August 24th : Gospel
வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024
August 24th : Gospel You will see heaven laid open, and the Son of Man A reading from the Holy Gospel according to St.John 1: 45-51
August 24th : Responsorial Psalm Psalm 144(145):10-13a,17-18 Your friends, O Lord, make known the glorious splendour of your reign.
August 24th : Responsorial Psalm
Psalm 144(145):10-13a,17-18
Your friends, O Lord, make known the glorious splendour of your reign.
All your creatures shall thank you, O Lord,
and your friends shall repeat their blessing.
They shall speak of the glory of your reign
and declare your might, O God.
Your friends, O Lord, make known the glorious splendour of your reign.
They make known to men your mighty deeds
and the glorious splendour of your reign.
Yours is an everlasting kingdom;
your rule lasts from age to age.
Your friends, O Lord, make known the glorious splendour of your reign.
The Lord is just in all his ways
and loving in all his deeds.
He is close to all who call him,
who call on him from their hearts.
Your friends, O Lord, make known the glorious splendour of your reign.
Gospel Acclamation Jn1:49
Alleluia, alleluia!
Rabbi, you are the Son of God,
you are the King of Israel.
Alleluia!
August 24th : First reading He showed me Jerusalem, the holy city, coming down from God out of heaven A reading from the book of the Apocalypse 21: 9-14
August 24th : First reading
வியாழன், 22 ஆகஸ்ட், 2024
August 23rd : Gospel The commandments of love A Reading from the Holy Gospel according to St.Matthew 22: 34-40
August 23rd : Gospel
August 23rd : Responsorial Psalm Psalm 106(107): 2-9 O give thanks to the Lord for he is good, for his love has no end. or Alleluia!
August 23rd : Responsorial Psalm
August 23rd : First Reading A vision of Israel's death and resurrection A Reading from the Book of Ezekiel 37: 1-14
August 23rd : First Reading
ஆகஸ்ட் 23 : நற்செய்தி வாசகம் உன் கடவுள் மீது அன்பு செலுத்து. உன்மீது நீ அன்புகூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக. ✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 34-40
ஆகஸ்ட் 23 : நற்செய்தி வாசகம்
ஆகஸ்ட் 23 : பதிலுரைப் பாடல் திபா 107: 2-3. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 1) பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
ஆகஸ்ட் 23 : பதிலுரைப் பாடல்
திபா 107: 2-3. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
2
ஆண்டவரால் மீட்படைந்தோர், எதிரியின் கையினின்று அவரால் மீட்கப்பட்டோர்,
3
கிழக்கினின்றும், மேற்கினின்றும் வடக்கினின்றும் தெற்கினின்றும், பல நாடுகளினின்றும் ஒன்று சேர்க்கப்பட்டோர் சொல்வார்களாக. - பல்லவி
4
பாலைநிலத்தில் பாழ்வெளியில் சிலர் அலைந்து திரிந்தனர்; குடியிருக்குமாறு ஒரு நகருக்குச் செல்ல அவர்கள் வழி காணவில்லை;

5
பசியுற்றனர்; தாகமுற்றனர்; மனச்சோர்வுற்றுக் களைத்துப் போயினர். - பல்லவி
6
தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர்களை அவர் விடுவித்தார்.
7
நேரிய பாதையில் அவர்களை வழி நடத்தினார்; குடியிருக்கும் நகரை அவர்கள் அடையச் செய்தார். - பல்லவி
8
ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடர்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக!
9
ஏனெனில், தாகமுற்றோர்க்கு அவர் நிறைவளித்தார்; பசியுற்றோரை நன்மையால் நிரப்பினார். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திபா 25: 4c, 5a
அல்லேலூயா, அல்லேலூயா!
ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.
ஆகஸ்ட் 23 : முதல் வாசகம் உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். என் மக்களே! உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டு வருவேன். இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 1-14
ஆகஸ்ட் 23 : முதல் வாசகம்
புதன், 21 ஆகஸ்ட், 2024
ஆகஸ்ட் 22 : நற்செய்தி வாசகம் இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர். ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38
ஆகஸ்ட் 22 : நற்செய்தி வாசகம்
இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.
வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார்.
அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார்.
வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார்.
பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.