இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 2 டிசம்பர், 2024

December 3rd : Gospel Go out to the whole world; proclaim the Good News A Reading from the Holy Gospel according to St.Mark 16: 15-20 Jesus showed himself to the Eleven and said to them:

 December 3rd : Gospel

Go out to the whole world; proclaim the Good News

A Reading from the Holy Gospel according to St.Mark 16: 15-20

Jesus showed himself to the Eleven and said to them:

‘Go out to the whole world; proclaim the Good News to all creation. He who believes and is baptised will be saved; he who does not believe will be condemned. These are the signs that will be associated with believers: in my name they will cast out devils; they will have the gift of tongues; they will pick up snakes in their hands, and be unharmed should they drink deadly poison; they will lay their hands on the sick, who will recover.’

And so the Lord Jesus, after he had spoken to them, was taken up into heaven: there at the right hand of God he took his place, while they, going out, preached everywhere, the Lord working with them and confirming the word by the signs that accompanied it.

The Gospel of the Lord.

December 3rd : Second Reading I should be punished if I did not preach the Gospel A Reading from the First Letter of St.Paul to the Corinthians 9: 16-19,22-23

 December 3rd : Second Reading

I should be punished if I did not preach the Gospel

A Reading from the First Letter of St.Paul to the Corinthians 9: 16-19,22-23

I do not boast of preaching the gospel, since it is a duty which has been laid on me; I should be punished if I did not preach it! If I had chosen this work myself, I might have been paid for it, but as I have not, it is a responsibility which has been put into my hands. Do you know what my reward is? It is this: in my preaching, to be able to offer the Good News free, and not insist on the rights which the gospel gives me.

So though I am not a slave of any man I have made myself the slave of everyone so as to win as many as I could. I made myself all things to all men in order to save some at any cost; and I still do this, for the sake of the gospel, to have a share in its blessings.

The Word of the Lord

December 3rd : Responsorial Psalm Psalm 116(117):1-2

 December 3rd : Responsorial Psalm

Psalm 116(117):1-2


Go out to the whole world; proclaim the Good News.

or Alleluia!

O praise the Lord, all you nations,

acclaim him all you peoples!

Go out to the whole world; proclaim the Good News.

or Alleluia!

Strong is his love for us;

he is faithful for ever.

Go out to the whole world; proclaim the Good News.

or Alleluia!

December 3rd : Feast Reading. THE ANOINTED BEARER OF GLAD TIDINGS A Reading from the Book of Isaiah 61:1-3

 December 3rd :  Feast Reading.

THE ANOINTED BEARER OF GLAD TIDINGS

A Reading from the Book of Isaiah 61:1-3


The spirit of the Lord GOD is upon me, because the LORD has anointed me; He has sent me to bring good news to the afflicted, to bind up the brokenhearted,To proclaim liberty to the captives, release to the prisoners,To announce a year of favor from the LORD and a day of vindication by our God; To comfort all who mourn;to place on those who mourn in Zion a diadem instead of ashes,To give them oil of gladness instead of mourning,a glorious mantle instead of a faint spirit. They will be called oaks of justice, the planting of the LORD to show his glory.

The Word of the Lord.

ஞாயிறு, 1 டிசம்பர், 2024

டிசம்பர் 2 : நற்செய்தி வாசகம்கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-11

டிசம்பர் 2 :  நற்செய்தி வாசகம்

கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-11
அக்காலத்தில்

இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். “ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்” என்றார். இயேசு அவரிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார்.

இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.” என்றார்

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 2 : பதிலுரைப் பாடல்திபா 122: 1-2. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 1)பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

டிசம்பர் 2 :  பதிலுரைப் பாடல்

திபா 122: 1-2. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 1)

பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.
1
‘ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்’ என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.
2
எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். - பல்லவி

4
ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.
5
அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். - பல்லவி

6
எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; “உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக!
7
உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!” - பல்லவி

8
“உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்.
9
நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 80: 3
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளே, எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும். எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும். அல்லேலூயா.

டிசம்பர் 2 : முதல் வாசகம்இறையரசின் முடிவில்லா அமைதியில் நாடுகள் அனைத்தையும் ஆண்டவர் ஒன்றுசேர்க்கிறார்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 2: 1-5

டிசம்பர் 2 :  முதல் வாசகம்

இறையரசின் முடிவில்லா அமைதியில் நாடுகள் அனைத்தையும் ஆண்டவர் ஒன்றுசேர்க்கிறார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 2: 1-5
யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சின் மகன் எசாயா கண்ட காட்சி:

இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்; எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்; மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்.

வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து ‘புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்; யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்; நாமும் அவர் நெறிகளில் நடப்போம்’ என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்; எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும்.

அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்; அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

December 2nd : Gospel 'I am not worthy to have you under my roof: give the word, and my servant will be healed'A Reading from the Holy Gospel according to St.Matthew 8:5-11 l

December 2nd :  Gospel 

'I am not worthy to have you under my roof: give the word, and my servant will be healed'

A Reading from the Holy Gospel according to St.Matthew 8:5-11 
When Jesus went into Capernaum a centurion came up and pleaded with him. ‘Sir,’ he said ‘my servant is lying at home paralysed, and in great pain.’ ‘I will come myself and cure him’ said Jesus. The centurion replied, ‘Sir, I am not worthy to have you under my roof; just give the word and my servant will be cured. For I am under authority myself, and have soldiers under me; and I say to one man: Go, and he goes; to another: Come here, and he comes; to my servant: Do this, and he does it.’ When Jesus heard this he was astonished and said to those following him, ‘I tell you solemnly, nowhere in Israel have I found faith like this. And I tell you that many will come from east and west to take their places with Abraham and Isaac and Jacob at the feast in the kingdom of heaven.’

The Word of the Lord.

December 2nd : Responsorial PsalmPsalm 121(122):1-2,4-5,6-9

December 2nd  :  Responsorial Psalm

Psalm 121(122):1-2,4-5,6-9

I rejoiced when I heard them say: ‘Let us go to God’s house.’
I rejoiced when I heard them say:
  ‘Let us go to God’s house.’
And now our feet are standing
  within your gates, O Jerusalem.

I rejoiced when I heard them say: ‘Let us go to God’s house.’

It is there that the tribes go up,
  the tribes of the Lord.
For Israel’s law it is,
  there to praise the Lord’s name.
There were set the thrones of judgement
  of the house of David.

I rejoiced when I heard them say: ‘Let us go to God’s house.’

For the peace of Jerusalem pray:
  ‘Peace be to your homes!
May peace reign in your walls,
  in your palaces, peace!’

I rejoiced when I heard them say: ‘Let us go to God’s house.’

For love of my brethren and friends
  I say: ‘Peace upon you!’
For love of the house of the Lord
  I will ask for your good.

I rejoiced when I heard them say: ‘Let us go to God’s house.’

Gospel Acclamation cf.Ps79:4

Alleluia, alleluia!
God of hosts, bring us back:
let your face shine on us and we shall be saved.
Alleluia!

December 2nd : First Reading The Lord gathers all nations together into the eternal peace of God's kingdomA Reading from the Book of Isaiah 2:1-5

December 2nd :   First Reading 

The Lord gathers all nations together into the eternal peace of God's kingdom

A Reading from the Book of Isaiah 2:1-5 
The vision of Isaiah son of Amoz, concerning Judah and Jerusalem.
In the days to come
the mountain of the Temple of the Lord
shall tower above the mountains
and be lifted higher than the hills.
All the nations will stream to it,
peoples without number will come to it; and they will say:
  ‘Come, let us go up to the mountain of the Lord,
  to the Temple of the God of Jacob
  that he may teach us his ways
  so that we may walk in his paths;
  since the Law will go out from Zion,
  and the oracle of the Lord from Jerusalem.’
He will wield authority over the nations
and adjudicate between many peoples;
these will hammer their swords into ploughshares,
their spears into sickles.
Nation will not lift sword against nation,
there will be no more training for war.
O House of Jacob, come,
let us walk in the light of the Lord.

The Word of the Lord.