இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 9 ஜூலை, 2025

July 10th : Gospel You received without charge: give without charge A Reading from the Holy Gospel according to St.Matthew 10: 7-15

 July 10th :  Gospel 

You received without charge: give without charge

A Reading from the Holy Gospel according to St.Matthew 10: 7-15 

Jesus instructed the Twelve as follows: ‘As you go, proclaim that the kingdom of heaven is close at hand. Cure the sick, raise the dead, cleanse the lepers, cast out devils. You received without charge, give without charge. Provide yourselves with no gold or silver, not even with a few coppers for your purses, with no haversack for the journey or spare tunic or footwear or a staff, for the workman deserves his keep.

  ‘Whatever town or village you go into, ask for someone trustworthy and stay with him until you leave. As you enter his house, salute it, and if the house deserves it, let your peace descend upon it; if it does not, let your peace come back to you. And if anyone does not welcome you or listen to what you have to say, as you walk out of the house or town shake the dust from your feet. I tell you solemnly, on the day of Judgement it will not go as hard with the land of Sodom and Gomorrah as with that town.’

The Word of the Lord.


July 10th : Responsorial Psalm Psalm 104(105):16-21

 July 10th :  Responsorial Psalm

Psalm 104(105):16-21 

Remember the wonders the Lord has done.

or

Alleluia!

The Lord called down a famine on the land;

  he broke the staff that supported them.

He had sent a man before them,

  Joseph, sold as a slave.

Remember the wonders the Lord has done.

or

Alleluia!

His feet were put in chains,

  his neck was bound with iron,

until what he said came to pass

  and the word of the Lord proved him true.

Remember the wonders the Lord has done.

or

Alleluia!

Then the king sent and released him

  the ruler of the people set him free,

making him master of his house

  and ruler of all he possessed.

Remember the wonders the Lord has done.

or

Alleluia!

Gospel Acclamation Ps94:8

Alleluia, alleluia!

Harden not your hearts today,

but listen to the voice of the Lord.

Alleluia!

July 10th : First reading Joseph reveals himself to his brothers A Reading from the book of Genesis 44: 18-21,23-29,45:1-5

 July 10th :  First reading

Joseph reveals himself to his brothers

A Reading from the book of Genesis 44: 18-21,23-29,45:1-5 

Judah went up to Joseph and said, ‘May it please my lord, let your servant have a word privately with my lord. Do not be angry with your servant, for you are like Pharaoh himself. My lord questioned his servants, “Have you father or brother?” And we said to my lord, “We have an old father, and a younger brother born of his old age. His brother is dead, so he is the only one left of his mother, and his father loves him.” Then you said to your servants, “Bring him down to me that my eyes may look on him.” But you said to your servants, “If your youngest brother does not come down with you, you will not be admitted to my presence again.” When we went back to your servant my father, we repeated to him what my lord had said. So when our father said, “Go back and buy us a little food,” we said, “We cannot go down. If our youngest brother is with us, we will go down, for we cannot be admitted to the man’s presence unless our youngest brother is with us.” So your servant our father said to us, “You know that my wife bore me two children. When one left me, I said that he must have been torn to pieces. And I have not seen him to this day. If you take this one from me too and any harm comes to him, you will send me down to Sheol with my white head bowed in misery.” If I go to your servant my father now, and we have not the boy with us, he will die as soon as he sees the boy is not with us, for his heart is bound up with him. Then your servants will have sent your servant our father down to Sheol with his white head bowed in grief.’

  Then Joseph could not control his feelings in front of all his retainers, and he exclaimed, ‘Let everyone leave me.’ No one therefore was present with him while Joseph made himself known to his brothers, but he wept so loudly that all the Egyptians heard, and the news reached Pharaoh’s palace.

  Joseph said to his brothers, ‘I am Joseph. Is my father really still alive?’ His brothers could not answer him, they were so dismayed at the sight of him. Then Joseph said to his brothers, ‘Come closer to me.’ When they had come closer to him he said, ‘I am your brother Joseph whom you sold into Egypt. But now, do not grieve, do not reproach yourselves for having sold me here, since God sent me before you to preserve your lives.’

The Word of the Lord.


செவ்வாய், 8 ஜூலை, 2025

ஜூலை 9 : நற்செய்தி வாசகம் வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-7

 ஜூலை 9 :   நற்செய்தி வாசகம்

வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-7


அக்காலத்தில்

இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய்நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.

அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர்கள் பின்வருமாறு: முதலாவது பேதுரு என்னும் சீமோன், அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு, அவருடைய சகோதரர் யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரிதண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து.

இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: “பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம். மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 9 : பதிலுரைப் பாடல் திபா 33: 2-3. 10-11. 18-19 (பல்லவி: 22 காண்க) பல்லவி: உம்மையே நம்பும் எங்கள்மீது உமது பேரன்பு இருப்பதாக.

 ஜூலை 9 :  பதிலுரைப் பாடல்

திபா 33: 2-3. 10-11. 18-19 (பல்லவி: 22 காண்க)

பல்லவி: உம்மையே நம்பும் எங்கள்மீது உமது பேரன்பு இருப்பதாக.


2

யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.

3

புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். - பல்லவி

10

வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்; மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்து விடுகின்றார்.

11

ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். - பல்லவி

18

தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.

19

அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 1: 15

அல்லேலூயா, அல்லேலூயா!

 இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.

ஜூலை 9 : முதல் வாசகம் உண்மையாகவே நம் சகோதரனை முன்னிட்டே இப்பொழுது நாம் தண்டிக்கப்படுகிறோம். தொடக்க நூலிலிருந்து வாசகம் 41: 55-57; 42: 5-7, 17-24

 ஜூலை 9 :  முதல் வாசகம்

உண்மையாகவே நம் சகோதரனை முன்னிட்டே இப்பொழுது நாம் தண்டிக்கப்படுகிறோம்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 41: 55-57; 42: 5-7, 17-24


அந்நாள்களில்

எகிப்து நாடு முழுவதும் பஞ்சம் வந்தபோது, மக்கள் பார்வோனிடம் வந்து உணவுக்காக ஓலமிட்டனர். பார்வோன் எகிப்தியர் அனைவரையும் நோக்கி, “யோசேப்பிடம் செல்லுங்கள்; அவர் சொல்வதைச் செய்யுங்கள்” என்று கூறினான். நாடு முழுவதும் பஞ்சம் பரவிய பொழுது, யோசேப்பு களஞ்சியங்களைத் திறந்து, எகிப்தியர்களுக்குத் தானியங்களை விற்குமாறு செய்தார். ஏனெனில் எகிப்து நாட்டில் பஞ்சம் கடுமையாய் இருந்தது. உலகம் எங்கும் கொடும் பஞ்சம் நிலவியது. அனைத்து நாட்டு மக்களும் யோசேப்பிடம் தானியம் வாங்க எகிப்திற்கு வந்தார்கள்.

கானான் நாட்டிலும் பஞ்சம் நிலவியதால், அங்கிருந்து தானியம் வாங்கச் சென்ற மற்றவர்களோடு இஸ்ரயேலின் புதல்வர்களும் சேர்ந்து சென்றனர். அப்பொழுது, யோசேப்பு நாட்டுக்கு ஆளுநராய் இருந்து மக்கள் அனைவருக்கும் தானியம் விற்கும் அதிகாரம் பெற்றிருந்தார். எனவே அவருடைய சகோதரர்கள் வந்து, தரை மட்டும் தாழ்ந்து யோசேப்பை வணங்கினார்கள். யோசேப்பு தம் சகோதரர்களை அடையாளம் கண்டுகொண்டார். ஆயினும் அவர்களை அறியாதவர்போல் கடுமையாக அவர்களிடம் பேசி, ‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று வினவினார். அவர்களோ, ‘நாங்கள் கானான் நாட்டிலிருந்து உணவுப் பொருள்கள் வாங்க வந்திருக்கிறோம்’ என்று பதில் கூறினார்கள். பின்னர் அவர் அவர்களை மூன்று நாள் காவலில் வைத்தார்.

மூன்றாம் நாள் யோசேப்பு அவர்களை நோக்கி, “நான் சொல்கிறபடி செய்யுங்கள்; செய்தால், பிழைக்கலாம். ஏனெனில் நான் கடவுளுக்கு அஞ்சுபவன். நீங்கள் குற்றமற்றவர்களானால் சகோதரராகிய உங்களில் ஒருவன் சிறைச்சாலையில் அடைபட்டிருக்கட்டும். மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தால் வாடும் உங்கள் குடும்பங்களுக்குத் தானியம் கொண்டு போகலாம். உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள். அப்பொழுது நீங்கள் கூறியது உண்மையென்று விளங்கும். நீங்களும் சாவுக்கு உள்ளாகமாட்டீர்கள்” என்றார். அவர்களும் அப்படியே செய்தனர்.

அப்போது, அவர்கள் ஒருவர் மற்றவரிடம், “உண்மையாகவே நம் சகோதரனை முன்னிட்டே இப்பொழுது நாம் தண்டிக்கப்படுகிறோம். தன் உயிருக்காக எவ்வளவு துயரத்துடன் நம்மிடம் கெஞ்சி மன்றாடினான்! நாமோ அவனுக்குச் செவிசாய்க்கவில்லை! நமக்கு இத்துன்பம் ஏற்பட்டதற்கு அதுவே காரணம்” என்று சொல்லிக் கொண்டனர். அப்பொழுது ரூபன் மற்றவர்களிடம், “பையனுக்கு எத்தீங்கும் இழைக்காதீர்கள் என்று உங்களுக்கு நான் சொல்லவில்லையா? நீங்களோ செவிகொடுக்கவில்லை. இதோ, அவனது இரத்தம் நம்மிடம் ஈடு கேட்கிறது!” என்றார்.

யோசேப்பு மொழிபெயர்ப்பாளன் மூலம் அவர்களிடம் பேசியதால், தாங்கள் சொன்னது அவருக்குத் தெரியுமென்று அவர்கள் அறியவில்லை. அப்போது அவர் அவர்களிடமிருந்து ஒதுங்கிச்சென்று அழுதார். பின்பு, திரும்பி வந்து அவர்களோடு பேசுகையில் சிமியோனைப் பிடித்து அவர்கள் கண்முன்பாக அவனுக்கு விலங்கிட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

July 9th : Gospel 'Go to the lost sheep of the House of Israel' A Reading from the Holy Gospel according to St.Matthew 10: 1-7

 July 9th :  Gospel 

'Go to the lost sheep of the House of Israel'

A Reading from the Holy Gospel according to St.Matthew 10: 1-7 

Jesus summoned his twelve disciples, and gave them authority over unclean spirits with power to cast them out and to cure all kinds of diseases and sickness.

  These are the names of the twelve apostles: first, Simon who is called Peter, and his brother Andrew; James the son of Zebedee, and his brother John; Philip and Bartholomew; Thomas, and Matthew the tax collector; James the son of Alphaeus, and Thaddaeus; Simon the Zealot and Judas Iscariot, the one who was to betray him. These twelve Jesus sent out, instructing them as follows:

  ‘Do not turn your steps to pagan territory, and do not enter any Samaritan town; go rather to the lost sheep of the House of Israel. And as you go, proclaim that the kingdom of heaven is close at hand.’

The Word of the Lord.

July 9th : Responsorial Psalm Psalm 32(33):2-3,10-11,18-19

 July 9th :  Responsorial Psalm

Psalm 32(33):2-3,10-11,18-19 

May your love be upon us, O Lord, as we place all our hope in you.

Give thanks to the Lord upon the harp,

  with a ten-stringed lute sing him songs.

O sing him a song that is new,

  play loudly, with all your skill.

May your love be upon us, O Lord, as we place all our hope in you.

He frustrates the designs of the nations,

  he defeats the plans of the peoples.

His own designs shall stand for ever,

  the plans of his heart from age to age.

May your love be upon us, O Lord, as we place all our hope in you.

The Lord looks on those who revere him,

  on those who hope in his love,

to rescue their souls from death,

  to keep them alive in famine.

May your love be upon us, O Lord, as we place all our hope in you.

Gospel Acclamation James1:18

Alleluia, alleluia!

By his own choice the Father made us his children

by the message of the truth,

so that we should be a sort of first-fruits

of all that he created.

Alleluia!

July 9th : First reading Joseph's brothers in his power A Reading from the book of Genesis 41:55-57,42:5-7,17-24

 July 9th :  First reading

Joseph's brothers in his power

A Reading from the book of Genesis 41:55-57,42:5-7,17-24 

When the whole country of Egypt began to feel the famine, the people cried out to Pharaoh for bread. But Pharaoh told all the Egyptians, ‘Go to Joseph and do what he tells you.’ There was famine all over the world. Then Joseph opened all the granaries and sold grain to the Egyptians. The famine grew worse in the land of Egypt. People came to Egypt from all over the world to buy grain from Joseph, for the famine had grown severe throughout the world.

  Israel’s sons with others making the same journey went to buy grain, for there was famine in the land of Canaan. It was Joseph, as the man in authority over the country, who sold the grain to all comers. So Joseph’s brothers went and bowed down before him, their faces touching the ground. When Joseph saw his brothers he recognised them. But he did not make himself known to them, and he spoke harshly to them. Then he kept them all in custody for three days.

  On the third day Joseph said to them, ‘Do this and you shall keep your lives, for I am a man who fears God. If you are honest men let one of your brothers be kept in the place of your detention; as for you, go and take grain to relieve the famine of your families. You shall bring me your youngest brother; this way your words will be proved true, and you will not have to die!’ This they did. They said to one another, ‘Truly we are being called to account for our brother. We saw his misery of soul when he begged our mercy, but we did not listen to him and now this misery has come home to us.’ Reuben answered them, ‘Did I not tell you not to wrong the boy? But you did not listen, and now we are brought to account for his blood.’ They did not know that Joseph understood, because there was an interpreter between them. He left them and wept.

The Word of the Lord.

திங்கள், 7 ஜூலை, 2025

July 8th : Gospel The harvest is rich but the labourers are few A Reading from the Holy Gospel according to St.Matthew 9: 32-37

 July 8th :  Gospel 

The harvest is rich but the labourers are few

A Reading from the Holy Gospel according to St.Matthew 9: 32-37 

A man was brought to Jesus, a dumb demoniac. And when the devil was cast out, the dumb man spoke and the people were amazed. ‘Nothing like this has ever been seen in Israel’ they said. But the Pharisees said, ‘It is through the prince of devils that he casts out devils.’

  Jesus made a tour through all the towns and villages, teaching in their synagogues, proclaiming the Good News of the kingdom and curing all kinds of diseases and sickness.

  And when he saw the crowds he felt sorry for them because they were harassed and dejected, like sheep without a shepherd. Then he said to his disciples, ‘The harvest is rich but the labourers are few, so ask the Lord of the harvest to send labourers to his harvest.’

The Word of the Lord.