இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 9 டிசம்பர், 2024

December 10th : GospelThe one lost sheep gives him more joy than the ninety-nine that did not strayA reading from the Holy Gospel according to St.Matthew 18:12-14

December 10th :  Gospel

The one lost sheep gives him more joy than the ninety-nine that did not stray

A reading from the Holy Gospel according to St.Matthew 18:12-14 
Jesus said to his disciples: ‘Tell me. Suppose a man has a hundred sheep and one of them strays; will he not leave the ninety-nine on the hillside and go in search of the stray? I tell you solemnly, if he finds it, it gives him more joy than do the ninety-nine that did not stray at all. Similarly, it is never the will of your Father in heaven that one of these little ones should be lost.’

The Word of the Lord.

December 10th : Responsorial PsalmPsalm 95(96):1-3,10-13

December 10th :  Responsorial Psalm

Psalm 95(96):1-3,10-13 
Here is our God coming with power.

O sing a new song to the Lord,
  sing to the Lord all the earth.
O sing to the Lord, bless his name.
  Proclaim his help day by day.

Here is our God coming with power.

Tell among the nations his glory
  and his wonders among all the peoples.
Proclaim to the nations: ‘God is king.’
  He will judge the peoples in fairness.

Here is our God coming with power.

Let the heavens rejoice and earth be glad,
  let the sea and all within it thunder praise,
let the land and all it bears rejoice,
  all the trees of the wood shout for joy
at the presence of the Lord for he comes,
  he comes to rule the earth.

Here is our God coming with power.

With justice he will rule the world,
  he will judge the peoples with his truth.

Here is our God coming with power.

Gospel Acclamation 

Alleluia, alleluia!
Come, Lord! Do not delay.
Forgive the sins of your people.
Alleluia!

December 10th : First reading Consolations from the heart of JerusalemA reading from the book of Isaiah 40:1-11

December 10th :  First reading 

Consolations from the heart of Jerusalem

A reading from the book of Isaiah 40:1-11 
‘Console my people, console them’
says your God.
‘Speak to the heart of Jerusalem
and call to her
that her time of service is ended,
that her sin is atoned for,
that she has received from the hand of the Lord
double punishment for all her crimes.’
A voice cries, ‘Prepare in the wilderness
a way for the Lord.
Make a straight highway for our God
across the desert.
Let every valley be filled in,
every mountain and hill be laid low.
Let every cliff become a plain,
and the ridges a valley;
then the glory of the Lord shall be revealed
and all mankind shall see it;
for the mouth of the Lord has spoken.’
A voice commands, ‘Cry!’
and I answered, ‘What shall I cry?’”
– ‘All flesh is grass
and its beauty like the wild flower’s.
The grass withers, the flower fades
when the breath of the Lord blows on them.
(The grass is without doubt the people.)
The grass withers, the flower fades,
but the word of our God remains for ever.’
Go up on a high mountain,
joyful messenger to Zion.
Shout with a loud voice,
joyful messenger to Jerusalem.
Shout without fear,
say to the towns of Judah,
‘Here is your God.’
Here is the Lord coming with power,
his arm subduing all things to him.
The prize of his victory is with him,
his trophies all go before him.
He is like a shepherd feeding his flock,
gathering lambs in his arms,
holding them against his breast
and leading to their rest the mother ewes.

The Word of the Lord.

ஞாயிறு, 8 டிசம்பர், 2024

முதல் வாசகம்உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15, 20

டிசம்பர் 9 :  தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் பெருவிழா

முதல் வாசகம்

உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15, 20
ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார். “உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன்.

“நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார். அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என்றான்.

ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள். ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், “நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார்.

மனிதன் தன் மனைவிக்கு ‘ஏவாள்’ என்று பெயரிட்டான்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 9 : நற்செய்தி வாசகம்இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

டிசம்பர் 9 :  நற்செய்தி வாசகம்

இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.

வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார்.

அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார். வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார்.

பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 9 : இரண்டாம் வாசகம்உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-6, 11-12

டிசம்பர் 9 :  இரண்டாம் வாசகம்

உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-6, 11-12
சகோதரர் சகோதரிகளே,

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்து வைத்தார். இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப்பேற்றுக்கு உரியவரானோம். இவ்வாறு கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்து பாட வேண்டுமென அவர் விரும்பினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 1: 28
அல்லேலூயா, அல்லேலூயா! 

அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்; பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர். அல்லேலூயா.

டிசம்பர் 9 : பதிலுரைப் பாடல்திபா 98: 1. 2-3ab. 3c-4 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்.

டிசம்பர் 9 :  பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 2-3ab. 3c-4 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்.
1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

2
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3ab
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். - பல்லவி

3c
உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4
உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி

December 9th : Gospel 'I am the handmaid of the Lord'A reading from the Holy Gospel according to St.Luke 1: 26-38.

December 9th :  Gospel 

'I am the handmaid of the Lord'

A reading from the Holy Gospel according to St.Luke 1: 26-38.
The angel Gabriel was sent by God to a town in Galilee called Nazareth, to a virgin betrothed to a man named Joseph, of the House of David; and the virgin’s name was Mary. He went in and said to her, ‘Rejoice, so highly favoured! The Lord is with you.’ She was deeply disturbed by these words and asked herself what this greeting could mean, but the angel said to her, ‘Mary, do not be afraid; you have won God’s favour. Listen! You are to conceive and bear a son, and you must name him Jesus. He will be great and will be called Son of the Most High. The Lord God will give him the throne of his ancestor David; he will rule over the House of Jacob for ever and his reign will have no end.’ Mary said to the angel, ‘But how can this come about, since I am a virgin?’ ‘The Holy Spirit will come upon you’ the angel answered ‘and the power of the Most High will cover you with its shadow. And so the child will be holy and will be called Son of God. Know this too: your kinswoman Elizabeth has, in her old age, herself conceived a son, and she whom people called barren is now in her sixth month, for nothing is impossible to God.’ ‘I am the handmaid of the Lord,’ said Mary ‘let what you have said be done to me.’ And the angel left her.

The Word of the Lord.

December 9th : Second readingBefore the world was made, God chose us in ChristA reading from the letter of St.Paul to the Ephesians 1:3-6,11-12

December 9th : Second reading

Before the world was made, God chose us in Christ

A reading from the letter of St.Paul to the Ephesians 1:3-6,11-12 
Blessed be God the Father of our Lord Jesus Christ,
who has blessed us with all the spiritual blessings of heaven in Christ.
Before the world was made, he chose us, chose us in Christ,
to be holy and spotless, and to live through love in his presence,
determining that we should become his adopted sons, through Jesus Christ
for his own kind purposes,
to make us praise the glory of his grace,
his free gift to us in the Beloved,
And it is in him that we were claimed as God’s own,
chosen from the beginning,
under the predetermined plan of the one who guides all things
as he decides by his own will;
chosen to be,
for his greater glory,
the people who would put their hopes in Christ before he came.

The Word of the Lord.

Gospel Acclamation cf.Lk1:28

Alleluia, alleluia!

Hail Mary, full of grace, the Lord is with thee!
Blessed art thou among women.
Alleluia!

December 9th : Responsorial PsalmPsalm 97(98):1-4

December 9th :  Responsorial Psalm

Psalm 97(98):1-4 
Sing a new song to the Lord for he has worked wonders.

Sing a new song to the Lord
  for he has worked wonders.
His right hand and his holy arm
  have brought salvation.

Sing a new song to the Lord for he has worked wonders.

The Lord has made known his salvation;
  has shown his justice to the nations.
He has remembered his truth and love
  for the house of Israel.

Sing a new song to the Lord for he has worked wonders.

All the ends of the earth have seen
  the salvation of our God.
Shout to the Lord, all the earth,
  ring out your joy.

Sing a new song to the Lord for he has worked wonders.