இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 12 டிசம்பர், 2024

டிசம்பர் 13 : முதல் வாசகம் என் கட்டளைகளுக்குச் செவிசாய்த்திரு. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 48: 17-19

 டிசம்பர் 13 :  முதல் வாசகம்

என் கட்டளைகளுக்குச் செவிசாய்த்திரு.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 48: 17-19


இஸ்ரயேலின் தூயவரும் உன் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே! என் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால், உன் நிறைவாழ்வு ஆற்றைப் போலும், உன் வெற்றி கடல் அலை போலும், பாய்ந்து வந்திருக்கும். உன் வழிமரபினர் மணல் அளவாயும், உன் வழித்தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்; அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிரார்; அவர்கள் பெயர் என் திருமுன்னின்று அழிக்கப்பட்டிராது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

புதன், 11 டிசம்பர், 2024

December 12th : Gospel A greater than John the Baptist has never been seen A reading from the Holy Gospel according to St.Matthew 11:11-15

 December 12th :  Gospel

A greater than John the Baptist has never been seen

A reading from the Holy Gospel according to St.Matthew 11:11-15 


Jesus spoke to the crowds: ‘I tell you solemnly, of all the children born of women, a greater than John the Baptist has never been seen; yet the least in the kingdom of heaven is greater than he is. Since John the Baptist came, up to this present time, the kingdom of heaven has been subjected to violence and the violent are taking it by storm. Because it was towards John that all the prophecies of the prophets and of the Law were leading; and he, if you will believe me, is the Elijah who was to return. If anyone has ears to hear, let him listen!’

The Word of the Lord.

December 12th : Responsorial Psalm Psalm 144(145):1,9-13a

 December 12th :  Responsorial Psalm

Psalm 144(145):1,9-13a 


The Lord is kind and full of compassion, slow to anger, abounding in love.

I will give you glory, O God my king,

  I will bless your name for ever.

How good is the Lord to all,

  compassionate to all his creatures.

The Lord is kind and full of compassion, slow to anger, abounding in love.

All your creatures shall thank you, O Lord,

  and your friends shall repeat their blessing.

They shall speak of the glory of your reign

  and declare your might, O God,

to make known to men your mighty deeds

  and the glorious splendour of your reign.

The Lord is kind and full of compassion, slow to anger, abounding in love.

Yours is an everlasting kingdom;

  your rule lasts from age to age.

The Lord is kind and full of compassion, slow to anger, abounding in love.

Gospel Acclamation 

Alleluia, alleluia!

Come, Lord, with your peace

that we may rejoice in your presence with sincerity of heart.

Alleluia!

December 12th : First reading I, the Holy One of Israel, am your redeemer A reading from the book of Isaiah 41: 13-20

 December 12th :  First reading 

I, the Holy One of Israel, am your redeemer

A reading from the book of Isaiah 41: 13-20 


I, the Lord, your God,

I am holding you by the right hand;

I tell you, ‘Do not be afraid,

I will help you.’

Do not be afraid, Jacob, poor worm,

Israel, puny mite.

I will help you – it is the Lord who speaks –

the Holy One of Israel is your redeemer.

See, I turn you into a threshing-sled,

new, with doubled teeth;

you shall thresh and crush the mountains,

and turn the hills to chaff.

You shall winnow them and the wind will blow them away,

the gale will scatter them.

But you yourself will rejoice in the Lord,

and glory in the Holy One of Israel.

The poor and needy ask for water, and there is none,

their tongue is parched with thirst.

I, the Lord, will answer them,

I, the God of Israel, will not abandon them.

I will make rivers well up on barren heights,

and fountains in the midst of valleys;

turn the wilderness into a lake,

and dry ground into waterspring.

In the wilderness I will put cedar trees,

acacias, myrtles, olives.

In the desert I will plant juniper,

plane tree and cypress side by side;

so that men may see and know,

may all observe and understand

that the hand of the Lord has done this,

that the Holy One of Israel has created it.

The Word of the Lord.

டிசம்பர் 12 : நற்செய்தி வாசகம் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 11-15

 டிசம்பர் 12 :  நற்செய்தி வாசகம்

திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 11-15


அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: “மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன. உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 12 : பதிலுரைப் பாடல் திபா 145: 1,9. 10-11. 12-13a (பல்லவி: 😎 பல்லவி: ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்.

 டிசம்பர் 12 :  பதிலுரைப் பாடல்

திபா 145: 1,9. 10-11. 12-13a (பல்லவி: 😎

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்.


1

என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்.

9

ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். - பல்லவி

10

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.

11

அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். - பல்லவி

12

மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.

13a

உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எசா 45: 8

அல்லேலூயா, அல்லேலூயா! 

வானங்கள் பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்; மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும். மண்ணுலகம் வாய் திறந்து விடுதலைக் கனி வழங்கட்டும். அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும். அல்லேலூயா.

டிசம்பர் 12 : முதல் வாசகம் இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 41: 13-20

 டிசம்பர் 12 :  முதல் வாசகம்

இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 41: 13-20


நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து, “அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்” என்று உன்னிடம் சொல்பவரும் நானே.

“யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு; நான் உனக்குத் துணையாய் இருப்பேன்,” என்கிறார் ஆண்டவர். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர். இதோ, நான் உன்னைப் புதிய கூர்மையான போரடிக்கும் கருவியாக்குவேன். நீ மலைகளைப் போரடித்து நொறுக்குவாய்; குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய். அவற்றைத் தூற்றுவாய், காற்று அவற்றை வாரிக்கொண்டுபோம்; புயல் அவற்றைச் சிதறடிக்கும்; ஆண்டவரில் நீ அகமகிழ்வாய்; இஸ்ரயேலின் தூயவரில் மேன்மை அடைவாய்.

ஏழைகளும் வறியோரும் நீரைத் தேடுகின்றனர்; அது கிடைக்கவில்லை. அவர்கள் தாகத்தால் நாவறண்டு போகின்றனர்; ஆண்டவராகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்; இஸ்ரயேலின் கடவுளாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன். பொட்டல் மேடுகளைப் பிளந்து ஆறுகள் தோன்றச் செய்வேன்; பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் புறப்படச் செய்வேன்; பாலைநிலத்தை நீர்த் தடாகங்களாகவும் வறண்ட நிலத்தை நீர்ச் சுனைகளாகவும் மாற்றுவேன்.

பாலைநிலத்தில் கேதுரு மரங்களை வளரச் செய்வேன்; சித்திம் மரம், மிருதுச் செடி, ஒலிவ மரம் ஆகியன தோன்றச் செய்வேன்; பாழ்நிலத்தில் தேவதாரு மரங்களையும், புன்னை மரங்களையும், ஊசியிலை மரங்களையும் வைப்பேன். அப்போது, ஆண்டவர் தம் ஆற்றலால் இதைச்செய்தார் என்றும் இஸ்ரயேலின் தூயவர் அதைப் படைத்தார் என்றும் மக்கள் கண்டு உணர்ந்து கொள்வர்; ஒருங்கே சிந்தித்துப் புரிந்து கொள்வர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செவ்வாய், 10 டிசம்பர், 2024

December 11th : GospelMy yoke is easy and my burden lightA reading from the Holy Gospel according to St.Matthew 11:28-30

December 11th :  Gospel

My yoke is easy and my burden light

A reading from the Holy Gospel according to St.Matthew 11:28-30 
Jesus said, ‘Come to me, all you who labour and are overburdened, and I will give you rest. Shoulder my yoke and learn from me, for I am gentle and humble in heart, and you will find rest for your souls. Yes, my yoke is easy and my burden light.’

The Word of the Lord.

December 11th : Responsorial PsalmPsalm 102(103):1-4,8,10

December 11th :  Responsorial Psalm

Psalm 102(103):1-4,8,10 
My soul, give thanks to the Lord.

My soul, give thanks to the Lord
  all my being, bless his holy name.
My soul, give thanks to the Lord
  and never forget all his blessings.

My soul, give thanks to the Lord.

It is he who forgives all your guilt,
  who heals every one of your ills,
who redeems your life from the grave,
  who crowns you with love and compassion.

My soul, give thanks to the Lord.

The Lord is compassion and love,
  slow to anger and rich in mercy.
He does not treat us according to our sins
  nor repay us according to our faults.

My soul, give thanks to the Lord.

Gospel Acclamation 

Alleluia, alleluia!

Behold, our Lord will come with power
and will enlighten the eyes of his servants.
Alleluia!

December 11th : First reading The Lord strengthens the powerlessA reading from the book of Isaiah 40: 25-31 ‘To whom could you liken meand who could be my equal?’ says the Holy One.Lift your eyes and look.Who made these starsif not he who drills them like an army,calling each one by name?So mighty is his power, so great his strength,that not one fails to answer.How can you say, Jacob,how can you insist, Israel,‘My destiny is hidden from the Lord,my rights are ignored by my God’?Did you not know?Had you not heard?The Lord is an everlasting God,he created the boundaries of the earth.He does not grow tired or weary,his understanding is beyond fathoming.He gives strength to the wearied,he strengthens the powerless.Young men may grow tired and weary,youths may stumble,but those who hope in the Lord renew their strength,they put out wings like eagles.They run and do not grow weary,walk and never tire.The Word of the Lord.

December 11th :  First reading 

The Lord strengthens the powerless

A reading from the book of Isaiah 40: 25-31 

‘To whom could you liken me
and who could be my equal?’ says the Holy One.
Lift your eyes and look.
Who made these stars
if not he who drills them like an army,
calling each one by name?
So mighty is his power, so great his strength,
that not one fails to answer.
How can you say, Jacob,
how can you insist, Israel,
‘My destiny is hidden from the Lord,
my rights are ignored by my God’?
Did you not know?
Had you not heard?
The Lord is an everlasting God,
he created the boundaries of the earth.
He does not grow tired or weary,
his understanding is beyond fathoming.
He gives strength to the wearied,
he strengthens the powerless.
Young men may grow tired and weary,
youths may stumble,
but those who hope in the Lord renew their strength,
they put out wings like eagles.
They run and do not grow weary,
walk and never tire.

The Word of the Lord.
‘To whom could you liken me
and who could be my equal?’ says the Holy One.
Lift your eyes and look.
Who made these stars
if not he who drills them like an army,
calling each one by name?
So mighty is his power, so great his strength,
that not one fails to answer.
How can you say, Jacob,
how can you insist, Israel,
‘My destiny is hidden from the Lord,
my rights are ignored by my God’?
Did you not know?
Had you not heard?
The Lord is an everlasting God,
he created the boundaries of the earth.
He does not grow tired or weary,
his understanding is beyond fathoming.
He gives strength to the wearied,
he strengthens the powerless.
Young men may grow tired and weary,
youths may stumble,
but those who hope in the Lord renew their strength,
they put out wings like eagles.
They run and do not grow weary,
walk and never tire.

The Word of the Lord.