January 19th : Responsorial Psalm
ஞாயிறு, 18 ஜனவரி, 2026
January 19th : Responsorial Psalm Psalm 50:8–9, 16bc–17, 21 and 23 (R. 23bc)
January 19th : First reading Saul disobeys the Lord and the Lord rejects him A Reading from the First Book of Samuel 15:16-23
January 19th : First reading
Saul disobeys the Lord and the Lord rejects him
A Reading from the First Book of Samuel 15:16-23
In those days: Samuel said to Saul, “Stop! I will tell you what the Lord said to me this night.” And he said to him, “Speak.” And Samuel said, “Though you are little in your own eyes, are you not the head of the tribes of Israel? The Lord anointed you king over Israel. And the Lord sent you on a mission and said, ‘Go, devote to destruction the sinners, the Amalekites, and fight against them until they are consumed.’ Why then did you not obey the voice of the Lord? Why did you pounce on the spoil and do what was evil in the sight of the Lord?” And Saul said to Samuel, “I have obeyed the voice of the Lord. I have gone on the mission on which the Lord sent me. I have brought Agag the king of Amalek, and I have devoted the Amalekites to destruction. But the people took of the spoil, sheep and oxen, the best of the things devoted to destruction, to sacrifice to the Lord your God in Gilgal.” And Samuel said, “Has the Lord as great delight in burnt offerings and sacrifices, as in obeying the voice of the Lord? Behold, to obey is better than sacrifice, and to listen than the fat of rams. For rebellion is as the sin of divination, and presumption is as iniquity and idolatry. Because you have rejected the word of the Lord, he has also rejected you from being king.”
The Word of the Lord.
சனி, 17 ஜனவரி, 2026
சனவரி 18 : நற்செய்தி வாசகம் இதோ கடவுளின் செம்மறி! இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-34
சனவரி 18 : நற்செய்தி வாசகம்
இதோ கடவுளின் செம்மறி! இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-34
இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் செம்மறி! செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப் பற்றியே சொன்னேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்” என்றார்.
தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: “தூய ஆவி புறாவைப் போல வானிலிருந்து இறங்கி இவர்மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ‘தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்’ என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறி வருகிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
சனவரி 18 : இரண்டாம் வாசகம் நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் ஆண்டவராம் இயேசுவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக!
சனவரி 18 : இரண்டாம் வாசகம்
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் ஆண்டவராம் இயேசுவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக!
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-3
கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய சொஸ்தேனும் எழுதுவது: இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும் யாவருக்கும்,
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிட மிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 1: 14a, 12b
அல்லேலூயா, அல்லேலூயா!
வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அல்லேலூயா.
சனவரி 18 : பதிலுரைப் பாடல் திபா 40: 1,3ab. 6-7a. 7b-8. 9 (பல்லவி: 7a-8a) பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்.
சனவரி 18 : பதிலுரைப் பாடல்
திபா 40: 1,3ab. 6-7a. 7b-8. 9 (பல்லவி: 7a-8a)
பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்.
1
நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.
3ab
புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். - பல்லவி
6
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.
7a
எனவே, ‘இதோ வருகின்றேன்.’ - பல்லவி
7b
என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;
8
என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். - பல்லவி
9
என் நீதியை, நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். - பல்லவி
சனவரி 18 : முதல் வாசகம் உலகம் முழுதும் மீட்பு அடைய, உன்னை ஒளியாக ஏற்படுத்தினோம். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 3. 5-6
சனவரி 18 : முதல் வாசகம்
உலகம் முழுதும் மீட்பு அடைய, உன்னை ஒளியாக ஏற்படுத்தினோம்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 3. 5-6
ஆண்டவர் என்னிடம், ‘நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்’ என்றார்.
யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார். ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல்; அவர் இப்பொழுது உரைக்கிறார்:
அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
January 18th : Gospel 'Look: there is the Lamb of God' A Reading from the Holy Gospel according to St.John 1: 29-34
January 18th : Gospel
'Look: there is the Lamb of God'
A Reading from the Holy Gospel according to St.John 1: 29-34
At that time: John saw Jesus coming towards him, and said, “Behold, the Lamb of God, who takes away the sin of the world! This is he of whom I said, ‘After me comes a man who ranks before me, because he was before me.’ I myself did not know him, but for this purpose I came baptising with water, that he might be revealed to Israel.” And John bore witness: “I saw the Spirit descend from heaven like a dove, and it remained on him. I myself did not know him, but he who sent me to baptise with water said to me, ‘He on whom you see the Spirit descend and remain, this is he who baptises with the Holy Spirit.’ And I have seen and have borne witness that this is the Son of God.”
The Gospel of the Lord.
January 18th : Second Reading May God the Father and our Lord Jesus Christ send you grace and peace A Reading from the First Letter of St.Paul to the Corinthians 1:1-3
January 18th : Second Reading
May God the Father and our Lord Jesus Christ send you grace and peace
A Reading from the First Letter of St.Paul to the Corinthians 1:1-3
Paul, called by the will of God to be an apostle of Christ Jesus, and our brother Sosthenes, to the church of God that is in Corinth, to those sanctified in Christ Jesus, called to be saints together with all those who in every place call upon the name of our Lord Jesus Christ, both their Lord and ours: Grace to you and peace from God our Father and the Lord Jesus Christ.
The Word of the Lord.
Gospel Acclamation
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. The Word became flesh and dwelt among us, to all who did receive him, he gave the right to become children of God.
R. Alleluia.
January 18th : Responsorial Psalm Psalm 40:2 and 4ab, 7–8a, 8b–9, 10 (R. 8a and 9a) Response : See, I have come, Lord, to do your will.
January 18th : Responsorial Psalm
Psalm 40:2 and 4ab, 7–8a, 8b–9, 10 (R. 8a and 9a)
Response : See, I have come, Lord, to do your will.
I waited, I waited for the Lord, and he stooped down to me; he heard my cry. He put a new song into my mouth, praise of our God.
R.: See, I have come, Lord, to do your will.
You delight not in sacrifice and offerings, but in an open ear. You do not ask for holocaust and victim. Then I said, “See, I have come.”
R.: See, I have come, Lord, to do your will.
In the scroll of the book it stands written of me: “I delight to do your will, O my God; your instruction lies deep within me.”
R.: See, I have come, Lord, to do your will.
Your justice I have proclaimed in the great assembly. My lips I have not sealed; you know it, O Lord.
R.: See, I have come, Lord, to do your will.
January 18th : First Reading I will make you the light of the nations so that my salvation may reach to the ends of the earth A Reading from the Book of the Prophet Isaiah 49: 3,5-6
January 18th : First Reading
I will make you the light of the nations so that my salvation may reach to the ends of the earth
A Reading from the Book of the Prophet Isaiah 49: 3,5-6
The Lord said to me, “You are my servant, Israel, in whom I will be glorified.” And now the Lord says, he who formed me from the womb to be his servant, to bring Jacob back to him; and that Israel might be gathered to him— for I am honoured in the eyes of the Lord, and my God has become my strength— he says: “It is too light a thing that you should be my servant to raise up the tribes of Jacob and to bring back the preserved of Israel; I will make you as a light for the nations, that my salvation may reach to the end of the earth.”
The Word of the Lord..