இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 23 டிசம்பர், 2025

December 25th : Second reading God's grace has been revealed to the whole human race A reading from the letter of St.Paul to Titus 2:11-14

 December 25th :  Second reading 

God's grace has been revealed to the whole human race

A reading from the letter of St.Paul to Titus 2:11-14 

Beloved: The grace of God has appeared, bringing salvation for all people, training us to renounce ungodliness and worldly passions, and to live self-controlled, upright, and godly lives in the present age, waiting for our blessed hope, the appearing of the glory of our great God and Saviour Jesus Christ, who gave himself for us to redeem us from all lawlessness and to purify for himself a people for his own possession who are zealous for good works.

The word of the Lord.

Gospel Acclamation

Alleluia

V. Alleluia. 

R. Alleluia.

V. I bring you good news of great joy: for unto us is born this day a Saviour, Christ the Lord.

R. Alleluia.


December 25th : Responsorial Psalm Psalm 96: 1-2a, 2b-3, 11-12, 13 (R. see Luke 2:11)

 December 25th : Responsorial Psalm

Psalm 96: 1-2a, 2b-3, 11-12, 13 (R. see Luke 2:11)

Response : Unto us is born this day a Saviour, who is Christ the Lord.

O sing a new song to the Lord; sing to the Lord, all the earth. O sing to the Lord; bless his name. 

R.: Unto us is born this day a Saviour, who is Christ the Lord.

Proclaim his salvation day by day. Tell among the nations his glory, and his wonders among all the peoples. 

R.: Unto us is born this day a Saviour, who is Christ the Lord.

Let the heavens rejoice and earth be glad; let the sea and all within it thunder praise. Let the land and all it bears rejoice.  

R.: Unto us is born this day a Saviour, who is Christ the Lord.

Then will all the trees of the wood shout for joy at the presence of the Lord, for he comes, he comes to judge the earth. He will judge the world with justice; he will govern the peoples with his truth.  

R.: Unto us is born this day a Saviour, who is Christ the Lord.


December 25th : First reading A Son is given to us A reading from the book of the prophet Isaiah 9:1-7

 December 25th : First reading

A Son is given to us
A reading from the book of the prophet Isaiah 9:1-7
The people who walked in darkness have seen a great light; those who dwelt in a land of deep darkness, on them has light shone. You have multiplied the nation; you have increased its joy; they rejoice before you as with joy at the harvest, as they are glad when they divide the spoil. For the yoke of his burden, and the staff for his shoulder, the rod of his oppressor, you have broken as on the day of Midian. For every boot of the tramping warrior in battle tumult and every garment rolled in blood will be burned as fuel for the fire. For to us a child is born, to us a son is given; and the government shall be upon his shoulder, and his name shall be called Wonderful Counsellor, Mighty God, Everlasting Father, Prince of Peace. Of the increase of his government and of peace there will be no end,on the throne of David and over his kingdom, to establish it and to uphold it with justice and with righteousness from this time forth and for evermore. The zeal of the Lord of hosts will do this.
The word of the Lord.

December 24th : Gospel 'You, little child, shall be the prophet of the Most High'A Reading from the Holy Gospel according to St.Luke 1:67-79

December 24th :  Gospel 

'You, little child, shall be the prophet of the Most High'

A Reading from the Holy Gospel according to St.Luke 1:67-79 

At that time: Zechariah, father of John, was filled with the Holy Spirit and prophesied, saying, “Blessed be the Lord God of Israel, for he has visited and redeemed his people and has raised up a horn of salvation for us in the house of his servant David, as he spoke by the mouth of his holy prophets from of old, that we should be saved from our enemies and from the hand of all who hate us; to show the mercy promised to our fathers and to remember his holy covenant, the oath that he swore to our father Abraham, to grant us that we, being delivered from the hand of our enemies, might serve him without fear, in holiness and righteousness before him all our days. And you, child, will be called the prophet of the Most High; for you will go before the Lord to prepare his ways, to give knowledge of salvation to his people in the forgiveness of their sins,

because of the tender mercy of our God, whereby the sunrise shall visit us from on high to give light to those who sit in darkness and in the shadow of death, to guide our feet into the way of peace.”

The Gospel of the Lord.

December 24th : Responsorial PsalmPsalm 89:2-3, 4-5, 27 and 29 (R. see 2a)Response : I will sing forever of your mercies, O Lord.

December 24th : Responsorial Psalm

Psalm 89:2-3, 4-5, 27 and 29 (R. see 2a)

Response :  I will sing forever of your mercies, O Lord.

I will sing forever of your mercies, O Lord; through all ages my mouth will proclaim your fidelity. I have declared your mercy is established forever; your fidelity stands firm as the heavens. 

R.:  I will sing forever of your mercies, O Lord.

“With my chosen one I have made a covenant; I have sworn to David my servant: I will establish your descendants forever, and set up your throne through all ages.” 

R.:  I will sing forever of your mercies, O Lord.

He will call out to me, ‘You are my father, my God, the rock of my salvation.’ I will keep my faithful love for him always; with him my covenant shall last. 

R.:  I will sing forever of your mercies, O Lord.

Gospel Acclamation

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. O Radiant Dawn, splendour of eternal light, sun of justice: come and shine on those who dwell in darkness and in the shadow of death!

R. Alleluia.

December 24th : First readingYour House and your sovereignty will always stand secure before meA reading from the Second book of Samuel 7:1-5,8-12,14,16

December 24th :  First reading

Your House and your sovereignty will always stand secure before me

A reading from the Second book of Samuel 7:1-5,8-12,14,16 

Now when the king lived in his house and the Lord had given him rest from all his surrounding enemies, the king said to Nathan the prophet, “See now, I dwell in a house of cedar, but the ark of God dwells in a tent.” And Nathan said to the king,

“Go, do all that is in your heart, for the Lord is with you.” But that same night the word of the Lord came to Nathan, “Go and tell my servant David, ‘Thus says the Lord: Would you build me a house to dwell in? ‘Thus says the Lord of hosts, I took you from the pasture, from following the sheep, that you should be prince over my people Israel. And I have been with you wherever you went and have cut off all your enemies from before you. And I will make for you a great name, like the name of the great ones of the earth. And I will appoint a place for my people Israel and will plant them, so that they may dwell in their own place and be disturbed no more. And violent men shall afflict them no more, as formerly, from the time that I appointed judges over my people Israel. And I will give you rest from all your enemies. Moreover, the Lord declares to you that the Lord will make you a house. When your days are fulfilled and you lie down with your fathers, I will raise up your offspring after you, who shall come from your body, and I will establish his kingdom. I will be to him a father, and he shall be to me a son. And your house and your kingdom shall be made sure for ever before me. Your throne shall be established for ever.’”

The Word of the Lord.

டிசம்பர் 24 : நற்செய்தி வாசகம்விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 67-79.

டிசம்பர் 24 :  நற்செய்தி வாசகம்

விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 67-79.
அக்காலத்தில்

திருமுழுக்கு யோவானின் தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரைத்த இறைவாக்கு: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார். தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்; நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார். அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார். இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார்.

குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய். இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.”

ஆண்டவரின் அருள்வாக்கு..

டிசம்பர் 24 : பதிலுரைப் பாடல்திபா 89: 1-2. 3-4. 26,28 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவரின் பேரன்பை நான் என்றும் பாடுவேன்.

டிசம்பர் 24 :  பதிலுரைப் பாடல்

திபா 89: 1-2. 3-4. 26,28 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரின் பேரன்பை நான் என்றும் பாடுவேன்.
1
ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.
2
உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப்போல் உறுதியானது. - பல்லவி

3
நீர் உரைத்தது: ‛நான் தேர்ந்துகொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:
4
உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்.’ - பல்லவி

26
‛நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான்.
28
அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 

விடிவிண்மீனே, முடிவிலா ஒளியின் சுடரே, நீதியின் கதிரவனே, இருளிலும் மரண நிழலிலும் அவதிப்படுவோரைச் சுடர்வீசி ஒளிர்விக்க வந்தருளும். அல்லேலூயா.

டிசம்பர் 24 : முதல் வாசகம்தாவீதின் அரசு ஆண்டவர்முன் என்றென்றும் உறுதியாக இருக்கும்.சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-5, 8b-12, 14-16

டிசம்பர் 24 :  முதல் வாசகம்

தாவீதின் அரசு ஆண்டவர்முன் என்றென்றும் உறுதியாக இருக்கும்.

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-5, 8b-12, 14-16
தாவீது அரசர் தம் அரண்மனையில் குடியேறியபின், சுற்றியிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, “பாரும், நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது” என்று கூறினார்.

அதற்கு நாத்தான், நீர் விரும்பியது அனைத்தையும் செய்துவிடும்; ஏனெனில் ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்று அரசரிடம் சொன்னார். அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: “நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்:

நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப்போகிறாயா? என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்றவிடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர்போல் நீ புகழுறச் செய்தேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்துவாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல்மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டதுபோல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன். மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார்.

உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!”

ஆண்டவரின் அருள்வாக்கு.

திங்கள், 22 டிசம்பர், 2025

டிசம்பர் 23 : நற்செய்தி வாசகம்திருமுழுக்கு யோவானின் பிறப்பு.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 57-66

டிசம்பர் 23 :  நற்செய்தி வாசகம்

திருமுழுக்கு யோவானின் பிறப்பு.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 57-66
எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர். எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, “வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்” என்றார். அவர்கள் அவரிடம், “உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே” என்று சொல்லி, “குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?” என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, “இக்குழந்தையின் பெயர் யோவான்” என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது. கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, “இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?” என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.