இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 15 ஆகஸ்ட், 2024

August 16th : Responsorial Psalm Isaiah 12 The rejoicing of a redeemed peopleYour anger has passed, O Lord, and you give me comfort.

August 16th : Responsorial Psalm 

Isaiah 12 
The rejoicing of a redeemed people

Your anger has passed, O Lord, and you give me comfort.
Truly, God is my salvation,
  I trust, I shall not fear.
For the Lord is my strength, my song,
  he became my saviour.
With joy you will draw water
  from the wells of salvation.

Your anger has passed, O Lord, and you give me comfort.

Give thanks to the Lord, give praise to his name!
  Make his mighty deeds known to the peoples!
  Declare the greatness of his name.
Your anger has passed, O Lord, and you give me comfort.
Sing a psalm to the Lord
  for he has done glorious deeds;
  make them known to all the earth!
People of Zion, sing and shout for joy,
  for great in your midst is the Holy One of Israel.

Your anger has passed, O Lord, and you give me comfort.

Gospel Acclamation Ps110:7,8

Alleluia, alleluia!
Your precepts, O Lord, are all of them sure;
they stand firm for ever and ever.
Alleluia!

August 16th : First ReadingI clothed you with my own splendour but you made yourself a prostituteA Reading from the Book of Ezekiel 16: 1-15,60,63

August 16th : First Reading

I clothed you with my own splendour but you made yourself a prostitute

A Reading from the Book of Ezekiel 16: 1-15,60,63 
The word of the Lord was addressed to me as follows, ‘Son of man, confront Jerusalem with her filthy crimes. Say, “The Lord says this: By origin and birth you belong to the land of Canaan. Your father was an Amorite and your mother a Hittite. At birth, the very day you were born, there was no one to cut your navel-string, or wash you in cleansing water, or rub you with salt, or wrap you in napkins. No one leaned kindly over you to do anything like that for you. You were exposed in the open fields; you were as unloved as that on the day you were born.
  ‘“I saw you struggling in your blood as I was passing, and I said to you as you lay in your blood: Live, and grow like the grass of the fields. You developed, you grew, you reached marriageable age. Your breasts and your hair both grew, but you were quite naked. Then I saw you as I was passing. Your time had come, the time for love. I spread part of my cloak over you and covered your nakedness; I bound myself by oath, I made a covenant with you – it is the Lord who speaks – and you became mine. I bathed you in water, I washed the blood off you, I anointed you with oil. I gave you embroidered dresses, fine leather shoes, a linen headband and a cloak of silk. I loaded you with jewels, gave you bracelets for your wrists and a necklace for your throat. I gave you nose-ring and earrings; I put a beautiful diadem on your head. You were loaded with gold and silver, and dressed in fine linen and embroidered silks. Your food was the finest flour, honey and oil. You grew more and more beautiful; and you rose to be queen. The fame of your beauty spread through the nations, since it was perfect, because I had clothed you with my own splendour – it is the Lord who speaks.
  ‘“You have become infatuated with your own beauty; you have used your fame to make yourself a prostitute; you have offered your services to all comers. But I will remember the covenant that I made with you when you were a girl, and I will conclude a covenant with you that shall last for ever. And so remember and be covered with shame, and in your confusion be reduced to silence, when I have pardoned you for all that you have done – it is the Lord who speaks.”’

The Word of the Lord.

புதன், 14 ஆகஸ்ட், 2024

ஆகஸ்ட் 15 : நற்செய்தி வாசகம்வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-56

ஆகஸ்ட் 15 :  நற்செய்தி வாசகம்

வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-56
அந்நாள்களில்

மரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.

மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில்,

“பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.

அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்:

“ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.

அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.”

மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 15 : இரண்டாம் வாசகம்கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 20-26

ஆகஸ்ட் 15 :  இரண்டாம் வாசகம்

கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 20-26
சகோதரர் சகோதரிகளே,

இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்தது போல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர். ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர் பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர் பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர். அதன் பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்து விட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார்.

எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும் வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும். சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 

மரியா விண்ணகத்திற்கு எடுக்கப்பட்டார்; வானகத் தூதரணிகள் மகிழ்கின்றன. அல்லேலூயா.

ஆகஸ்ட் 15 : பதிலுரைப் பாடல்திபா 45: 9. 10-11. 15 (பல்லவி: 9b)பல்லவி: ஓபீரின் பொன் அணிந்து வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!

ஆகஸ்ட் 15 :  பதிலுரைப் பாடல்

திபா 45: 9. 10-11. 15 (பல்லவி: 9b)

பல்லவி: ஓபீரின் பொன் அணிந்து வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!
9
அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்; ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி! - பல்லவி

10
கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு.
11
உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! - பல்லவி

15
மன்னவரின் மாளிகைக்குள் நுழையும் போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர். - பல்லவி

ஆகஸ்ட் 15 : தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழாத் திருப்பலி பெருவிழாமுதல் வாசகம்பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது.திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 11: 19a; 12: 1-6, 10ab

ஆகஸ்ட் 15 :  தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழாத் திருப்பலி பெருவிழா

முதல் வாசகம்

பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 11: 19a; 12: 1-6, 10ab
விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது: பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார். அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடுந்துயருடன் கதறினார்.

வானில் வேறோர் அடையாளமும் தோன்றியது; இதோ நெருப்பு மயமான பெரிய அரக்கப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. அதன் தலைகளில் ஏழு மணி முடிகள் இருந்தன. அது தன் வாலால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின்மீது இழுத்துப்போட்டது. பேறுகால வேதனையிலிருந்த அப்பெண், பிள்ளை பெற்றவுடன் அதை விழுங்கிவிடுமாறு அரக்கப் பாம்பு அவர்முன் நின்றுகொண்டிருந்தது.

எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது அரியணை இருந்த இடத்துக்குப் பறித்துச் செல்லப்பெற்றது. அப்பெண் பாலைநிலத்துக்கு ஓடிப்போனார்; அங்கு ஆயிரத்து இருநூற்று அறுபது நாள் அவரைப் பேணுமாறு கடவுள் அவருக்கென ஓர் இடத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது: “இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 15th : Gospel The Almighty has done great things for meA reading from the Holy Gospel according to. St.Luke 1: 39-56

August 15th :  Gospel 

The Almighty has done great things for me

A reading from the Holy Gospel according to. St.Luke 1: 39-56 
Mary set out and went as quickly as she could to a town in the hill country of Judah. She went into Zechariah’s house and greeted Elizabeth. Now as soon as Elizabeth heard Mary’s greeting, the child leapt in her womb and Elizabeth was filled with the Holy Spirit. She gave a loud cry and said, ‘Of all women you are the most blessed, and blessed is the fruit of your womb. Why should I be honoured with a visit from the mother of my Lord? For the moment your greeting reached my ears, the child in my womb leapt for joy. Yes, blessed is she who believed that the promise made her by the Lord would be fulfilled.’
  And Mary said:
‘My soul proclaims the greatness of the Lord
and my spirit exults in God my saviour;
because he has looked upon his lowly handmaid.
Yes, from this day forward all generations will call me blessed,
for the Almighty has done great things for me.
Holy is his name,
and his mercy reaches from age to age for those who fear him.
He has shown the power of his arm,
he has routed the proud of heart.
He has pulled down princes from their thrones and exalted the lowly.
The hungry he has filled with good things, the rich sent empty away.
He has come to the help of Israel his servant, mindful of his mercy
– according to the promise he made to our ancestors –
of his mercy to Abraham and to his descendants for ever.’
Mary stayed with Elizabeth about three months and then went back home.

The Word of the Lord.

August 15th : Second readingChrist will be brought to life as the first-fruits and then those who belong to himA reading from the first letter of St.Paul to the Corinthians 15:20-26

August 15th :  Second reading

Christ will be brought to life as the first-fruits and then those who belong to him

A reading from the first letter of St.Paul to the Corinthians 15:20-26 
Christ has been raised from the dead, the first-fruits of all who have fallen asleep. Death came through one man and in the same way the resurrection of the dead has come through one man. Just as all men die in Adam, so all men will be brought to life in Christ; but all of them in their proper order: Christ as the first-fruits and then, after the coming of Christ, those who belong to him. After that will come the end, when he hands over the kingdom to God the Father, having done away with every sovereignty, authority and power. For he must be king until he has put all his enemies under his feet and the last of the enemies to be destroyed is death, for everything is to be put under his feet.

The Word of the Lord.

Gospel Acclamation 

Alleluia, alleluia!
Mary has been taken up to heaven;
all the choirs of angels are rejoicing.
Alleluia!

August 15th : Responsorial PsalmPsalm 44(45):10-12,16 On your right stands the queen, in garments of gold.

August 15th :  Responsorial Psalm

Psalm 44(45):10-12,16 

On your right stands the queen, in garments of gold.
  The daughters of kings are among your loved ones.
  On your right stands the queen in gold of Ophir.
Listen, O daughter, give ear to my words:
  forget your own people and your father’s house.

On your right stands the queen, in garments of gold.

So will the king desire your beauty:
  He is your lord, pay homage to him.
They are escorted amid gladness and joy;
  they pass within the palace of the king.

On your right stands the queen, in garments of gold.

August 15th : First readingA great sign appeared in heaven: a woman adorned with the sunA reading from the book of Apocalypse 11:19,12:1-6,10

August 15th : First reading

A great sign appeared in heaven: a woman adorned with the sun

A reading from the book of Apocalypse 11:19,12:1-6,10 
The sanctuary of God in heaven opened and the ark of the covenant could be seen inside it.
  Now a great sign appeared in heaven: a woman, adorned with the sun, standing on the moon, and with the twelve stars on her head for a crown. She was pregnant, and in labour, crying aloud in the pangs of childbirth. Then a second sign appeared in the sky, a huge red dragon which had seven heads and ten horns, and each of the seven heads crowned with a coronet. Its tail dragged a third of the stars from the sky and dropped them to the earth, and the dragon stopped in front of the woman as she was having the child, so that he could eat it as soon as it was born from its mother. The woman brought a male child into the world, the son who was to rule all the nations with an iron sceptre, and the child was taken straight up to God and to his throne, while the woman escaped into the desert, where God had made a place of safety ready.
  Then I heard a voice shout from heaven, ‘Victory and power and empire for ever have been won by our God, and all authority for his Christ.’

The Word of the Lord.