இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 21 டிசம்பர், 2024

December 22nd : Gospel Why should I be honoured with a visit from the mother of my Lord?A Reading from the Holy Gospel according to St.Luke 1: 39-45

December 22nd : Gospel 

Why should I be honoured with a visit from the mother of my Lord?

A Reading from the Holy Gospel according to St.Luke 1: 39-45 

Mary set out and went as quickly as she could to a town in the hill country of Judah. She went into Zechariah’s house and greeted Elizabeth. Now as soon as Elizabeth heard Mary’s greeting, the child leapt in her womb and Elizabeth was filled with the Holy Spirit. She gave a loud cry and said, ‘Of all women you are the most blessed, and blessed is the fruit of your womb. Why should I be honoured with a visit from the mother of my Lord? For the moment your greeting reached my ears, the child in my womb leapt for joy. Yes, blessed is she who believed that the promise made her by the Lord would be fulfilled.’

The Word of the Lord.

December 22nd : Second Reading God, here I am! I am coming to obey your will.A reading from the letter to the Hebrews 10: 5-10

December 22nd : Second Reading 

God, here I am! I am coming to obey your will.

A reading from the letter to the Hebrews 10: 5-10 
This is what Christ said, on coming into the world:
You who wanted no sacrifice or oblation,
prepared a body for me. You took no pleasure in holocausts or sacrifices for sin; then I said, just as I was commanded in the scroll of the book, ‘God, here I am! I am coming to obey your will.’
Notice that he says first: You did not want what the Law lays down as the things to be offered, that is: the sacrifices, the oblations, the holocausts and the sacrifices for sin, and you took no pleasure in them; and then he says: Here I am! I am coming to obey your will. He is abolishing the first sort to replace it with the second. And this will was for us to be made holy by the offering of his body made once and for all by Jesus Christ.

The Word of the Lord.

Gospel Acclamation Lk1:38

Alleluia, alleluia!

I am the handmaid of the Lord:
let what you have said be done to me.
Alleluia!

December 22nd : Responsorial PsalmPsalm 79(80):2-3,15-16,18-19 God of hosts, bring us back; let your face shine on us and we shall be saved.

December 22nd : Responsorial Psalm

Psalm 79(80):2-3,15-16,18-19 

God of hosts, bring us back; let your face shine on us and we shall be saved.
O shepherd of Israel, hear us,
  shine forth from your cherubim throne.
O Lord, rouse up your might,
  O Lord, come to our help.

God of hosts, bring us back; let your face shine on us and we shall be saved.

God of hosts, turn again, we implore,
  look down from heaven and see.
Visit this vine and protect it,
  the vine your right hand has planted.

God of hosts, bring us back; let your face shine on us and we shall be saved.

May your hand be on the man you have chosen,
  the man you have given your strength.
And we shall never forsake you again;
  give us life that we may call upon your name.

God of hosts, bring us back; let your face shine on us and we shall be saved.

December 22nd : First Reading He will stand and feed his flock with the power of the Lord.A Reading from the Book of Micah 5: 1-4.

December 22nd  : First Reading 

He will stand and feed his flock with the power of the Lord.

A Reading from the Book of  Micah 5: 1-4. 
The Lord says this:
But you, Bethlehem Ephrathah,
the least of the clans of Judah,
out of you will be born for me
the one who is to rule over Israel;
his origin goes back to the distant past,
to the days of old.
The Lord is therefore going to abandon them
till the time when she who is to give birth gives birth.
Then the remnant of his brothers will come back
to the sons of Israel.
He will stand and feed his flock
with the power of the Lord,
with the majesty of the name of his God.
They will live secure, for from then on he will extend his power
to the ends of the land.
He himself will be peace.

The Word of the Lord.

வெள்ளி, 20 டிசம்பர், 2024

டிசம்பர் 21: நற்செய்தி வாசகம்என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-45

டிசம்பர் 21:  நற்செய்தி வாசகம்

என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-45
அக்காலத்தில்

மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டில் உள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது எலிசபெத்து உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 21 : பதிலுரைப் பாடல்திபா 33: 2-3. 11-12. 20-21 (பல்லவி: திபா 1a,3a காண்க)பல்லவி: நீதிமான்களே, புதியதொரு பாடல் ஆண்டவர்க்குப் பாடுங்கள்.

டிசம்பர் 21 :  பதிலுரைப் பாடல்

திபா 33: 2-3. 11-12. 20-21 (பல்லவி: திபா 1a,3a காண்க)

பல்லவி: நீதிமான்களே, புதியதொரு பாடல் ஆண்டவர்க்குப் பாடுங்கள்.
2
யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.
3
புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். - பல்லவி

11
ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.
12
ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். - பல்லவி

20
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
21
நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!

 இம்மானுவேலே, சட்டம் இயற்றும் எம் அரசே, இறைவனாம் எம் ஆண்டவரே, எம்மை மீட்க எழுந்தருளும். அல்லேலூயா.

டிசம்பர் 21 : முதல் வாசகம்இதோ, மலைகள்மேல் தாவி என் அன்பர் வருகின்றார்.இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 2: 8-14

டிசம்பர் 21 :  முதல் வாசகம்

இதோ, மலைகள்மேல் தாவி என் அன்பர் வருகின்றார்.

இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 2: 8-14
தலைவி கூறியது: என் காதலர் குரல் கேட்கின்றது; இதோ, அவர் வந்துவிட்டார்; மலைகள்மேல் தாவி வருகின்றார்; குன்றுகளைத் தாண்டி வருகின்றார். என் காதலர் கலைமானுக்கு அல்லது மரைமான் குட்டிக்கு ஒப்பானவர். இதோ, எம் மதிற்சுவர்க்குப் பின்னால் நிற்கின்றார்; பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்; பின்னல் தட்டி வழியாய் நோக்குகின்றார். என் காதலர் என்னிடம் கூறுகின்றார்: “விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா. இதோ, கார்காலம் கடந்துவிட்டது. மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது. நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன; பாடிமகிழும் பருவம் வந்துற்றது; காட்டுப்புறா கூவும் குரலதுவோ நாட்டினில் நமக்குக் கேட்கின்றது. அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன; திராட்சை மலர்கள் மணம் தருகின்றன; விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா."

பாறைப் பிளவுகளில் இருப்பவளே, குன்றின் வெடிப்புகளில் இருக்கும் என் வெண்புறாவே! காட்டிடு எனக்கு உன் முகத்தை; எழுப்பிடு நான் கேட்க உன் குரலை. உன் குரல் இனிது! உன் முகம் எழிலே!

ஆண்டவரின் அருள்வாக்கு.

December 21st : Gospel Why should I be honoured with a visit from the mother of my Lord? A reading from the Holy Gospel according to St.Luke 1: 39-45.

 December 21st :  Gospel 

Why should I be honoured with a visit from the mother of my Lord?

A reading from the Holy Gospel according to St.Luke 1: 39-45.


Mary set out and went as quickly as she could to a town in the hill country of Judah. She went into Zechariah’s house and greeted Elizabeth. Now as soon as Elizabeth heard Mary’s greeting, the child leapt in her womb and Elizabeth was filled with the Holy Spirit. She gave a loud cry and said, ‘Of all women you are the most blessed, and blessed is the fruit of your womb. Why should I be honoured with a visit from the mother of my Lord? For the moment your greeting reached my ears, the child in my womb leapt for joy. Yes, blessed is she who believed that the promise made her by the Lord would be fulfilled.’

The Word of the Lord.

December 21st : Responsorial Psalm Psalm 32(33):2-3,11-12,20-21

 December 21st :  Responsorial Psalm

Psalm 32(33):2-3,11-12,20-21 


Ring out your joy to the Lord, O you just; O sing him a song that is new.

Give thanks to the Lord upon the harp,

  with a ten-stringed lute sing him songs.

O sing him a song that is new,

  play loudly, with all your skill.

Ring out your joy to the Lord, O you just; O sing him a song that is new.

His own designs shall stand for ever,

  the plans of his heart from age to age.

They are happy, whose God is the Lord,

  the people he has chosen as his own.

Ring out your joy to the Lord, O you just; O sing him a song that is new.

Our soul is waiting for the Lord.

  The Lord is our help and our shield.

In him do our hearts find joy.

  We trust in his holy name.

Ring out your joy to the Lord, O you just; O sing him a song that is new.

Gospel Acclamation 

Alleluia, alleluia!

Key of David, who open the gates of the eternal kingdom,

come to liberate from prison

the captive who lives in darkness.

Alleluia!

December 21st : First reading See how my Beloved comes, leaping on the mountains A reading from the Song of Songs 2: 8-14

 December 21st :  First reading

See how my Beloved comes, leaping on the mountains

A reading from the Song of Songs 2: 8-14 


I hear my Beloved.

See how he comes

leaping on the mountains,

bounding over the hills.

My Beloved is like a gazelle,

like a young stag.

See where he stands

behind our wall.

He looks in at the window,

he peers through the lattice.

My Beloved lifts up his voice,

he says to me,

‘Come then, my love,

my lovely one, come.

For see, winter is past,

the rains are over and gone.

The flowers appear on the earth.

The season of glad songs has come,

the cooing of the turtledove

is heard in our land.

The fig tree is forming its first figs

and the blossoming vines give out their fragrance.

Come then, my love,

my lovely one, come.

My dove, hiding in the clefts of the rock,

in the coverts of the cliff,

show me your face,

let me hear your voice;

for your voice is sweet

and your face is beautiful.’

The Word of the Lord.