இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 21 மார்ச், 2026

March 22nd : Responsorial PsalmPsalm 130:1–2, 3–4, 5–7a, 7b–8 (R. 7bc)

March 22nd :  Responsorial Psalm

Psalm 130:1–2, 3–4, 5–7a, 7b–8 (R. 7bc)

Response : With the Lord there is mercy, in him is plentiful redemption.

Out of the depths I cry to you, O Lord; Lord, hear my voice! O let your ears be attentive to the sound of my pleadings. 

R.: With the Lord there is mercy, in him is plentiful redemption.

If you, O Lord, should mark iniquities, Lord, who could stand? But with you is found forgiveness, that you may be revered.  

R.: With the Lord there is mercy, in him is plentiful redemption.

I long for you, O Lord, my soul longs for his word. My soul hopes in the Lord more than watchmen for daybreak. More than watchmen for daybreak, let Israel hope for the Lord.  

R.: With the Lord there is mercy, in him is plentiful redemption.

For with the Lord there is mercy, in him is plentiful redemption. It is he who will redeem Israel from all its iniquities. 

R.: With the Lord there is mercy, in him is plentiful redemption.

March 22nd : First ReadingA Reading from the Book of the Prophet Ezekiel 37:12-14

March 22nd :  First Reading

A Reading from the Book of the Prophet Ezekiel 37:12-14 

I shall put my spirit in you, and you will live

The Lord says this: I am now going to open your graves; I mean to raise you from your graves, my people, and lead you back to the soil of Israel. And you will know that I am the Lord, when I open your graves and raise you from your graves, my people. And I shall put my spirit in you, and you will live, and I shall resettle you on your own soil; and you will know that I, the Lord, have said and done this – it is the Lord who speaks.

The Word of the Lord

மார்ச் 22 : முதல் வாசகம்என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 12-14

மார்ச் 22 : முதல் வாசகம்

என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 12-14
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டு வருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக் கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வீர்கள். என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன். ‘ஆண்டவராகிய நான் உரைத்தேன்; நானே இதைச் செய்தேன்’ என அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

வெள்ளி, 20 மார்ச், 2026

மார்ச் 21 : நற்செய்தி வாசகம் கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்? ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 40-53

 மார்ச் 21 :  நற்செய்தி வாசகம்


கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்?


✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 40-53



அக்காலத்தில்


யூதர்களின் திருவிழா கூட்டத்தில் சிலர் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, “வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றனர். வேறு சிலர், “மெசியா இவரே” என்றனர். மற்றும் சிலர், “கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்? தாவீதின் மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?” என்றனர். இப்படி அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது. சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால் யாரும் அவரைத் தொடவில்லை.


தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலர்களிடம், “ஏன் அவனைப் பிடித்துக் கொண்டு வரவில்லை?” என்று கேட்டார்கள். காவலர் மறுமொழியாக, “அவரைப்போல எவரும் என்றுமே பேசியதில்லை” என்றனர். பரிசேயர் அவர்களைப் பார்த்து, “நீங்களும் ஏமாந்து போனீர்களோ? தலைவர்களிலாவது பரிசேயர்களிலாவது அவனை நம்புவோர் யாராவது உண்டா? இம்மக்கள் கூட்டத்துக்குத் திருச்சட்டம் தெரியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்றனர். அங்கிருந்த பரிசேயருள் ஒருவர் நிக்கதேம். அவரே முன்பு ஒரு நாள் இயேசுவிடம் வந்தவர். அவர் அவர்களிடம், “ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?” என்று கேட்டார். அவர்கள் மறுமொழியாக, “நீரும் கலிலேயரா என்ன? மறைநூலைத் துருவி ஆய்ந்து பாரும். அப்போது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை என்பதை அறிந்துகொள்வீர்” என்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்.


ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச் 21 : பதிலுரைப் பாடல் திபா 7: 1-2. 8bc-9. 10-11 (பல்லவி: 1a) பல்லவி: ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்.

 மார்ச் 21  :  பதிலுரைப் பாடல்


திபா 7: 1-2. 8bc-9. 10-11 (பல்லவி: 1a)


பல்லவி: ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்.



1

என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்; என்னைத் துரத்துவோர் அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றித் தப்புவியும்.

2

இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்; விடுவிப்போர் எவரும் இரார். - பல்லவி


8b

ஆண்டவரே, என் நேர்மைக்கும் வாய்மைக்கும் ஏற்ப எனக்குத் தீர்ப்பளியும்.

9

பொல்லாரின் தீமையை முடிவுக்குக் கொண்டுவாரும்; நல்லாரை நிலைநிறுத்தும்; நீர் எண்ணங்களையும் விருப்பங்களையும் கண்டறிபவர்; நீதி அருளும் கடவுள். - பல்லவி


10

கடவுளே என் கேடயம்; நேரிய உளத்தோரை அவர் விடுவிப்பார்.

11

கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி; நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக்கொள்ளாத இறைவன். - பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்


யோவா 3: 16

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.

மார்ச் 21 : முதல் வாசகம் வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 11: 18-20

 மார்ச் 21 :  முதல் வாசகம்


வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்.


இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 11: 18-20



‘ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்; நானும் புரிந்து கொண்டேன். பின்னர் நீர் அவர்களின் செயல்களை எனக்குக் காட்டினீர். வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்; அவர்கள் எனக்கு எதிராய், ‘மரத்தைப் பழத்தோடு அழிப்போம்; வாழ்வோரின் நாட்டிலிருந்து அவனை அகற்றிவிடுவோம்; அவன் பெயர் மறக்கப்படட்டும்’ என்று சொல்லிச் சதித் திட்டம் தீட்டியதை நான் அறியாதிருந்தேன்.


படைகளின் ஆண்டவரே, நீர் நேர்மையோடு தீர்ப்பிடுபவர்; உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் சோதித்தறிபவர்; நீர் அவர்களைப் பழிவாங்குவதை நான் காணவேண்டும். ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.


ஆண்டவரின் அருள்வாக்கு.

March 21st: Gospel The Law does not allow us to pass judgement on a man without hearing him A Reading from the Holy Gospel according to St.John 7: 40-52

 March 21st:  Gospel  


The Law does not allow us to pass judgement on a man without hearing him


A Reading from the Holy Gospel according to St.John 7: 40-52


At that time: When they heard the words of Jesus, some of the people said, “This really is the Prophet.” Others said, “This is the Christ.” But some said, “Is the Christ to come from Galilee? Has not the Scripture said that the Christ comes from the offspring of David, and comes from Bethlehem, the village where David was?” So there was a division among the people over him. Some of them wanted to arrest him, but no one laid hands on him. The officers then came to the chief priests and Pharisees, who said to them, “Why did you not bring him?” The officers answered, “No one ever spoke like this man!” The Pharisees answered them, “Have you also been deceived? Have any of the authorities or the Pharisees believed in him? But this crowd that does not know the law is accursed.” Nicodemus, who had gone to him before, and who was one of them, said to them, “Does our law judge a man without first giving him a hearing and learning what he does?” They replied, “Are you from Galilee too? Search and see that no prophet arises from Galilee.” They went each to his own house.


The Gospel of the Lord.

March 21st : Responsorial Psalm Psalm 7:2-3, 9bc-10, 11-12 (R. 2a) Response : O Lord, my God, I take refuge in you.

 March 21st : Responsorial Psalm


Psalm 7:2-3, 9bc-10, 11-12 (R. 2a)


Response : O Lord, my God, I take refuge in you.


O Lord, my God, I take refuge in you. Save and rescue me from all my pursuers, lest they tear me apart like a lion, and drag me off with no one to rescue me. 


R.: O Lord, my God, I take refuge in you


Give judgment for me, O Lord, for I am just and blameless of heart. Put an end to the evil of the wicked! Make the just man stand firm; it is you who test mind and heart, O God of justice! 


R.: O Lord, my God, I take refuge in you


God is a shield before me, who saves the upright of heart. God is a judge, just and powerful and patient, not exercising anger every day. 


R.: O Lord, my God, I take refuge in you


Verse before the Gospel


V. Glory and praise to you, O Christ.


R. Glory and praise to you, O Christ.


V. Blessed are those who, hearing the word, hold it fast in an honest and good heart, and bear fruit with patience.


R. Glory and praise to you, O Christ.

March 21st : First reading 'Let us cut him off from the land of the living, so that his name may be quickly forgotten' A Reading from the Book of the Prophet Jeremiah 11: 18-20

 March 21st :  First reading 


'Let us cut him off from the land of the living, so that his name may be quickly forgotten'


A Reading from the Book of the Prophet Jeremiah 11: 18-20


The Lord made it known to me and I knew; then you showed me their deeds. But I was like a gentle lamb led to the slaughter. I did not know it was against me they devised schemes, saying, “Let us destroy the tree with its fruit, let us cut him off from the land of the living, that his name be remembered no more.” But, O Lord of hosts, who judges righteously, who tests the heart and the mind, let me see your vengeance upon them, for to you have I committed my cause.


The Word of the Lord.

வியாழன், 19 மார்ச், 2026

March 20th : Gospel They would have arrested him, but his time had not yet come A Reading from the Holy Gospel according to St.John 7: 1-2,10,25-30

 March 20th : Gospel

They would have arrested him, but his time had not yet come

A Reading from the Holy Gospel according to St.John 7: 1-2,10,25-30 

At that time: Jesus went about in Galilee. He would not go about in Judea, because the Jews were seeking to kill him. Now the Jews’ Feast of Booths was at hand. But after his brothers had gone up to the feast, then he also went up, not publicly but in private. Some of the people of Jerusalem therefore said, “Is not this the man whom they seek to kill? And here he is, speaking openly, and they say nothing to him! Can it be that the authorities really know that this is the Christ? But we know where this man comes from, and when the Christ appears, no one will know where he comes from.” So Jesus proclaimed, as he taught in the temple, “You know me, and you know where I come from. But I have not come of my own accord. He who sent me is true, and him you do not know. I know him, for I come from him, and he sent me.” So they were seeking to arrest him, but no one laid a hand on him, because his hour had not yet come.

The Gospel of the Lord.