இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 26 ஜூன், 2025

June 27th : Second Reading Now we have been reconciled by the death of his Son, surely we may count on being saved by the life of his Son A Reading from the Letter of St.Paul to the Romans 5: 5-11

 June 27th : Second Reading 

Now we have been reconciled by the death of his Son, surely we may count on being saved by the life of his Son

A Reading from the Letter of St.Paul to the Romans 5: 5-11 

The love of God has been poured into our hearts by the Holy Spirit which has been given us. We were still helpless when at his appointed moment Christ died for sinful men. It is not easy to die even for a good man – though of course for someone really worthy, a man might be prepared to die – but what proves that God loves us is that Christ died for us while we were still sinners. Having died to make us righteous, is it likely that he would now fail to save us from God’s anger? When we were reconciled to God by the death of his Son, we were still enemies; now that we have been reconciled, surely we may count on being saved by the life of his Son? Not merely because we have been reconciled but because we are filled with joyful trust in God, through our Lord Jesus Christ, through whom we have already gained our reconciliation.

The Word of the Lord.

Gospel Acclamation Mt11:29

Alleluia, alleluia!

Shoulder my yoke and learn from me,

for I am gentle and humble in heart.

Alleluia!

June 27th : Responsorial Psalm Psalm 22(23)

 June 27th : Responsorial Psalm 

Psalm 22(23) 

The Lord is my shepherd: there is nothing I shall want.

The Lord is my shepherd;

  there is nothing I shall want.

Fresh and green are the pastures

  where he gives me repose.

Near restful waters he leads me,

  to revive my drooping spirit.

The Lord is my shepherd: there is nothing I shall want.

He guides me along the right path;

  he is true to his name.

If I should walk in the valley of darkness

  no evil would I fear.

You are there with your crook and your staff;

  with these you give me comfort.

The Lord is my shepherd: there is nothing I shall want.

You have prepared a banquet for me

  in the sight of my foes.

My head you have anointed with oil;

  my cup is overflowing.

The Lord is my shepherd: there is nothing I shall want.

Surely goodness and kindness shall follow me

  all the days of my life.

In the Lord’s own house shall I dwell

  for ever and ever.

The Lord is my shepherd: there is nothing I shall want.

June 27th : First Reading I will look after my flock myself and keep all of it in view A Reading from the Book of the Prophet Ezekiel 34: 11-16

 June 27th : First Reading

I will look after my flock myself and keep all of it in view
A Reading from the Book of the Prophet Ezekiel 34: 11-16
The Lord God says this: I am going to look after my flock myself and keep all of it in view. As a shepherd keeps all his flock in view when he stands up in the middle of his scattered sheep, so shall I keep my sheep in view. I shall rescue them from wherever they have been scattered during the mist and darkness. I shall bring them out of the countries where they are; I shall gather them together from foreign countries and bring them back to their own land. I shall pasture them on the mountains of Israel, in the ravines and in every inhabited place in the land. I shall feed them in good pasturage; the high mountains of Israel will be their grazing ground. There they will rest in good grazing ground; they will browse in rich pastures on the mountains of Israel. I myself will pasture my sheep, I myself will show them where to rest – it is the Lord who speaks. I shall look for the lost one, bring back the stray, bandage the wounded and make the weak strong. I shall watch over the fat and healthy. I shall be a true shepherd to them.
The Word of the Lord.

புதன், 25 ஜூன், 2025

ஜூன் 26 : நற்செய்தி வாசகம் கற்பாறை மீதும், மணல் மீதும் கட்டப்பட்ட வீடுகள். மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21-29

 ஜூன் 26 : நற்செய்தி வாசகம்

கற்பாறை மீதும், மணல் மீதும் கட்டப்பட்ட வீடுகள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21-29


அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``என்னை நோக்கி, `ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். அந்நாளில் பலர் என்னை நோக்கி, `ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?' என்பர். அதற்கு நான் அவர்களிடம், `உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறி கேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்று போங்கள்' என வெளிப்படையாக அறிவிப்பேன்.

ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.

நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.''

இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர். ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 26 : பதிலுரைப் பாடல் திபா 106: 1-2. 3-4ய. 4b-5 (பல்லவி: 1ய) பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்!

 ஜூன் 26 : பதிலுரைப் பாடல்

திபா 106: 1-2. 3-4ய. 4b-5 (பல்லவி: 1ய)

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்!


1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்! என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு! 2 ஆண்டவரின் வலிமைமிகு செயல்களை யாரால் இயம்ப இயலும்? அவர்தம் புகழை யாரால் விளம்பக் கூடும்? பல்லவி

3 நீதிநெறி காப்போர் பேறுபெற்றோர்! எப்போதும் நேரியதே செய்வோர் பேறுபெற்றோர்! 4ய ஆண்டவரே! நீர் உம் மக்கள்மீது இரக்கம் காட்டும்போது என்னை நினைவுகூரும்! பல்லவி

4b அவர்களை நீர் விடுவிக்கும்போது எனக்கும் துணை செய்யும்! 5 நீர் தேர்ந்தெடுத்த மக்களின் நல்வாழ்வை நான் காணும்படி செய்யும்; உம்முடைய மக்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்ளும்படிச் செய்யும்! அப்போது, உமது உரிமைச் சொத்தான மக்களோடு உம்மைப் போற்றிட இயலும். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


ஜூன் 26 : முதல் வாசகம் ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு ஆபிராம் `இஸ்மயேல்' என்று பெயரிட்டார். தொடக்க நூலிலிருந்து வாசகம் 16: 1-12,15-16

 ஜூன் 26 :  முதல் வாசகம்

ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு ஆபிராம் `இஸ்மயேல்' என்று பெயரிட்டார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 16: 1-12,15-16


அந்நாள்களில் ஆபிராமின் மனைவி சாராய்க்கு மகப்பேறு இல்லை. சாராய்க்கு ஆகார் என்ற எகிப்திய பணிப்பெண் ஒருத்தி இருந்தாள். சாராய் ஆபிராமிடம், ``ஆண்டவர் என்னைப் பிள்ளை பெறாதபடி செய்துவிட்டார். நீர் என் பணிப்பெண்ணிடம் உறவு கொள்ளும். ஒருவேளை அவள் எனக்காகப் பிள்ளை பெற்றுத் தரக்கூடும்'' என்றார்.

ஆபிராம் சாராயின் சொல்லைக் கேட்டார். ஆபிராம் கானான் நாட்டில் பத்து ஆண்டுகள் வாழ்ந்த பின், அவர் மனைவி சாராய் எகிப்தியப் பணிப்பெண் ஆகாரைத் தம் கணவருக்கு மனைவியாகக் கொடுத்தார். அவர் ஆகாருடன் உறவு கொண்டபின் அவள் கருவுற்றாள். தான் கருவுற்றிருப்பதைக் கண்டதும் தன் தலைவியை அவள் ஏளனத்துடன் நோக்கினாள்.

அப்பொழுது சாராய் ஆபிராமிடம், ``எனக்கு இழைக்கப்பட்ட தீங்கு உம்மேல் இருக்கட்டும். நீர் தழுவும்படி நானே கொடுத்த என் பணிப்பெண், அவள் கருவுற்றிருக்கிறாள் என்பதைக் கண்டதிலிருந்து என்னை ஏளனமாக நோக்குகிறாள். ஆண்டவரே எனக்கும் உமக்கும் நீதி வழங்கட்டும்'' என்றார். ஆபிராம் சாராயிடம், ``உன் பணிப்பெண் உன் அதிகாரத்தின்கீழ் இருக்கின்றாள். உனக்கு நல்லதாகப் படுவதை அவளுக்குச் செய்'' என்றார். இதற்குப் பின் சாராய் அவளைக் கொடுமைப்படுத்தினார்.

ஆகவே, ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடினாள். ஆண்டவரின் தூதர் அவளைப் பாலைநிலத்தில் இருந்த ஒரு நீரூற்றுக்கு அருகில் கண்டார். அந்த ஊற்று சூருக்குச் செல்லும் வழியில் இருந்தது. அவர் அவளை நோக்கி, ``சாராயின் பணிப்பெண் ஆகார், நீ எங்கிருந்து வருகின்றாய்? எங்கே போகின்றாய்?'' என்று கேட்டார். அதற்கு அவள், ``என் தலைவி சாராயிடமிருந்து நான் தப்பி ஓடுகிறேன்'' என்றாள்.

ஆண்டவரின் தூதர் அவளிடம், ``நீ உன் தலைவியிடம் திரும்பிச் சென்று அவளுக்குப் பணிந்து நட'' என்றார். பின்பு ஆண்டவரின் தூதர் அவளிடம், ``உன் வழிமரபினரை யாரும் எண்ண முடியாத அளவுக்குப் பெருகச் செய்வேன்'' என்றார். மீண்டும் ஆண்டவரின் தூதர் அவளிடம், ``இதோ! கருவுற்றிருக்கும் நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவனுக்கு `இஸ்மயேல்' எனப் பெயரிடுவாய். ஏனெனில் உன் துயரத்தில் ஆண்டவர் உனக்குச் செவிசாய்த்தார். ஆனால் அவன் காட்டுக் கழுதை போல் வாழ்பவனாக இருப்பான். எல்லாரையும் அவன் எதிர்ப்பான். எல்லாரும் அவனை எதிர்ப்பார்கள். தன் உறவினருக்கு எதிரியாக அவன் வாழ்வான்'' என்றார்.

ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். ஆகார் பெற்ற தம் மகனுக்கு ஆபிராம் `இஸ்மயேல்' என்று பெயரிட்டார். ஆகார் ஆபிராமுக்கு இஸ்மயேலைப் பெற்றெடுத்த பொழுது அவருக்கு வயது எண்பத்தாறு.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 26th : Gospel The wise man built his house on a rock. A Reading from the Holy Gospel according to St.Matthew 7: 21-29 .

 June 26th : Gospel 

The wise man built his house on a rock.

A Reading from the Holy Gospel according to St.Matthew 7: 21-29 .

Jesus said to his disciples: ‘It is not those who say to me, “Lord, Lord,” who will enter the kingdom of heaven, but the person who does the will of my Father in heaven. When the day comes many will say to me, “Lord, Lord, did we not prophesy in your name, cast out demons in your name, work many miracles in your name?” Then I shall tell them to their faces: I have never known you; away from me, you evil men!

  ‘Therefore, everyone who listens to these words of mine and acts on them will be like a sensible man who built his house on rock. Rain came down, floods rose, gales blew and hurled themselves against that house, and it did not fall: it was founded on rock. But everyone who listens to these words of mine and does not act on them will be like a stupid man who built his house on sand. Rain came down, floods rose, gales blew and struck that house, and it fell; and what a fall it had!’

  Jesus had now finished what he wanted to say, and his teaching made a deep impression on the people because he taught them with authority, and not like their own scribes.

The Gospel of the Lord.


June 26th : Responsorial Psalm Psalm 105(106):1-5

June 26th : Responsorial Psalm

Psalm 105(106):1-5 

O give thanks to the Lord for he is good.

or Alleluia!

O give thanks to the Lord for he is good;

  for his love endures for ever.

Who can tell the Lord’s mighty deeds?

  Who can recount all his praise?

O give thanks to the Lord for he is good.

or Alleluia!

They are happy who do what is right,

  who at all times do what is just.

O Lord, remember me

  out of the love you have for your people.

O give thanks to the Lord for he is good.

or Alleluia!

Come to me, Lord, with your help

  that I may see the joy of your chosen ones

and may rejoice in the gladness of your nation

  and share the glory of your people.

O give thanks to the Lord for he is good.

or Alleluia!

Gospel Acclamation Heb4:12

Alleluia, alleluia!

The word of God is something alive and active:

it can judge secret emotions and thoughts.

Alleluia!

June 26th : First Reading Hagar bears Abram a son. A Reading from the Book of Genesis 16: 1-12,15-16

 June 26th : First Reading

Hagar bears Abram a son.

A Reading from the Book of Genesis 16: 1-12,15-16 

Abram’s wife Sarai had borne him no child, but she had an Egyptian maidservant named Hagar. So Sarai said to Abram, ‘Listen, now! Since the Lord has kept me from having children, go to my slave-girl. Perhaps I shall get children through her.’ Abram agreed to what Sarai had said.

  Thus after Abram had lived in the land of Canaan for ten years Sarai took Hagar her Egyptian slave-girl and gave her to Abram as his wife. He went to Hagar and she conceived. And once she knew she had conceived, her mistress counted for nothing in her eyes. Then Sarai said to Abram, ‘May this insult to me come home to you! It was I who put my slave-girl into your arms but now she knows that she has conceived, I count for nothing in her eyes. Let the Lord judge between me and you.’ ‘Very well,’ Abram said to Sarai ‘your slave-girl is at your disposal. Treat her as you think fit.’ Sarai accordingly treated her so badly that she ran away from her.

  The angel of the Lord met her near a spring in the wilderness, the spring that is on the road to Shur. He said, ‘Hagar, slave-girl of Sarai, where have you come from, and where are you going?’ ‘I am running away from my mistress Sarai’ she replied. The angel of the Lord said to her, ‘Go back to your mistress and submit to her.’ The angel of the Lord said to her, ‘I will make your descendants too numerous to be counted.’ Then the angel of the Lord said to her:

‘Now you have conceived, and you will bear a son,

and you shall name him Ishmael,

for the Lord has heard your cries of distress.

A wild-ass of a man he will be,

against every man, and every man against him,

setting himself to defy all his brothers.’

Hagar bore Abram a son, and Abram gave to the son that Hagar bore the name Ishmael. Abram was eighty-six years old when Hagar bore him Ishmael.

The Word of the Lord.

செவ்வாய், 24 ஜூன், 2025

ஜூன் 25 : நற்செய்தி வாசகம் போலி இறைவாக்கினர்களை அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 15-20

 ஜூன் 25 :  நற்செய்தி வாசகம்

போலி இறைவாக்கினர்களை அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 15-20


அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்து கொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா? நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது. கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது.

நல்ல கனி கொடாத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும். இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.