இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 24 டிசம்பர், 2024

December 25th : Gospel 'In the town of David a saviour has been born to you'A reading from the Holy Gospel according to St.Luke 2:1-14

December 25th :  Gospel 

'In the town of David a saviour has been born to you'

A reading from the Holy Gospel according to St.Luke 2:1-14 

Caesar Augustus issued a decree for a census of the whole world to be taken. This census – the first – took place while Quirinius was governor of Syria, and everyone went to his own town to be registered. So Joseph set out from the town of Nazareth in Galilee and travelled up to Judaea, to the town of David called Bethlehem, since he was of David’s House and line, in order to be registered together with Mary, his betrothed, who was with child. While they were there the time came for her to have her child, and she gave birth to a son, her first born. She wrapped him in swaddling clothes, and laid him in a manger because there was no room for them at the inn.
  In the countryside close by there were shepherds who lived in the fields and took it in turns to watch their flocks during the night. The angel of the Lord appeared to them and the glory of the Lord shone round them. They were terrified, but the angel said, ‘Do not be afraid. Listen, I bring you news of great joy, a joy to be shared by the whole people. Today in the town of David a saviour has been born to you; he is Christ the Lord. And here is a sign for you: you will find a baby wrapped in swaddling clothes and lying in a manger.’ And suddenly with the angel there was a great throng of the heavenly host, praising God and singing:
‘Glory to God in the highest heaven,
and peace to men who enjoy his favour.’

The Word of the Lord.q

Caesar Augustus issued a decree for a census of the whole world to be taken. This census – the first – took place while Quirinius was governor of Syria, and everyone went to his own town to be registered. So Joseph set out from the town of Nazareth in Galilee and travelled up to Judaea, to the town of David called Bethlehem, since he was of David’s House and line, in order to be registered together with Mary, his betrothed, who was with child. While they were there the time came for her to have her child, and she gave birth to a son, her first born. She wrapped him in swaddling clothes, and laid him in a manger because there was no room for them at the inn.
  In the countryside close by there were shepherds who lived in the fields and took it in turns to watch their flocks during the night. The angel of the Lord appeared to them and the glory of the Lord shone round them. They were terrified, but the angel said, ‘Do not be afraid. Listen, I bring you news of great joy, a joy to be shared by the whole people. Today in the town of David a saviour has been born to you; he is Christ the Lord. And here is a sign for you: you will find a baby wrapped in swaddling clothes and lying in a manger.’ And suddenly with the angel there was a great throng of the heavenly host, praising God and singing:
‘Glory to God in the highest heaven,
and peace to men who enjoy his favour.’

The Word of the Lord.q

December 25th : Second reading God's grace has been revealed to the whole human raceA reading from the letter of St.Paul to Titus 2:11-14

December 25th :  Second reading 

God's grace has been revealed to the whole human race

A reading from the letter of St.Paul to Titus 2:11-14 
God’s grace has been revealed, and it has made salvation possible for the whole human race and taught us that what we have to do is to give up everything that does not lead to God, and all our worldly ambitions; we must be self-restrained and live good and religious lives here in this present world, while we are waiting in hope for the blessing which will come with the Appearing of the glory of our great God and saviour Christ Jesus. He sacrificed himself for us in order to set us free from all wickedness and to purify a people so that it could be his very own and would have no ambition except to do good.

The Word of the Lord.

Gospel Acclamation Lk2:10-11

Alleluia, alleluia!

I bring you news of great joy:
today a saviour has been born to us, Christ the Lord.
Alleluia!

December 25th : Responsorial PsalmPsalm 95(96):1-3,11-13

December 25th :  Responsorial Psalm

Psalm 95(96):1-3,11-13 

Today a saviour has been born to us: he is Christ the Lord.
O sing a new song to the Lord,
  sing to the Lord all the earth.
  O sing to the Lord, bless his name.

Today a saviour has been born to us: he is Christ the Lord.

Proclaim his help day by day,
  tell among the nations his glory
  and his wonders among all the peoples.

Today a saviour has been born to us: he is Christ the Lord.

Let the heavens rejoice and earth be glad,
  let the sea and all within it thunder praise,
let the land and all it bears rejoice,
  all the trees of the wood shout for joy
at the presence of the Lord for he comes,
  he comes to rule the earth.

Today a saviour has been born to us: he is Christ the Lord.

With justice he will rule the world,
  he will judge the peoples with his truth.

Today a saviour has been born to us: he is Christ the Lord.

December 25th : First reading A Son is given to usA reading from the book of Isaiah 9:1-7

December 25th :  First reading 

A Son is given to us

A reading from the book of Isaiah 9:1-7 
The people that walked in darkness
has seen a great light;
on those who live in a land of deep shadow
a light has shone.
You have made their gladness greater,
you have made their joy increase;
they rejoice in your presence
as men rejoice at harvest time,
as men are happy when they are dividing the spoils.
For the yoke that was weighing on him,
the bar across his shoulders,
the rod of his oppressor,
these you break as on the day of Midian.
For all the footgear of battle,
every cloak rolled in blood,
is burnt,
and consumed by fire.
For there is a child born for us,
a son given to us
and dominion is laid on his shoulders;
and this is the name they give him:
Wonder-Counsellor, Mighty-God,
Eternal-Father, Prince-of-Peace.
Wide is his dominion
in a peace that has no end,
for the throne of David
and for his royal power,
which he establishes and makes secure
in justice and integrity.
From this time onwards and for ever,
the jealous love of the Lord of Hosts will do this.

The Word of the Lord.

திங்கள், 23 டிசம்பர், 2024

டிசம்பர் 24 : நற்செய்தி வாசகம்விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 67-79.

டிசம்பர் 24 :  நற்செய்தி வாசகம்

விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 67-79.
அக்காலத்தில்

திருமுழுக்கு யோவானின் தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரைத்த இறைவாக்கு: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார். தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்; நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார். அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார். இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார்.

குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய். இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 24 : பதிலுரைப் பாடல்திபா 89: 1-2. 3-4. 26,28 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவரின் பேரன்பை நான் என்றும் பாடுவேன்.

டிசம்பர் 24 :  பதிலுரைப் பாடல்

திபா 89: 1-2. 3-4. 26,28 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரின் பேரன்பை நான் என்றும் பாடுவேன்.
1
ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.
2
உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப்போல் உறுதியானது. - பல்லவி

3
நீர் உரைத்தது: ‛நான் தேர்ந்துகொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:
4
உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்.’ - பல்லவி

26
‛நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான்.
28
அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 

விடிவிண்மீனே, முடிவிலா ஒளியின் சுடரே, நீதியின் கதிரவனே, இருளிலும் மரண நிழலிலும் அவதிப்படுவோரைச் சுடர்வீசி ஒளிர்விக்க வந்தருளும். அல்லேலூயா.

டிசம்பர் 24 : முதல் வாசகம்தாவீதின் அரசு ஆண்டவர்முன் என்றென்றும் உறுதியாக இருக்கும்.சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-5, 8b-12, 14-16

டிசம்பர் 24 :  முதல் வாசகம்

தாவீதின் அரசு ஆண்டவர்முன் என்றென்றும் உறுதியாக இருக்கும்.

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-5, 8b-12, 14-16
தாவீது அரசர் தம் அரண்மனையில் குடியேறியபின், சுற்றியிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, “பாரும், நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது” என்று கூறினார்.

அதற்கு நாத்தான், நீர் விரும்பியது அனைத்தையும் செய்துவிடும்; ஏனெனில் ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்று அரசரிடம் சொன்னார். அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: “நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்:

நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப்போகிறாயா? என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்றவிடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர்போல் நீ புகழுறச் செய்தேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்துவாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல்மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டதுபோல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன். மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார்.

உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!”

ஆண்டவரின் அருள்வாக்கு.

GospelThe rising sun will visit us (Lk 1, 67-79)

Gospel

The rising sun will visit us (Lk 1, 67-79)

Alleluia, Alleluia.
Come, rising Sun,
splendor of justice and eternal light!
Enlighten those who dwell in darkness
and the shadow of death.
Alleluia.

Gospel of Jesus Christ according to Saint Luke
At that time,
when John the Baptist was born,
his father Zechariah was filled with the Holy Spirit
and spoke these prophetic words:
“Blessed be the Lord, the God of Israel,
who visits and redeems his people.
He has raised up the power of salvation for us
in the house of David his servant,
as he spoke by the mouth of his saints,
through his prophets from of old:
salvation that delivers us from the enemy,
from the hand of all who oppress us, and
love that he showed to our fathers,
and the memory of his holy covenant;
an oath sworn to our father Abraham
to deliver us without fear,
so that, having been delivered from the hand of our enemies,
we may serve him in righteousness and holiness
before him all our days.

You too, little child, will be called
a prophet of the Most High;
you will go before, in the face of the Lord,
and you will prepare his ways,
to give his people to know salvation
by the remission of their sins,
thanks to the tenderness, to the love of our God,
when the star from on high visits us,
to illuminate those who dwell in darkness
and the shadow of death,
to guide our feet
to the path of peace.

– Let us acclaim the Word of God

Psalm(88 (89), 2-3, 4-5, 27.29)R/ I sing of your love, Lord, without end! (cf. 88, 2a)

Psalm

(88 (89), 2-3, 4-5, 27.29)


R/ I sing of your love, Lord,
  without end! (cf. 88, 2a)
The love of the Lord I sing of without end;
your faithfulness I proclaim from generation to generation.
I say: It is a love built forever;
your faithfulness is more stable than the heavens.

“I have made a covenant with my chosen one,
I have sworn to David, my servant:
I will establish your dynasty forever,
I will build you a throne for all generations.

“He will say to me: You are my Father,
my God, my rock and my salvation!
I will keep my love for him without end,
my alliance with him will be faithful.”

December 24 , 2024Readings of the MassFirst readingThe kingdom of David will endure forever before the face of the Lord (2 S 7, 1-5.8b-12.14a.16)

December 24 , 2024

Readings of the Mass

First reading

The kingdom of David will endure forever before the face of the Lord (2 S 7, 1-5.8b-12.14a.16)

Reading from the second book of Samuel

King David was finally living in his house.
The Lord had given him peace
by delivering him from all the enemies around him.
Then the king said to Nathan the prophet,
“Look! I live in a house of cedar,
and the ark of God lives in a tent of cloth!”
Nathan answered the king, “ Do
whatever you intend to do, for the Lord is with you.” But that night the word of the Lord came to Nathan: “Go and tell my servant David, ‘ Thus says the Lord: Will you build me a house to live in? I took you from the pasture, from following the flock, to be ruler over my people Israel. I have been with you wherever you have gone; I have struck down all your enemies before you. I have made you a name as great as the great ones of the earth. ’” I will plant my people Israel in this place, and they will dwell there and will not be afraid. The wicked will no longer come and afflict them, as they did in the past, since the day I appointed judges to rule my people Israel. I have given you rest from all your enemies.
The Lord says to you
that he himself will make you a house.
When your days are fulfilled
and you rest with your fathers,
I will raise up for you a successor from your descendants,
who will be born of you,
and I will establish his kingdom.
I will be a father to him,
and he will be a son to me.
Your house and your kingdom will be established before me forever, and
your throne will be established forever.

– Word of the Lord.
.