இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 15 ஜூன், 2025

June 16th : Responsorial PsalmPsalm 97(98):1-4The Lord has made known his salvation.Sing a new song to the Lord for he has worked wonders.His right hand and his holy arm have brought salvation.The Lord has made known his salvation.The Lord has made known his salvation; has shown his justice to the nations.He has remembered his truth and love for the house of Israel.The Lord has made known his salvation.All the ends of the earth have seen the salvation of our God.Shout to the Lord, all the earth, ring out your joy.The Lord has made known his salvation.Gospel Acclamation Ps118:105Alleluia, alleluia!Your word is a lamp for my feetand a light on my path.Alleluia!

June 16th : Responsorial Psalm

Psalm 97(98):1-4

The Lord has made known his salvation.

Sing a new song to the Lord
  for he has worked wonders.
His right hand and his holy arm
  have brought salvation.

The Lord has made known his salvation.

The Lord has made known his salvation;
  has shown his justice to the nations.
He has remembered his truth and love
  for the house of Israel.

The Lord has made known his salvation.

All the ends of the earth have seen
  the salvation of our God.
Shout to the Lord, all the earth,
  ring out your joy.

The Lord has made known his salvation.

Gospel Acclamation Ps118:105

Alleluia, alleluia!
Your word is a lamp for my feet
and a light on my path.
Alleluia!

Sing a new song to the Lord
  for he has worked wonders.
His right hand and his holy arm
  have brought salvation.

The Lord has made known his salvation.

The Lord has made known his salvation;
  has shown his justice to the nations.
He has remembered his truth and love
  for the house of Israel.

The Lord has made known his salvation.

All the ends of the earth have seen
  the salvation of our God.
Shout to the Lord, all the earth,
  ring out your joy.

The Lord has made known his salvation.

Gospel Acclamation Ps118:105

Alleluia, alleluia!
Your word is a lamp for my feet
and a light on my path.
Alleluia!

June 16th : First readingHow we prove that we are God's servantsA reading from the Second letter of St.Paul to the Corinthians 6: 1-10

June 16th :  First reading

How we prove that we are God's servants

A reading from the Second letter of St.Paul to the Corinthians 6: 1-10

As his fellow workers, we beg you once again not to neglect the grace of God that you have received. For he says: At the favourable time, I have listened to you; on the day of salvation I came to your help. Well, now is the favourable time; this is the day of salvation.
  We do nothing that people might object to, so as not to bring discredit on our function as God’s servants. Instead, we prove we are servants of God by great fortitude in times of suffering: in times of hardship and distress; when we are flogged, or sent to prison, or mobbed; labouring, sleepless, starving. We prove we are God’s servants by our purity, knowledge, patience and kindness; by a spirit of holiness, by a love free from affectation; by the word of truth and by the power of God; by being armed with the weapons of righteousness in the right hand and in the left, prepared for honour or disgrace, for blame or praise; taken for impostors while we are genuine; obscure yet famous; said to be dying and here are we alive; rumoured to be executed before we are sentenced; thought most miserable and yet we are always rejoicing; taken for paupers though we make others rich, for people having nothing though we have everything.

The Word of the Lord.

சனி, 14 ஜூன், 2025

ஜூன் 15 : நற்செய்தி வாசகம் தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. ✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 12-15

 ஜூன் 15 :  நற்செய்தி வாசகம்

தந்தையுடையவை யாவும் என்னுடையவையே.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 12-15


அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேச மாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவே தான் ‘அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்’ “ என்றேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 15 : இரண்டாம் வாசகம் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-5

 ஜூன் 15 : இரண்டாம் வாசகம்

நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-5


சகோதரர் சகோதரிகளே,

நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம். நாம் இப்போது அருள் நிலையைப் பெற்றிருக்கிறோம். இந்நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்து மீது கொண்ட நம்பிக்கையால்தான் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. கடவுளின் மாட்சியில் பங்கு பெறுவோம் என்னும் எதிர்நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது. அதுமட்டும் அல்ல, துன்பங்களைத் தாங்கிக் கொள்வதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். ஏனெனில், துன்பத்தால் மன உறுதியும், மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும் என அறிந்திருக்கிறோம். அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; ஏனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப் பட்டுள்ளது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திவெ 1: 8 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா!

 இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா.

ஜூன் 15 : பதிலுரைப் பாடல் திபா 8: 3-4. 5-6. 7-8 (பல்லவி: 1a) பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் மேன்மையாய் உள்ளது!

 ஜூன் 15 :  பதிலுரைப் பாடல்

திபா 8: 3-4. 5-6. 7-8 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் மேன்மையாய் உள்ளது!


3

உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது,

4

மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? - பல்லவி

5

ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.

6

உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். - பல்லவி

7

ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள்,

8

வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். - பல்லவி

ஜூன் 15 : மூவொரு கடவுள் பெருவிழா முதல் வாசகம் பூவுலகு உண்டாகும் முன்னே, ஞானம் நிலைநிறுத்தப் பெற்றது. நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 8: 22-31

 ஜூன் 15 :  மூவொரு கடவுள் பெருவிழா

முதல் வாசகம்

பூவுலகு உண்டாகும் முன்னே, ஞானம் நிலைநிறுத்தப் பெற்றது.

நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 8: 22-31


இறைவனின் ஞானம் கூறுவது: ஆண்டவர் தம் படைப்பின் தொடக்கத்திலேயே, தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைப் படைத்தார்.

தொடக்கத்தில், பூவுலகு உண்டாகுமுன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன். கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்; பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை. மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன். அவர் பூவுலகையும் பரந்த வெளியையும் உண்டாக்குமுன்னே, உலகின் முதல் மண்துகளை உண்டாக்குமுன்னே நான் பிறந்தேன்.

வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது, கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்தபோது, நான் அங்கே இருந்தேன். உலகத்தில் மேகங்களை அவர் அமைத்தபோது, ஆழ்கடலில் ஊற்றுகளை அவர் தோற்றுவித்தபோது, நான் அங்கே இருந்தேன். அவர் கடலுக்கு எல்லையை ஏற்படுத்தி, அந்த எல்லையைக் கடல் நீர் கடவாதிருக்கும்படி செய்தபோது, பூவுலகிற்கு அவர் அடித்தளமிட்டபோது, நான் அவர்அருகில் அவருடைய சிற்பியாய் இருந்தேன்; நாள்தோறும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினேன்; எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன். அவரது பூவுலகில் எங்கும் மகிழ்ந்து செயலாற்றினேன்; மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 15th : Gospel The Spirit of truth will lead you to the complete truth A Reading from the Holy Gospel according to St. John 16: 12-15

 June 15th : Gospel 

The Spirit of truth will lead you to the complete truth

A Reading from the Holy Gospel according to St. John 16: 12-15 

Jesus said to his disciples:

‘I still have many things to say to you

but they would be too much for you now.

But when the Spirit of truth comes

he will lead you to the complete truth,

since he will not be speaking as from himself

but will say only what he has learnt;

and he will tell you of the things to come.

He will glorify me,

since all he tells you

will be taken from what is mine.

Everything the Father has is mine;

that is why I said:

All he tells you

will be taken from what is mine.’

The Word of the Lord.

June 15th : Second reading The love of God has been poured into our hearts A Reading from the Letter of St.Paul to the Romans 5: 1-5

 June 15th : Second reading 

The love of God has been poured into our hearts

A Reading from the Letter of St.Paul to the Romans 5: 1-5 

Through our Lord Jesus Christ, by faith we are judged righteous and at peace with God, since it is by faith and through Jesus that we have entered this state of grace in which we can boast about looking forward to God’s glory. But that is not all we can boast about; we can boast about our sufferings. These sufferings bring patience, as we know, and patience brings perseverance, and perseverance brings hope, and this hope is not deceptive, because the love of God has been poured into our hearts by the Holy Spirit which has been given us.

The Word of the Lord.

Gospel Acclamation cf.Rv1:8

Alleluia, alleluia!

Glory be to the Father, and to the Son, and to the Holy Spirit;

the God who is, who was, and who is to come.

Alleluia!


June 15th : Responsorial Psalm Psalm 8:4-9

 June 15th : Responsorial Psalm

 Psalm 8:4-9 

How great is your name, O Lord our God, through all the earth!

When I see the heavens, the work of your hands,

  the moon and the stars which you arranged,

what is man that you should keep him in mind,

  mortal man that you care for him?

How great is your name, O Lord our God, through all the earth!

Yet you have made him little less than a god;

  with glory and honour you crowned him,

gave him power over the works of your hand,

  put all things under his feet.

How great is your name, O Lord our God, through all the earth!

All of them, sheep and cattle,

  yes, even the savage beasts,

birds of the air, and fish

  that make their way through the waters.

How great is your name, O Lord our God, through all the earth!


June 15th : First Reading Before the earth came into being, Wisdom was born A reading from the book of Proverbs 8: 22-31

 June 15th : First Reading

Before the earth came into being, Wisdom was born

A reading from the book of Proverbs 8: 22-31 

The Wisdom of God cries aloud:

The Lord created me when his purpose first unfolded,

  before the oldest of his works.

From everlasting I was firmly set,

  from the beginning, before earth came into being.

The deep was not, when I was born,

  there were no springs to gush with water.

Before the mountains were settled,

  before the hills, I came to birth;

before he made the earth, the countryside,

  or the first grains of the world’s dust.

When he fixed the heavens firm, I was there,

  when he drew a ring on the surface of the deep,

when he thickened the clouds above,

  when he fixed fast the springs of the deep,

when he assigned the sea its boundaries

 – and the waters will not invade the shore –

  when he laid down the foundations of the earth,

I was by his side, a master craftsman,

  delighting him day after day,

  ever at play in his presence,

at play everywhere in his world,

  delighting to be with the sons of men.

The Word of the Lord.