இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 30 அக்டோபர், 2024

October 31st : Gospel It would not be right for a prophet to die outside JerusalemA Reading from the Holy Gospel according to St.Luke 13: 31-35

October 31st : Gospel 

It would not be right for a prophet to die outside Jerusalem

A Reading from the Holy Gospel according to St.Luke 13: 31-35 
Some Pharisees came up to Jesus. ‘Go away’ they said. ‘Leave this place, because Herod means to kill you.’ He replied, ‘You may go and give that fox this message: Learn that today and tomorrow I cast out devils and on the third day attain my end. But for today and tomorrow and the next day I must go on, since it would not be right for a prophet to die outside Jerusalem.
  ‘Jerusalem, Jerusalem, you that kill the prophets and stone those who are sent to you! How often have I longed to gather your children, as a hen gathers her brood under her wings, and you refused! So be it! Your house will be left to you. Yes, I promise you, you shall not see me till the time comes when you say:
‘Blessings on him who comes in the name of the Lord!’

The Word of the Lord.

October 31st : Responsorial PsalmPsalm 143(144):1-2,9-10 Blessed be the Lord, my rock.

October 31st :  Responsorial Psalm

Psalm 143(144):1-2,9-10 

Blessed be the Lord, my rock.
Blessed be the Lord, my rock,
  who trains my arms for battle,
  who prepares my hands for war.

Blessed be the Lord, my rock.

He is my love, my fortress;
  he is my stronghold, my saviour
my shield, my place of refuge.
  He brings peoples under my rule.

Blessed be the Lord, my rock.

To you, O God, will I sing a new song;
  I will play on the ten-stringed lute
to you who give kings their victory,
  who set David your servant free.

Blessed be the Lord, my rock.

Gospel Acclamation Ps147:12,15

Alleluia, alleluia!
O praise the Lord, Jerusalem!
He sends out his word to the earth.
Alleluia!

October 31st : First ReadingPut on God's armour and resist the devilA reading from the letter of St.Paul ti the Ephesians 6:10-20

October 31st :  First Reading

Put on God's armour and resist the devil

A reading from the letter of St.Paul ti the Ephesians 6:10-20 
Grow strong in the Lord, with the strength of his power. Put God’s armour on so as to be able to resist the devil’s tactics. For it is not against human enemies that we have to struggle, but against the Sovereignties and the Powers who originate the darkness in this world, the spiritual army of evil in the heavens. That is why you must rely on God’s armour, or you will not be able to put up any resistance when the worst happens, or have enough resources to hold your ground.
  So stand your ground, with truth buckled round your waist, and integrity for a breastplate, wearing for shoes on your feet the eagerness to spread the gospel of peace and always carrying the shield of faith so that you can use it to put out the burning arrows of the evil one. And then you must accept salvation from God to be your helmet and receive the word of God from the Spirit to use as a sword.
  Pray all the time, asking for what you need, praying in the Spirit on every possible occasion. Never get tired of staying awake to pray for all the saints; and pray for me to be given an opportunity to open my mouth and speak without fear and give out the mystery of the gospel of which I am an ambassador in chains; pray that in proclaiming it I may speak as boldly as I ought to.

The Word of the Lord

செவ்வாய், 29 அக்டோபர், 2024

அக்டோபர் 30 : நற்செய்தி வாசகம்இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 22-30

அக்டோபர் 30 :  நற்செய்தி வாசகம்

இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 22-30
அக்காலத்தில்

இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார்.

அப்பொழுது ஒருவர் அவரிடம், “ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது: “இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும்.

‘வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்’ என்று கேட்பீர்கள். அவரோ, ‘நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது’ எனப் பதில் கூறுவார்.

அப்பொழுது நீங்கள், ‘நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே’ என்று சொல்வீர்கள். ஆனாலும் அவர், ‘நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்’ என உங்களிடம் சொல்வார்.

ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 30 : பதிலுரைப் பாடல்திபா 145: 10-11. 12-13ab. 13cd-14 (பல்லவி: 13c)பல்லவி: ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்

அக்டோபர் 30 :  பதிலுரைப் பாடல்

திபா 145: 10-11. 12-13ab. 13cd-14 (பல்லவி: 13c)

பல்லவி: ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்.
10
ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
11
அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். - பல்லவி

12
மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
13ab
உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. - பல்லவி

13cd
ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர்.
14
தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 தெச 2: 14
அல்லேலூயா, அல்லேலூயா! 

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.

அக்டோபர் 30 : முதல் வாசகம்மனிதருக்காக அன்றிக் கடவுளுக்காகவே செய்வது போல நல்மனத்தோடு வேலை செய்யுங்கள்.திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 1-9

அக்டோபர் 30 :  முதல் வாசகம்

மனிதருக்காக அன்றிக் கடவுளுக்காகவே செய்வது போல நல்மனத்தோடு வேலை செய்யுங்கள்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 1-9
பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரின் அடியாருக்கு இதுவே ஏற்புடையது. “உன் தந்தையையும் தாயையும் மதித்து நட” என்பதே வாக்குறுதியை உள்ளடக்கிய முதலாவது கட்டளை. “இதனால் நீ நலம் பெறுவாய்; மண்ணுலகில் நீடூழி வாழ்வாய்” என்பதே அவ்வாக்குறுதி. தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத் திருத்தி, அறிவு புகட்டி வளர்த்து வாருங்கள்.

அடிமைகளே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது போல் இவ்வுலகில் உங்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்களுக்கு அச்சத்தோடும் நடுக்கத்தோடும், முழு மனத்தோடும் கீழ்ப்படியுங்கள். மனிதர்களுக்கு உகந்தவர்களாகுமாறு, வேலை செய்வதாகக் காட்டிக் கொள்பவர்களாய் இராமல் கிறிஸ்துவின் பணியாளராய்க் கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்றுங்கள். மனிதருக்காக அன்றிக் கடவுளுக்காகவே செய்வது போல நல்மனத்தோடு வேலை செய்யுங்கள். அடிமையாயினும் உரிமைக் குடிமகனாயினும், நன்மை செய்யும் ஒவ்வொருவரும் ஆண்டவரிடமிருந்து நன்மையே பெறுவர். இது உங்களுக்குத் தெரியும் அன்றோ!

தலைவர்களே, நீங்களும் உங்கள் அடிமைகளிடம் அவ்வாறே நடந்து கொள்ளுங்கள். அவர்களை அச்சுறுத்துவதை விட்டுவிடுங்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் ஒரே தலைவர் விண்ணுலகில் உண்டு என்பதையும் அவர் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

October 30th : Gospel The last shall be first and the first lastA Reading from the Holy Gospel according to St.Luke 13: 22-30 Through towns and villages Jesus went teaching, making his way to Jerusalem. Someone said to him, ‘Sir, will there be only a few saved?’ He said to them, ‘Try your best to enter by the narrow door, because, I tell you, many will try to enter and will not succeed. ‘Once the master of the house has got up and locked the door, you may find yourself knocking on the door, saying, “Lord, open to us” but he will answer, “I do not know where you come from.” Then you will find yourself saying, “We once ate and drank in your company; you taught in our streets” but he will reply, “I do not know where you come from. Away from me, all you wicked men!” ‘Then there will be weeping and grinding of teeth, when you see Abraham and Isaac and Jacob and all the prophets in the kingdom of God, and yourselves turned outside. And men from east and west, from north and south, will come to take their places at the feast in the kingdom of God. ‘Yes, there are those now last who will be first, and those now first who will be last.’The Word of the Lord.

October 30th : Gospel 

The last shall be first and the first last

A Reading from the Holy Gospel according to St.Luke 13: 22-30 

Through towns and villages Jesus went teaching, making his way to Jerusalem. Someone said to him, ‘Sir, will there be only a few saved?’ He said to them, ‘Try your best to enter by the narrow door, because, I tell you, many will try to enter and will not succeed.
  ‘Once the master of the house has got up and locked the door, you may find yourself knocking on the door, saying, “Lord, open to us” but he will answer, “I do not know where you come from.” Then you will find yourself saying, “We once ate and drank in your company; you taught in our streets” but he will reply, “I do not know where you come from. Away from me, all you wicked men!”
  ‘Then there will be weeping and grinding of teeth, when you see Abraham and Isaac and Jacob and all the prophets in the kingdom of God, and yourselves turned outside. And men from east and west, from north and south, will come to take their places at the feast in the kingdom of God.
  ‘Yes, there are those now last who will be first, and those now first who will be last.’

The Word of the Lord.
Through towns and villages Jesus went teaching, making his way to Jerusalem. Someone said to him, ‘Sir, will there be only a few saved?’ He said to them, ‘Try your best to enter by the narrow door, because, I tell you, many will try to enter and will not succeed.
  ‘Once the master of the house has got up and locked the door, you may find yourself knocking on the door, saying, “Lord, open to us” but he will answer, “I do not know where you come from.” Then you will find yourself saying, “We once ate and drank in your company; you taught in our streets” but he will reply, “I do not know where you come from. Away from me, all you wicked men!”
  ‘Then there will be weeping and grinding of teeth, when you see Abraham and Isaac and Jacob and all the prophets in the kingdom of God, and yourselves turned outside. And men from east and west, from north and south, will come to take their places at the feast in the kingdom of God.
  ‘Yes, there are those now last who will be first, and those now first who will be last.’

The Word of the Lord.

October 30th : Responsorial PsalmPsalm 144(145):10-14

October 30th :  Responsorial Psalm

Psalm 144(145):10-14 
The Lord is faithful in all his words.

All your creatures shall thank you, O Lord,
  and your friends shall repeat their blessing.
They shall speak of the glory of your reign
  and declare your might, O God,
to make known to men your mighty deeds
  and the glorious splendour of your reign.

The Lord is faithful in all his words.

Yours is an everlasting kingdom;
  your rule lasts from age to age.
The Lord is faithful in all his words.
The Lord is faithful in all his words
  and loving in all his deeds.
The Lord supports all who fall
  and raises all who are bowed down.

The Lord is faithful in all his words.

Gospel Acclamation Jn14:6

Alleluia, alleluia!

I am the Way, the Truth and the Life, says the Lord;
No one can come to the Father except through me.
Alleluia!

October 30th : First Reading Duties in domestic lifeA reading from the letter of St.Paul to the Ephesians 6:1-9

October 30th : First Reading 

Duties in domestic life

A reading from the letter of St.Paul to the Ephesians 6:1-9 
Children, be obedient to your parents in the Lord – that is your duty. The commandment that has a promise attached to it is: Honour your father and mother, and the promise is: and you will prosper and have a long life in the land. And parents, never drive your children to resentment but in bringing them up correct them and guide them as the Lord does.
  Slaves, be obedient to the men who are called your masters in this world, with deep respect and sincere loyalty, as you are obedient to Christ: not only when you are under their eye, as if you had only to please men, but because you are slaves of Christ and wholeheartedly do the will of God. Work hard and willingly, but do it for the sake of the Lord and not for the sake of men. You can be sure that everyone, whether a slave or a free man, will be properly rewarded by the Lord for whatever work he has done well. And those of you who are employers, treat your slaves in the same spirit; do without threats, remembering that they and you have the same Master in heaven and he is not impressed by one person more than by another.

The Word of the Lord.

திங்கள், 28 அக்டோபர், 2024

அக்டோபர் 29 : நற்செய்தி வாசகம்கடுகு விதை வளர்ந்து மரமாயிற்று.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-21

அக்டோபர் 29 :  நற்செய்தி வாசகம்

கடுகு விதை வளர்ந்து மரமாயிற்று.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-21
அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, “இறையாட்சி எதற்கு ஒப்பாயிருக்கிறது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்? அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின” என்று கூறினார்.

மீண்டும் அவர், “இறையாட்சியை எதற்கு ஒப்பிடுவேன்? அது புளிப்பு மாவுக்கு ஒப்பாகும். பெண் ஒருவர் அதை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.