நவம்பர் 28 : முதல் வாசகம்
புதன், 27 நவம்பர், 2024
நவம்பர் 28 : முதல் வாசகம் பாபிலோன் மாநகரே, நீ வீசி எறியப்படுவாய். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 18: 1-2, 21-23; 19: 1-3, 9a
November 28th : Gospel There will be signs in the sun and moon and stars A Reading from the Holy Gospel according to St.Luke 21:20-28
November 28th : Gospel
There will be signs in the sun and moon and stars
A Reading from the Holy Gospel according to St.Luke 21:20-28
Jesus said to his disciples, ‘When you see Jerusalem surrounded by armies, you must realise that she will soon be laid desolate. Then those in Judaea must escape to the mountains, those inside the city must leave it, and those in country districts must not take refuge in it. For this is the time of vengeance when all that scripture says must be fulfilled. Alas for those with child, or with babies at the breast, when those days come!
‘For great misery will descend on the land and wrath on this people. They will fall by the edge of the sword and be led captive to every pagan country; and Jerusalem will be trampled down by the pagans until the age of the pagans is completely over.
‘There will be signs in the sun and moon and stars; on earth nations in agony, bewildered by the clamour of the ocean and its waves; men dying of fear as they await what menaces the world, for the powers of heaven will be shaken. And then they will see the Son of Man coming in a cloud with power and great glory. When these things begin to take place, stand erect, hold your heads high, because your liberation is near at hand.’
The Word of the Lord.
November 28th : Responsorial Psalm Psalm 99(100):2-5
November 28th : Responsorial Psalm
Psalm 99(100):2-5
Happy are those who are invited to the wedding-feast of the Lamb.
Serve the Lord with gladness.
Come before him, singing for joy.
Happy are those who are invited to the wedding-feast of the Lamb.
Know that he, the Lord, is God.
He made us, we belong to him,
we are his people, the sheep of his flock.
Happy are those who are invited to the wedding-feast of the Lamb.
Go within his gates, giving thanks.
Enter his courts with songs of praise.
Give thanks to him and bless his name.
Happy are those who are invited to the wedding-feast of the Lamb.
Indeed, how good is the Lord,
eternal his merciful love.
He is faithful from age to age.
Happy are those who are invited to the wedding-feast of the Lamb.
Gospel Acclamation Mt24:42,44
Alleluia, alleluia!
Stay awake and stand ready,
because you do not know the hour
when the Son of Ma
November 28th : First Reading Babylon the Great has fallen A reading from the book of the Apocalypse 18:1-2,21-23,19:1-3,9
November 28th : First Reading
Babylon the Great has fallen
A reading from the book of the Apocalypse 18:1-2,21-23,19:1-3,9
I, John, saw an angel come down from heaven, with great authority given to him; the earth was lit up with his glory. At the top of his voice he shouted, ‘Babylon has fallen, Babylon the Great has fallen, and has become the haunt of devils and a lodging for every foul spirit and dirty, loathsome bird.’ Then a powerful angel picked up a boulder like a great millstone, and as he hurled it into the sea, he said, ‘That is how the great city of Babylon is going to be hurled down, never to be seen again.
Never again in you, Babylon,
will be heard the song of harpists and minstrels,
the music of flute and trumpet;
never again will craftsmen of every skill be found
or the sound of the mill be heard;
never again will shine the light of the lamp,
never again will be heard
the voices of bridegroom and bride.
Your traders were the princes of the earth,
all the nations were under your spell.
After this I seemed to hear the great sound of a huge crowd in heaven, singing, ‘Alleluia! Victory and glory and power to our God! He judges fairly, he punishes justly, and he has condemned the famous prostitute who corrupted the earth with her fornication; he has avenged his servants that she killed.’ They sang again, ‘Alleluia! The smoke of her will go up for ever and ever.’ The angel said, ‘Write this: Happy are those who are invited to the wedding feast of the Lamb’, and he added, ‘All the things you have written are true messages from God.’
The Word of the Lord.
செவ்வாய், 26 நவம்பர், 2024
November 27th : Gospel Your endurance will win you your lives A Reading from the Holy Gospel according to St. Luke 21:12-19
November 27th : Gospel
November 27th : Responsorial Psalm Psalm 97(98):1-3,7-9
November 27th : Responsorial Psalm
Psalm 97(98):1-3,7-9
How great and wonderful are all your works,
Lord God almighty.
Sing a new song to the Lord
for he has worked wonders.
His right hand and his holy arm
have brought salvation.
How great and wonderful are all your works, Lord God almighty.
The Lord has made known his salvation;
has shown his justice to the nations.
He has remembered his truth and love
for the house of Israel.
How great and wonderful are all your works, Lord God almighty.
Let the sea and all within it, thunder;
the world, and all its peoples.
Let the rivers clap their hands
and the hills ring out their joy
at the presence of the Lord.
How great and wonderful are all your works, Lord God almighty.
For the Lord comes,
he comes to rule the earth.
He will rule the world with justice
and the peoples with fairness.
How great and wonderful are all your works, Lord God almighty.
Gospel Acclamation Lk21:36
Alleluia, alleluia!
Stay awake, praying at all times
for the strength to stand with confidence
before the Son of Man.
Alleluia!
November 27th : First Reading The victors sang the hymn of Moses and of the Lamb A reading from the book of the Apocalypse 15: 1-4
நவம்பர் 27 : நற்செய்தி வாசகம் என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19
நவம்பர் 27 : நற்செய்தி வாசகம்
என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக் கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரிகள் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.
ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
நவம்பர் 27 : பதிலுரைப் பாடல் திபா 98: 1. 2-3ab. 7-8. 9 (பல்லவி: திவெ 15: 3b) பல்லவி: எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் வியப்புக்குரியன.
1
ஆண்டவருக்கு புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி
2
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3ab
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். - பல்லவி
7
கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக!
8
ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். - பல்லவி
9
ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திவெ 2: 10
அல்லேலூயா, அல்லேலூயா!
இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நவம்பர் 27 : முதல் வாசகம் கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக்கொண்டிருந்தார்கள். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 15: 1-4
நவம்பர் 27 : முதல் வாசகம்
கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக்கொண்டிருந்தார்கள்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 15: 1-4
சகோதரர் சகோதரிகளே,
யோவான் என்னும் நான் பெரியதும் வியப்புக்குரியதுமான மற்றோர் அடையாளத்தை விண்ணகத்தில் கண்டேன்: ஏழு வானதூதர்கள் ஏழு வாதைகளைக் கொண்டிருந்தார்கள். இறுதியான அந்த வாதைகளோடு கடவுளின் சீற்றம் முற்றிலும் தணியும்.
நெருப்போடு கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒன்றையும் கண்டேன். தொடர்ந்து, விலங்கின் மீதும் அதன் சிலை மீதும் எண்ணால் குறிக்கப்பெற்ற அந்த ஆள் மீதும் வெற்றி பெற்றவர்கள், கடவுள் கொடுத்திருந்த யாழ்களை ஏந்திய வண்ணம் கண்ணாடிக் கடல் அருகே நின்றுகொண்டிருக்கக் கண்டேன். அவர்கள் கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக் கொண்டிருந்தார்கள்:
“கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் பெரியன, வியப்புக்குரியன. மக்களினங்களின் மன்னரே, உம் வழிகள் நேரியவை, உண்மையுள்ளவை. ஆண்டவரே, உமக்கு அஞ்சாதவர் யார்? உமது பெயரைப் போற்றிப் புகழாதார் யார்? நீர் ஒருவரே தூயவர், எல்லா மக்களினங்களும் உம் திருமுன் வந்து வணங்கும். ஏனெனில் உம் நீதிச் செயல்கள் வெளிப்படையாயின.”
ஆண்டவரின் அருள்வாக்கு.