இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 4 ஜனவரி, 2025

January 5th : Gospel The visit of the MagiA reading from the Holy Gospel according to St.Matthew 2:1-12

January 5th :  Gospel  

The visit of the Magi

A reading from the Holy Gospel according to St.Matthew 2:1-12
After Jesus had been born at Bethlehem in Judaea during the reign of King Herod, some wise men came to Jerusalem from the east. ‘Where is the infant king of the Jews?’ they asked. ‘We saw his star as it rose and have come to do him homage.’ When King Herod heard this he was perturbed, and so was the whole of Jerusalem. He called together all the chief priests and the scribes of the people, and enquired of them where the Christ was to be born. ‘At Bethlehem in Judaea,’ they told him ‘for this is what the prophet wrote:
And you, Bethlehem, in the land of Judah,
you are by no means least among the leaders of Judah,
for out of you will come a leader
who will shepherd my people Israel.’
Then Herod summoned the wise men to see him privately. He asked them the exact date on which the star had appeared, and sent them on to Bethlehem. ‘Go and find out all about the child,’ he said ‘and when you have found him, let me know, so that I too may go and do him homage.’ Having listened to what the king had to say, they set out. And there in front of them was the star they had seen rising; it went forward, and halted over the place where the child was. The sight of the star filled them with delight, and going into the house they saw the child with his mother Mary, and falling to their knees they did him homage. Then, opening their treasures, they offered him gifts of gold and frankincense and myrrh. But they were warned in a dream not to go back to Herod, and returned to their own country by a different way.

The Word of the Lord.

January 5th : Second readingIt has now been revealed that pagans share the same inheritanceA reading from the letter of St.Paul to the Ephesians 3:2-3,5-6

January 5th : Second reading

It has now been revealed that pagans share the same inheritance

A reading from the letter of St.Paul to the Ephesians 3:2-3,5-6 
You have probably heard how I have been entrusted by God with the grace he meant for you, and that it was by a revelation that I was given the knowledge of the mystery. This mystery that has now been revealed through the Spirit to his holy apostles and prophets was unknown to any men in past generations; it means that pagans now share the same inheritance, that they are parts of the same body, and that the same promise has been made to them, in Jesus Christ, through the gospel.

The Word of the Lord.

Gospel Acclamation Mt2:2

Alleluia, alleluia!

We saw his star as it rose
and have come to do the Lord homage.
Alleluia!

January 5th : Responsorial PsalmPsalm 71(72):1-2,7-8,10-13

January 5th :  Responsorial Psalm

Psalm 71(72):1-2,7-8,10-13 

All nations shall fall prostrate before you, O Lord.
O God, give your judgement to the king,
  to a king’s son your justice,
that he may judge your people in justice
  and your poor in right judgement.

All nations shall fall prostrate before you, O Lord.

In his days justice shall flourish
  and peace till the moon fails.
He shall rule from sea to sea,
  from the Great River to earth’s bounds.

All nations shall fall prostrate before you, O Lord.

The kings of Tarshish and the sea coasts
  shall pay him tribute.
The kings of Sheba and Seba
  shall bring him gifts.
Before him all kings shall fall prostrate,
  all nations shall serve him.

All nations shall fall prostrate before you, O Lord.

For he shall save the poor when they cry
  and the needy who are helpless.
He will have pity on the weak
  and save the lives of the poor.

All nations shall fall prostrate before you, O Lord.

January 5th : First reading Above you the glory of the Lord appearsA reading from the book of Isaiah 60:1-6

January 5th : First reading 

Above you the glory of the Lord appears

A reading from the book of Isaiah  60:1-6 
Arise, shine out, Jerusalem, for your light has come,
the glory of the Lord is rising on you,
though night still covers the earth
and darkness the peoples.
Above you the Lord now rises
and above you his glory appears.
The nations come to your light
and kings to your dawning brightness.
Lift up your eyes and look round:
all are assembling and coming towards you,
your sons from far away
and your daughters being tenderly carried.
At this sight you will grow radiant,
your heart throbbing and full;
since the riches of the sea will flow to you,
the wealth of the nations come to you;
camels in throngs will cover you,
and dromedaries of Midian and Ephah;
everyone in Sheba will come,
bringing gold and incense
and singing the praise of the Lord.

The Word of the Lord.

வெள்ளி, 3 ஜனவரி, 2025

சனவரி 4 : நற்செய்தி வாசகம்மெசியாவைக் கண்டோம்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 35-42

சனவரி 4 :  நற்செய்தி வாசகம்

மெசியாவைக் கண்டோம்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 35-42
அக்காலத்தில்

யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் பெத்தானியாவில் நின்றுகொண்டிருந்தார். இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, “இதோ! கடவுளின் செம்மறி!” என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.

இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, “என்ன தேடுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். ‘ரபி’ என்னும் எபிரேயச் சொல்லுக்குப் ‘போதகர்’ என்பது பொருள். அவர் அவர்களிடம், “வந்து பாருங்கள்” என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.

யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, “மெசியாவைக் கண்டோம்” என்றார். ‘மெசியா’ என்றால் ‘அருள்பொழிவு பெற்றவர்’ என்பது பொருள். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, “நீ யோவானின் மகன் சீமோன். இனி ‘கேபா’ எனப்படுவாய்” என்றார். ‘கேபா’ என்றால் ‘பாறை’ என்பது பொருள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 4 : பதிலுரைப் பாடல்திபா 98: 1. 7-8. 9 (பல்லவி: 3b)பல்லவி: மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

சனவரி 4 :   பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 7-8. 9 (பல்லவி: 3b)

பல்லவி: மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

7
கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக!
8
ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். - பல்லவி

9
ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபி 1: 1-2
அல்லேலூயா, அல்லேலூயா! 

பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.

சனவரி 4 : முதல் வாசகம்கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய்வதில்லை.திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-10

சனவரி  4 :  முதல் வாசகம்

கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய்வதில்லை.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-10
பிள்ளைகளே, எவரும் உங்களை நெறிதவறச்செய்ய விடாதீர்கள். கிறிஸ்து நேர்மையாளராய் இருப்பதுபோல், நேர்மையாய்ச் செயல்படுபவர் நேர்மையாளராய் இருக்கின்றார். பாவம் செய்து வருகிறவர் அலகையைச் சார்ந்தவர்; ஏனெனில் தொடக்கத்திலிருந்தே அலகை பாவம் செய்து வருகிறது. ஆகவே அலகையின் செயல்களைத் தொலைக்கவே இறைமகன் தோன்றினார்.

கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய்வதில்லை; ஏனெனில் கடவுளின் இயல்பு அவரிடம் இருக்கிறது. கடவுளிடமிருந்து பிறந்தவராயிருப்பதால் அவரால் பாவம் செய்ய இயலாது. நேர்மையாய்ச் செயல்படாதவரும், தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதவரும் கடவுளிடமிருந்து வந்தவர்களல்ல. இதனால் கடவுளின் பிள்ளைகள் யாரென்றும் அலகையின் பிள்ளைகள் யாரென்றும் புலப்படும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 4th : Gospel 'We have found the Messiah' A reading from the Holy Gospel according to St.John 1:35-42

 January 4th :  Gospel  

'We have found the Messiah'

A reading from the Holy Gospel according to St.John 1:35-42


As John stood with two of his disciples, Jesus passed, and John stared hard at him and said, ‘Look, there is the lamb of God.’ Hearing this, the two disciples followed Jesus. Jesus turned round, saw them following and said, ‘What do you want?’ They answered, ‘Rabbi,’ – which means Teacher – ‘where do you live?’ ‘Come and see’ he replied; so they went and saw where he lived, and stayed with him the rest of that day. It was about the tenth hour.

  One of these two who became followers of Jesus after hearing what John had said was Andrew, the brother of Simon Peter. Early next morning, Andrew met his brother and said to him, ‘We have found the Messiah’ – which means the Christ – and he took Simon to Jesus. Jesus looked hard at him and said, ‘You are Simon son of John; you are to be called Cephas’ – meaning Rock.

The Word of the Lord.

January 4th : Responsorial Psalm Psalm 97(98):1,7-9

 January 4th :  Responsorial Psalm

Psalm 97(98):1,7-9 


All the ends of the earth have seen the salvation of our God.

Sing a new song to the Lord

  for he has worked wonders.

His right hand and his holy arm

  have brought salvation.

All the ends of the earth have seen the salvation of our God.

Let the sea and all within it, thunder;

  the world, and all its peoples.

Let the rivers clap their hands

  and the hills ring out their joy

All the ends of the earth have seen the salvation of our God.

at the presence of the Lord: for he comes,

  he comes to rule the earth.

He will rule the world with justice

  and the peoples with fairness.

All the ends of the earth have seen the salvation of our God.

Gospel Acclamation Jn1:14,12

Alleluia, alleluia!

The Word became flesh, and dwelt among us.

To all who received him he gave power to become children of God.

Alleluia!

January 4th : First reading No-one sins who has been begotten by God A reading from the first letter of St.John 3:7-10

 January 4th :  First reading 

No-one sins who has been begotten by God

A reading from the first letter of St.John 3:7-10 


My children, do not let anyone lead you astray:

to live a holy life

is to be holy just as he is holy;

to lead a sinful life is to belong to the devil,

since the devil was a sinner from the beginning.

It was to undo all that the devil has done

that the Son of God appeared.

No one who has been begotten by God sins;

because God’s seed remains inside him,

he cannot sin when he has been begotten by God.

In this way we distinguish the children of God

from the children of the devil:

anybody not living a holy life

and not loving his brother

is no child of God’s.

The Word of the Lord.

.