இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 13 ஜூலை, 2024

July 14th : Gospel 'Take nothing with you'A Reading from the Holy Gospel according to St. Mark 6 :7-13

July 14th :  Gospel 

'Take nothing with you'

A Reading from the Holy Gospel according to St. Mark 6 :7-13 
Jesus made a tour round the villages, teaching. Then he summoned the Twelve and began to send them out in pairs giving them authority over the unclean spirits. And he instructed them to take nothing for the journey except a staff – no bread, no haversack, no coppers for their purses. They were to wear sandals but, he added, ‘Do not take a spare tunic.’ And he said to them, ‘If you enter a house anywhere, stay there until you leave the district. And if any place does not welcome you and people refuse to listen to you, as you walk away shake off the dust from under your feet as a sign to them.’ So they set off to preach repentance; and they cast out many devils, and anointed many sick people with oil and cured them.

The Word of the Lord.

July 14th : Second readingGod chose us in Christ before the world was made.A reading from the letter of St.Paul to the Ephesians 1: 3-14

July 14th :  Second reading

God chose us in Christ before the world was made.

A reading from the letter of St.Paul to the Ephesians 1: 3-14 
Blessed be God the Father of our Lord Jesus Christ,
who has blessed us with all the spiritual blessings of heaven in Christ.
Before the world was made, he chose us, chose us in Christ,
to be holy and spotless, and to live through love in his presence,
determining that we should become his adopted sons, through Jesus Christ
for his own kind purposes,
to make us praise the glory of his grace,
his free gift to us in the Beloved,
in whom, through his blood, we gain our freedom, the forgiveness of our sins.
Such is the richness of the grace
which he has showered on us
in all wisdom and insight.
He has let us know the mystery of his purpose,
the hidden plan he so kindly made in Christ from the beginning
to act upon when the times had run their course to the end:
that he would bring everything together under Christ, as head,
everything in the heavens and everything on earth.
And it is in him that we were claimed as God’s own,
chosen from the beginning,
under the predetermined plan of the one who guides all things
as he decides by his own will;
chosen to be,
for his greater glory,
the people who would put their hopes in Christ before he came.
Now you too, in him,
have heard the message of the truth and the good news of your salvation,
and have believed it;
and you too have been stamped with the seal of the Holy Spirit of the Promise,
the pledge of our inheritance
which brings freedom for those whom God has taken for his own, to make his glory praised.

The Word of the Lord.

Gospel Acclamation cf.Jn6:63,68

Alleluia, alleluia!

Your words are spirit, Lord, and they are life;
you have the message of eternal life.
Alleluia!

July 14th : Responsorial PsalmPsalm 84(85):9-14(Sun15) Let us see, O Lord, your mercy, and give us your saving help.

July 14th :  Responsorial Psalm

Psalm 84(85):9-14(Sun15) 

Let us see, O Lord, your mercy, and give us your saving help.
I will hear what the Lord God has to say,
  a voice that speaks of peace,
  peace for his people.
His help is near for those who fear him
  and his glory will dwell in our land.

Let us see, O Lord, your mercy, and give us your saving help.

Mercy and faithfulness have met;
  justice and peace have embraced.
Faithfulness shall spring from the earth
  and justice look down from heaven.

Let us see, O Lord, your mercy, and give us your saving help.

The Lord will make us prosper
  and our earth shall yield its fruit.
Justice shall march before him
  and peace shall follow his steps.

Let us see, O Lord, your mercy, and give us your saving help.

July 14th : First Reading 'Go, shepherd, and prophesy to my people Israel'A Reading from the Book of Amos 7: 12-15

July 14th :   First Reading 

'Go, shepherd, and prophesy to my people Israel'

A Reading from the Book of  Amos 7: 12-15 
Amaziah, the priest of Bethel, said to Amos, ‘Go away, seer;’ get back to the land of Judah; earn your bread there, do your prophesying there. We want no more prophesying in Bethel; this is the royal sanctuary, the national temple.’ ‘I was no prophet, neither did I belong to any of the brotherhoods of prophets,’ Amos replied to Amaziah ‘I was a shepherd, and looked after sycamores: but it was the Lord who took me from herding the flock, and the Lord who said, “Go, prophesy to my people Israel.”’

The Word of the Lord.

வெள்ளி, 12 ஜூலை, 2024

ஜூலை 13 : நற்செய்தி வாசகம்உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 24-33

ஜூலை 13  : நற்செய்தி வாசகம்

உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 24-33
அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “சீடர் குருவை விடப் பெரியவர் அல்ல. பணியாளரும் தம் தலைவரை விடப் பெரியவர் அல்ல. சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும்; பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும். அதுவே போதும். வீட்டுத் தலைவரையே பெயல்செபூல் என அழைப்பவர்கள் வீட்டாரைப் பற்றி இன்னும் தரக் குறைவாகப் பேச மாட்டார்களா?

எனவே, அவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில் வெளிப் படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல் தளத்திலிருந்து அறிவியுங்கள்.

ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்றுகூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.

மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

.

ஜூலை 13 : பதிலுரைப் பாடல்திபா 93: 1ab. 1c-2. 5 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.

ஜூலை 13 : பதிலுரைப் பாடல்

திபா 93: 1ab. 1c-2. 5 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.
1ab
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். - பல்லவி

1c
பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது.
2
உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது; நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். - பல்லவி

5
உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை; ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 பேது 4: 14
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள்மேல் தங்கும். அல்லேலூயா.

ஜூலை 13 : முதல் வாசகம்தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே!இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 6: 1-8

ஜூலை 13  : முதல் வாசகம்

தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே!

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 6: 1-8
உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்; அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது. அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்; ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன; ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்; மற்ற இரண்டால் பறந்தனர்.

அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து: ‘படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது’ என்று உரத்த குரலில் கூறிக்கொண்டிருந்தார். கூறியவரின் குரல் ஒலியால் வாயில் நிலைகளின் அடித்தளங்கள் அசைந்தன; கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது.

அப்பொழுது நான்: “ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே” என்றேன்.

அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப்பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக்கொண்டு என்னை நோக்கிப் பறந்து வந்தார். அதனால் என் வாயைத் தொட்டு, “இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது” என்றார்.

மேலும், “யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?” என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, “இதோ நானிருக்கிறேன், அடியேனை அனுப்பும்” என்றேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

July 13th : GospelEverything now hidden will be made clearA reading from the Holy Gospel according to St.Matthew 10: 24-33

July 13th : Gospel

Everything now hidden will be made clear

A reading from the Holy Gospel according to St.Matthew 10: 24-33 
Jesus instructed the Twelve as follows: ‘The disciple is not superior to his teacher, nor the slave to his master. It is enough for the disciple that he should grow to be like his teacher, and the slave like his master. If they have called the master of the house Beelzebul, what will they not say of his household?
  ‘Do not be afraid of them therefore. For everything that is now covered will be uncovered, and everything now hidden will be made clear. What I say to you in the dark, tell in the daylight; what you hear in whispers, proclaim from the housetops.
  ‘Do not be afraid of those who kill the body but cannot kill the soul; fear him rather who can destroy both body and soul in hell. Can you not buy two sparrows for a penny? And yet not one falls to the ground without your Father knowing. Why, every hair on your head has been counted. So there is no need to be afraid; you are worth more than hundreds of sparrows.
  ‘So if anyone declares himself for me in the presence of men, I will declare myself for him in the presence of my Father in heaven. But the one who disowns me in the presence of men, I will disown in the presence of my Father in heaven.’

The word of the Lord

July 13th : Responsorial PsalmPsalm 92(93):1-2,5 The Lord is king, with majesty enrobed.

July 13th : Responsorial Psalm

Psalm 92(93):1-2,5 

The Lord is king, with majesty enrobed.
The Lord is king, with majesty enrobed;
  the Lord has robed himself with might,
  he has girded himself with power.

The Lord is king, with majesty enrobed.

The world you made firm, not to be moved;
  your throne has stood firm from of old.
  From all eternity, O Lord, you are.

The Lord is king, with majesty enrobed.

Truly your decrees are to be trusted.
  Holiness is fitting to your house,
  O Lord, until the end of time.

The Lord is king, with majesty enrobed.

Gospel Acclamation 1Jn2:5

Alleluia, alleluia!
Whenever anyone obeys what Christ has said,
God’s love comes to perfection in him.
Alleluia!

July 13th : First readingIsaiah's lips cleansed with a burning coalA reading from the book of Isaiah 6: 1-8

July 13th : First reading

Isaiah's lips cleansed with a burning coal

A reading from the book of Isaiah 6: 1-8 
In the year of King Uzziah’s death I saw the Lord of Hosts seated on a high throne; his train filled the sanctuary; above him stood seraphs, each one with six wings: two to cover its face, two to cover its feet, and two for flying.
  And they cried out to one another in this way,
‘Holy, holy, holy is the Lord of Hosts.
His glory fills the whole earth.’
The foundations of the threshold shook with the voice of the one who cried out, and the Temple was filled with smoke. I said:
‘What a wretched state I am in! I am lost,
for I am a man of unclean lips
and I live among a people of unclean lips,
and my eyes have looked at the King, the Lord of Hosts.’
Then one of the seraphs flew to me, holding in his hand a live coal which he had taken from the altar with a pair of tongs. With this he touched my mouth and said:
‘See now, this has touched your lips,
your sin is taken away,
your iniquity is purged.’
Then I heard the voice of the Lord saying:
‘Whom shall I send? Who will be our messenger?’
I answered, ‘Here I am, send me.’

The word of the Lord