இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 8 ஜூன், 2024

June 9th : GospelA kingdom divided against itself cannot standA reading from the Holy Gospel according to St.Mark 3:20-35

June 9th :  Gospel

A kingdom divided against itself cannot stand

A reading from the Holy Gospel according to St.Mark 3:20-35
Jesus went home with his disciples, and such a crowd collected that they could not even have a meal. When his relatives heard of this, they set out to take charge of him, convinced he was out of his mind.
  The scribes who had come down from Jerusalem were saying, ‘Beelzebul is in him’ and, ‘It is through the prince of devils that he casts devils out.’ So he called them to him and spoke to them in parables, ‘How can Satan cast out Satan? If a kingdom is divided against itself, that kingdom cannot last. And if a household is divided against itself, that household can never stand. Now if Satan has rebelled against himself and is divided, he cannot stand either – it is the end of him. But no one can make his way into a strong man’s house and burgle his property unless he has tied up the strong man first. Only then can he burgle his house.
  ‘I tell you solemnly, all men’s sins will be forgiven, and all their blasphemies; but let anyone blaspheme against the Holy Spirit and he will never have forgiveness: he is guilty of an eternal sin.’ This was because they were saying, ‘An unclean spirit is in him.’
  His mother and brothers now arrived and, standing outside, sent in a message asking for him. A crowd was sitting round him at the time the message was passed to him, ‘Your mother and brothers and sisters are outside asking for you.’ He replied, ‘Who are my mother and my brothers?’ And looking round at those sitting in a circle about him, he said, ‘Here are my mother and my brothers. Anyone who does the will of God, that person is my brother and sister and mother.’

The Word of the Lord.

June 9th : Second readingWe are being trained to carry the weight of eternal gloryA reading from the second letter of St.Paul to the Corinthians 4:13-5:1

June 9th :  Second reading

We are being trained to carry the weight of eternal glory

A reading from the second letter of St.Paul to the Corinthians 4:13-5:1
As we have the same spirit of faith that is mentioned in scripture – I believed, and therefore I spoke – we too believe and therefore we too speak, knowing that he who raised the Lord Jesus to life will raise us with Jesus in our turn, and put us by his side and you with us. You see, all this is for your benefit, so that the more grace is multiplied among people, the more thanksgiving there will be, to the glory of God.
  That is why there is no weakening on our part, and instead, though this outer man of ours may be falling into decay, the inner man is renewed day by day. Yes, the troubles which are soon over, though they weigh little, train us for the carrying of a weight of eternal glory which is out of all proportion to them. And so we have no eyes for things that are visible, but only for things that are invisible; for visible things last only for a time, and the invisible things are eternal.
  For we know that when the tent that we live in on earth is folded up, there is a house built by God for us, an everlasting home not made by human hands, in the heavens.

The Word of the Lord.

Gospel Acclamation Jn14:23

Alleluia, alleluia!

If anyone loves me he will keep my word,
and my Father will love him,
and we shall come to him.
Alleluia!

June 9th : Responsorial Psalm Psalm 129(130)With the Lord there is mercy and fullness of redemption.

June 9th :  Responsorial Psalm 

Psalm 129(130)

With the Lord there is mercy and fullness of redemption.
Out of the depths I cry to you, O Lord,
  Lord, hear my voice!
O let your ears be attentive
  to the voice of my pleading.

With the Lord there is mercy and fullness of redemption.

If you, O Lord, should mark our guilt,
  Lord, who would survive?
But with you is found forgiveness:
  for this we revere you.

With the Lord there is mercy and fullness of redemption.

My soul is waiting for the Lord.
  I count on his word.
My soul is longing for the Lord
  more than watchman for daybreak.
(Let the watchman count on daybreak
  and Israel on the Lord.)

With the Lord there is mercy and fullness of redemption.

Because with the Lord there is mercy
  and fullness of redemption,
Israel indeed he will redeem
  from all its iniquity.

With the Lord there is mercy and fullness of redemption.

June 9th : First reading 'I was afraid because I was naked, and I hid'A reading from the book of Genesis 3: 9-15

June 9th :  First reading 

'I was afraid because I was naked, and I hid'

A reading from the book of Genesis 3: 9-15
The Lord God called to the man after he had eaten of the tree. ‘Where are you?’ he asked. ‘I heard the sound of you in the garden;’ he replied ‘I was afraid because I was naked, so I hid.’ ‘Who told you that you were naked?’ he asked ‘Have you been eating of the tree I forbade you to eat?’ The man replied, ‘It was the woman you put with me; she gave me the fruit, and I ate it.’ Then the Lord God asked the woman, ‘What is this you have done?’ The woman replied, ‘The serpent tempted me and I ate.’
  Then the Lord God said to the serpent, ‘Because you have done this,
‘Be accursed beyond all cattle,
all wild beasts.
You shall crawl on your belly and eat dust
every day of your life.
I will make you enemies of each other:
you and the woman,
your offspring and her offspring.
It will crush your head
and you will strike its heel.’

The Word of the Lord.

வெள்ளி, 7 ஜூன், 2024

ஜூன் 8 : நற்செய்தி வாசகம்இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 41-51

ஜூன் 8 :  நற்செய்தி வாசகம்

இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 41-51
ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.

மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” என்றார். அவர் அவர்களிடம் “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 8 : பதிலுரைப் பாடல்1 சாமு 2: 1. 4-5. 6-7. 8 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது!

ஜூன் 8 :  பதிலுரைப் பாடல்

1 சாமு 2: 1. 4-5. 6-7. 8 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது!
1
ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது! என் வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது! ஏனெனில் நான் நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன். - பல்லவி

4
வலியோரின் வில்கள் உடைபடுகின்றன! தடுமாறினோர் வலிமை பெறுகின்றனர்!
5
நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு உணவு பெறுகின்றனர்; பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தார் ஆகியுள்ளனர்! மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள், பல புதல்வரைப் பெற்றவளோ தனியள் ஆகின்றாள்! - பல்லவி

6
ஆண்டவர் கொல்கிறார்; உயிரும் தருகின்றார்; பாதாளத்தில் தள்ளுகிறார்; உயர்த்துகின்றார்;
7
ஆண்டவர் ஏழையாக்குகின்றார்; செல்வராக்குகின்றார்; தாழ்த்துகின்றார்; மேன்மைப்படுத்துகின்றார். - பல்லவி

8
புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்! குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்! உயர் குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்! மாண்புறு அரியணையை அவர்களுக்கு உரிமையாக்குகின்றார்! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 2: 19 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா!

 இறைவனின் வார்த்தையைத் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்து வந்த மரியா பேறுபெற்றவர். அல்லேலூயா.

ஜூன் 8 : தூய கன்னி மரியாவின் மாசற்ற இதயம் நினைவுமுதல் வாசகம்ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 9-11

ஜூன் 8 :  தூய கன்னி மரியாவின் மாசற்ற இதயம் நினைவு

முதல் வாசகம்

ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 9-11
எருசலேமின் வழிமரபினர் பிறஇனத்தாரிடையேயும், அவர்கள் வழித்தோன்றல்கள் மக்களினங்கள் நடுவிலும் புகழ் அடைவார்கள்; அவர்களைக் காண்பவர் யாவரும் அவர்களை ஆண்டவரின் ஆசிபெற்ற வழிமரபினர் என ஏற்றுக்கொள்வார்கள்.

ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்; என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்; மலர்மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்; நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார். நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும், ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 8th : Gospel Mary stored up all these things in her heartA reading from the Holy Gospel according to St.Luke 2: 41-51

June 8th :  Gospel 

Mary stored up all these things in her heart

A reading from the Holy Gospel according to St.Luke 2: 41-51
Every year the parents of Jesus used to go to Jerusalem for the feast of the Passover. When he was twelve years old, they went up for the feast as usual. When they were on their way home after the feast, the boy Jesus stayed behind in Jerusalem without his parents knowing it. They assumed he was with the caravan, and it was only after a day’s journey that they went to look for him among their relations and acquaintances. When they failed to find him they went back to Jerusalem looking for him everywhere.
  Three days later, they found him in the Temple, sitting among the doctors, listening to them, and asking them questions; and all those who heard him were astounded at his intelligence and his replies. They were overcome when they saw him, and his mother said to him, ‘My child, why have you done this to us? See how worried your father and I have been, looking for you.’
  ‘Why were you looking for me?’ he replied. ‘Did you not know that I must be busy with my Father’s affairs?’ But they did not understand what he meant.
  He then went down with them and came to Nazareth and lived under their authority. His mother stored up all these things in her heart.

The Word of the Lord.

June 8th : Responsorial Psalm1 Samuel 2:1,4-My heart exults in the Lord my Saviour.

June 8th :  Responsorial Psalm

1 Samuel 2:1,4-

My heart exults in the Lord my Saviour.
My heart exults in the Lord.
  I find my strength in my God;
my mouth laughs at my enemies
  as I rejoice in your saving help.

My heart exults in the Lord my Saviour.

The bows of the mighty are broken,
  but the weak are clothed with strength.
Those with plenty must labour for bread,
  but the hungry need work no more.
The childless wife has children now
  but the fruitful wife bears no more.

My heart exults in the Lord my Saviour.

It is the Lord who gives life and death,
  he brings men to the grave and back;
it is the Lord who gives poverty and riches.
  He brings men low and raises them on high.

My heart exults in the Lord my Saviour.

He lifts up the lowly from the dust,
  from the dungheap he raises the poor
to set him in the company of princes
  to give him a glorious throne.
For the pillars of the earth are the Lord’s,
  on them he has set the world.

My heart exults in the Lord my Saviour.

Gospel Acclamation cf.Lk2:19

Alleluia, alleluia!

Blessed is the Virgin Mary,
who treasured the word of God
and pondered it in her heart.
Alleluia!

June 8th : First reading I exult for joy in the LordA reading from the book of Isaiah 61: 9-11

June 8th :  First reading 

I exult for joy in the Lord

A reading from the book of Isaiah 61: 9-11
Their race will be famous throughout the nations,
their descendants throughout the peoples.
All who see them will admit
that they are a race whom the Lord has blessed.
‘I exult for joy in the Lord,
my soul rejoices in my God,
for he has clothed me in the garments of salvation,
he has wrapped me in the cloak of integrity,
like a bridegroom wearing his wreath,
like a bride adorned in her jewels.
‘For as the earth makes fresh things grow,
as a garden makes seeds spring up,
so will the Lord make both integrity and praise
spring up in the sight of the nations.’

The Word of the Lord.