இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

September 9th : Responsorial Psalm Psalm 5:5-7,12 Lead me, Lord, in your justice.

September 9th : Responsorial Psalm 

Psalm 5:5-7,12 

Lead me, Lord, in your justice.
You are no God who loves evil;
  no sinner is your guest.
The boastful shall not stand their ground
  before your face.

Lead me, Lord, in your justice.

You hate all who do evil;
  you destroy all who lie.
The deceitful and bloodthirsty man
  the Lord detests.

Lead me, Lord, in your justice.

All those you protect shall be glad
  and ring out their joy.
You shelter them; in you they rejoice,
  those who love your name.

Lead me, Lord, in your justice.

Gospel Acclamation Ps118:105

Alleluia, alleluia!
Your word is a lamp for my steps
and a light for my path.
Alleluia!

September 9th : First ReadingGet rid of the old yeast of evil and wickednessA Reading from the First Letter of St.Paul to the Corinthians 5: 1-8

September 9th : First Reading

Get rid of the old yeast of evil and wickedness

A Reading from the First Letter of St.Paul to the Corinthians 5: 1-8 
Get rid of the old yeast of evil and wickedness

I have been told as an undoubted fact that one of you is living with his father’s wife. This is a case of sexual immorality among you that must be unparalleled even among pagans. How can you be so proud of yourselves? You should be in mourning. A man who does a thing like that ought to have been expelled from the community. Though I am far away in body, I am with you in spirit, and have already condemned the man who did this thing as if I were actually present. When you are assembled together in the name of the Lord Jesus, and I am spiritually present with you, then with the power of our Lord Jesus he is to be handed over to Satan so that his sensual body may be destroyed and his spirit saved on the day of the Lord.
  The pride that you take in yourselves is hardly to your credit. You must know how even a small amount of yeast is enough to leaven all the dough, so get rid of all the old yeast, and make yourselves into a completely new batch of bread, unleavened as you are meant to be. Christ, our passover, has been sacrificed; let us celebrate the feast, then, by getting rid of all the old yeast of evil and wickedness, having only the unleavened bread of sincerity and truth.

The Word of the Lord.

சனி, 7 செப்டம்பர், 2024

செப்டம்பர் 8 : நற்செய்தி வாசகம்காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-37

 


செப்டம்பர் 8 : நற்செய்தி வாசகம்

காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-37

அக்காலத்தில்

இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கை வைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்; பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி ‘எப்பத்தா’ அதாவது ‘திறக்கப்படு’ என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.

இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள்.

அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!” என்று பேசிக்கொண்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 8 : இரண்டாம் வாசகம்ஏழைகளாய் இருப்பவர்களை, கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா?திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5.

 


செப்டம்பர் 8 :  இரண்டாம் வாசகம்

ஏழைகளாய் இருப்பவர்களை, கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா?

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5.

என் சகோதரர் சகோதரிகளே, மாட்சிமிக்க நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள்பார்த்துச் செயல்படாதீர்கள். பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும் அழுக்குக் கந்தை அணிந்த ஏழை ஒருவரும் உங்கள் தொழுகைக்கூடத்தினுள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக் கவனம் செலுத்தி அவரைப் பார்த்து, “தயவுசெய்து இங்கே அமருங்கள்” என்று சொல்கிறீர்கள். ஏழையிடமோ, “அங்கே போய் நில்” என்றோ அல்லது “என் கால்பக்கம் தரையில் உட்கார்” என்றோ சொல்கிறீர்கள். இவ்வாறு உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி, தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல்லவா?

என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்: உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும் தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா?

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 23

அல்லேலூயா, அல்லேலூயா! 

இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

செப்டம்பர் 8 : பதிலுரைப் பாடல்திபா 146: 7. 8-9a. 9bc-10 (பல்லவி: 1)பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.அல்லது: அல்லேலூயா.

 


செப்டம்பர் 8 :  பதிலுரைப் பாடல்

திபா 146: 7. 8-9a. 9bc-10 (பல்லவி: 1)

பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.

அல்லது: அல்லேலூயா.

7
ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். - பல்லவி
8
ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.
9a
ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். - பல்லவி

9bc
அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்.
10
சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். - பல்லவி

செப்டம்பர் 8 : முதல் வாசகம்காது கேளாதோரின் செவிகள் கேட்கும். வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 35: 4-7a.

 


செப்டம்பர் 8 :  முதல் வாசகம்

காது கேளாதோரின் செவிகள் கேட்கும். வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 35: 4-7a.

உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, “திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்."

அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளா தோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 8th : Gospel 'He makes the deaf hear and the dumb speak' A Reading from the Holy Gospel according to St.Mark 7: 31-37

 September 8th : Gospel

'He makes the deaf hear and the dumb speak'
A Reading from the Holy Gospel according to St.Mark 7: 31-37

Returning from the district of Tyre, Jesus went by way of Sidon towards the Sea of Galilee, right through the Decapolis region. And they brought him a deaf man who had an impediment in his speech; and they asked him to lay his hand on him. He took him aside in private, away from the crowd, put his fingers into the man’s ears and touched his tongue with spittle. Then looking up to heaven he sighed; and he said to him, ‘Ephphatha’, that is, ‘Be opened.’ And his ears were opened, and the ligament of his tongue was loosened and he spoke clearly. And Jesus ordered them to tell no one about it, but the more he insisted, the more widely they published it. Their admiration was unbounded. ‘He has done all things well,’ they said ‘he makes the deaf hear and the dumb speak.’
The Word of the Lord.

September 8th : Second reading God chose the poor according to the world to be rich in faith. A reading from the letter of St.James 2 :1-5

 September 8th : Second reading

God chose the poor according to the world to be rich in faith.
A reading from the letter of St.James 2 :1-5

My brothers, do not try to combine faith in Jesus Christ, our glorified Lord, with the making of distinctions between classes of people. Now suppose a man comes into your synagogue, beautifully dressed and with a gold ring on, and at the same time a poor man comes in, in shabby clothes, and you take notice of the well-dressed man, and say, ‘Come this way to the best seats’; then you tell the poor man, ‘Stand over there’ or ‘You can sit on the floor by my foot-rest.’ Can’t you see that you have used two different standards in your mind, and turned yourselves into judges, and corrupt judges at that?
Listen, my dear brothers: it was those who are poor according to the world that God chose, to be rich in faith and to be the heirs to the kingdom which he promised to those who love him.
The Word of the Lord.
Gospel Acclamation
1S3:9,Jn6:68
Alleluia, alleluia!
Speak, Lord, your servant is listening:
you have the message of eternal life.
Alleluia!

September 8th : Responsorial Psalm Psalm 145(146):7-10

 September 8th : Responsorial Psalm

Psalm 145(146):7-10

My soul, give praise to the Lord.
or
Alleluia!
It is the Lord who keeps faith for ever,
who is just to those who are oppressed.
It is he who gives bread to the hungry,
the Lord, who sets prisoners free.
My soul, give praise to the Lord.
or
Alleluia!
It is the Lord who gives sight to the blind,
who raises up those who are bowed down.
It is the Lord who loves the just,
the Lord, who protects the stranger.
My soul, give praise to the Lord.
or
Alleluia!
The Lord upholds the widow and orphan
but thwarts the path of the wicked.
The Lord will reign for ever,
Zion’s God, from age to age.
My soul, give praise to the Lord.
or
Alleluia!

September 8th : First reading The blind shall see, the deaf hear, the dumb sing for joy. A Reading from the Book of Isaiah 35: 4-7.

 September 8th : First reading

The blind shall see, the deaf hear, the dumb sing for joy.
A Reading from the Book of Isaiah 35: 4-7.

Say to all faint hearts,
‘Courage! Do not be afraid.
Look, your God is coming,
vengeance is coming,
the retribution of God;
he is coming to save you.’
Then the eyes of the blind shall be opened,
the ears of the deaf unsealed,
then the lame shall leap like a deer
and the tongues of the dumb sing for joy;
for water gushes in the desert,
streams in the wasteland,
the scorched earth becomes a lake,
the parched land springs of water.
The Word of the Lord.