இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

February 3rd : Responsorial PsalmPsalm 30(31):20-24 Let your heart take courage, all who hope in the Lord.

February 3rd :  Responsorial Psalm

Psalm 30(31):20-24 

Let your heart take courage, all who hope in the Lord.
How great is the goodness, Lord,
  that you keep for those who fear you,
that you show to those who trust you
  in the sight of men.

Let your heart take courage, all who hope in the Lord.

You hide them in the shelter of your presence
  from the plotting of men;
you keep them safe within your tent
  from disputing tongues.

Let your heart take courage, all who hope in the Lord.

Blessed be the Lord who has shown me
  the wonders of his love
  in a fortified city.

Let your heart take courage, all who hope in the Lord.

‘I am far removed from your sight’
  I said in my alarm.
Yet you heard the voice of my plea
  when I cried for help.

Let your heart take courage, all who hope in the Lord.

Love the Lord, all you saints.
  He guards his faithful
but the Lord will repay to the full
  those who act with pride.

Let your heart take courage, all who hope in the Lord.

Gospel Acclamation 

Alleluia, alleluia!
Your word is truth, O Lord:
consecrate us in the truth.
Alleluia!

February 3rd : First ReadingThe example of the Old Testament saintsA reading from the letter to the Hebrews 11: 32-40

February 3rd :  First Reading

The example of the Old Testament saints

A reading from the letter to the Hebrews 11: 32-40 
Gideon, Barak, Samson, Jephthah, David, Samuel and the prophets – these were men who through faith conquered kingdoms, did what is right and earned the promises. They could keep a lion’s mouth shut, put out blazing fires and emerge unscathed from battle. They were weak people who were given strength, to be brave in war and drive back foreign invaders. Some came back to their wives from the dead, by resurrection; and others submitted to torture, refusing release so that they would rise again to a better life. Some had to bear being pilloried and flogged, or even chained up in prison. They were stoned, or sawn in half, or beheaded; they were homeless, and dressed in the skins of sheep and goats; they were penniless and were given nothing but ill-treatment. They were too good for the world and they went out to live in deserts and mountains and in caves and ravines. These are all heroes of faith, but they did not receive what was promised, since God had made provision for us to have something better, and they were not to reach perfection except with us.

The Word of the Lord.

சனி, 1 பிப்ரவரி, 2025

February 2nd : GospelMy eyes have seen your salvationA reading from the Holy Gospel according to St.Luke 2: 22-40

February 2nd :  Gospel

My eyes have seen your salvation

A reading from the Holy Gospel according to St.Luke 2: 22-40 
When the day came for them to be purified as laid down by the Law of Moses, the parents of Jesus took him up to Jerusalem to present him to the Lord, – observing what stands written in the Law of the Lord: Every first-born male must be consecrated to the Lord – and also to offer in sacrifice, in accordance with what is said in the Law of the Lord, a pair of turtledoves or two young pigeons.
  Now in Jerusalem there was a man named Simeon. He was an upright and devout man; he looked forward to Israel’s comforting and the Holy Spirit rested on him. It had been revealed to him by the Holy Spirit that he would not see death until he had set eyes on the Christ of the Lord. Prompted by the Spirit he came to the Temple and when the parents brought in the child Jesus to do for him what the Law required, he took him into his arms and blessed God; and he said:
‘Now, Master, you can let your servant go in peace,
just as you promised;
because my eyes have seen the salvation
which you have prepared for all the nations to see,
a light to enlighten the pagans
and the glory of your people Israel.’
As the child’s father and mother stood there wondering at the things that were being said about him, Simeon blessed them and said to Mary his mother, ‘You see this child: he is destined for the fall and for the rising of many in Israel, destined to be a sign that is rejected – and a sword will pierce your own soul too – so that the secret thoughts of many may be laid bare.’
  There was a prophetess also, Anna the daughter of Phanuel, of the tribe of Asher. She was well on in years. Her days of girlhood over, she had been married for seven years before becoming a widow. She was now eighty-four years old and never left the Temple, serving God night and day with fasting and prayer. She came by just at that moment and began to praise God; and she spoke of the child to all who looked forward to the deliverance of Jerusalem.
  When they had done everything the Law of the Lord required, they went back to Galilee, to their own town of Nazareth. Meanwhile the child grew to maturity, and he was filled with wisdom; and God’s favour was with him.

The Word of the Lord.

February 2nd : Second Reading He took to himself descent from AbrahamA Reading from the Letter to the Hebrews 2:14-18

February 2nd : Second Reading 

He took to himself descent from Abraham

A Reading from the Letter to the Hebrews 2:14-18 
Since all the children share the same blood and flesh, Christ too shared equally in it, so that by his death he could take away all the power of the devil, who had power over death, and set free all those who had been held in slavery all their lives by the fear of death. For it was not the angels that he took to himself; he took to himself descent from Abraham. It was essential that he should in this way become completely like his brothers so that he could be a compassionate and trustworthy high priest of God’s religion, able to atone for human sins. That is, because he has himself been through temptation he is able to help others who are tempted.

The Word of the Lord.

Gospel Acclamation Lk2:32

Alleluia, alleluia!
The light to enlighten the Gentiles
and give glory to Israel, your people.
Alleluia!

February 2nd : Responsorial PsalmPsalm 23(24):7-10 Who is the king of glory? He, the Lord, he is the king of glory.

February 2nd :  Responsorial Psalm

Psalm 23(24):7-10 

Who is the king of glory? He, the Lord, he is the king of glory.
O gates, lift high your heads;
  grow higher, ancient doors.
  Let him enter, the king of glory!

Who is the king of glory? He, the Lord, he is the king of glory.

Who is the king of glory?
  The Lord, the mighty, the valiant,
  the Lord, the valiant in war.

Who is the king of glory? He, the Lord, he is the king of glory.

O gates, lift high your heads;
  grow higher, ancient doors.
  Let him enter, the king of glory!

Who is the king of glory? He, the Lord, he is the king of glory.

Who is he, the king of glory?
  He, the Lord of armies,
  he is the king of glory.

Who is the king of glory? He, the Lord, he is the king of glory.

When a Feast of the Lord falls on a weekday, there is no reading after the Psalm and before the Gospel.

February 2nd : First reading The Lord you are seeking will suddenly enter his TempleA reading from the book of Malachi 3:1-4

February 2nd :  First reading 

The Lord you are seeking will suddenly enter his Temple

A reading from the book of Malachi 3:1-4 
The Lord God says this: Look, I am going to send my messenger to prepare a way before me. And the Lord you are seeking will suddenly enter his Temple; and the angel of the covenant whom you are longing for, yes, he is coming, says the Lord of Hosts. Who will be able to resist the day of his coming? Who will remain standing when he appears? For he is like the refiner’s fire and the fullers’ alkali. He will take his seat as refiner and purifier; he will purify the sons of Levi and refine them like gold and silver, and then they will make the offering to the Lord as it should be made. The offering of Judah and Jerusalem will then be welcomed by the Lord as in former days, as in the years of old.

The Word of the Lord.

பிப்ரவரி 2 : நற்செய்தி வாசகம்உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-40

பிப்ரவரி 2 :  நற்செய்தி வாசகம்

உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-40
மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது, குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், “ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.

அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். “ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை” என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.

அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்த போது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, “ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை” என்றார்.

குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.

சிமியோன் அவர்களுக்கு ஆசி கூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார்.

ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர். மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப் பற்றிப் பேசினார்.

ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.

குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி 2 : இரண்டாம் வாசகம்.எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல் ஆனார்.எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-18

பிப்ரவரி 2 :  இரண்டாம் வாசகம்.

எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல் ஆனார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-18
சகோதரர் சகோதரிகளே,

ஊனும் இரத்தமும் கொண்ட பிள்ளைகளைப் போல் கிறிஸ்துவும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்துவிட்டார். வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டு இருந்தவர்களை விடுவித்தார். ஏனெனில் அவர் வானதூதருக்குத் துணை நிற்கவில்லை.

மாறாக, ஆபிரகாமின் வழிமரபினருக்கே துணை நின்றார் என்பது கண்கூடு. ஆதலின், கடவுள் பணியில் அவர் இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல் ஆகவேண்டியதாயிற்று. இவ்வாறு தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 2: 32
அல்லேலூயா, அல்லேலூயா! இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை. அல்லேலூயா.

பிப்ரவரி 2 : பதிலுரைப் பாடல்திபா 24: 7. 8. 9. 10 (பல்லவி: 10b)பல்லவி: படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர்

பிப்ரவரி 2 :  பதிலுரைப் பாடல்

திபா 24: 7. 8. 9. 10 (பல்லவி: 10b)

பல்லவி: படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர்.
7
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். - பல்லவி

8
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்; இவரே போரில் வல்லவரான ஆண்டவர். - பல்லவி

9
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். - பல்லவி

10
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர். - பல்லவி

பிப்ரவரி 2 : ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழாமுதல் வாசகம்நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார்.இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 1-4

பிப்ரவரி 2 : ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா

முதல் வாசகம்

நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார்.

இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 1-4
கடவுளாகிய ஆண்டவர் கூறுவது:

“இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்” என்கிறார் படைகளின் ஆண்டவர்.

ஆனால் அவர் வரும் நாளைத் தாங்கக் கூடியவர் யார்? அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பைப் போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப்பார். அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர் போலும் அமர்ந்திருப்பார். லேவியின் புதல்வரைத் தூய்மையாக்கிப் பொன், வெள்ளியைப் போல் அவர்களைப் புடமிடுவார். அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள். அப்பொழுது பண்டைக் காலத்தில் முன்னைய ஆண்டுகளில் இருந்தது போல் யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் ஆண்டவருக்கு உகந்தனவாய் இருக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.