இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 28 மே, 2026

மே 29 : முதல் வாசகம் நீங்கள் கடவுளுடைய அருள்கொடைகளின் சீரிய பொறுப்பாளர்கள். திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-13 அன்புக்குரியவர்களே,

 மே 29 : முதல் வாசகம்

நீங்கள் கடவுளுடைய அருள்கொடைகளின் சீரிய பொறுப்பாளர்கள்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-13
அன்புக்குரியவர்களே,

எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது. எனவே, இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாட்டோடும் அறிவுத் தெளிவோடும் இருங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். ஏனெனில், அன்பு திரளான பாவங்களையும் போக்கும், முணுமுணுக்காமல் ஒருவருக்கொருவர் விருந்தோம்புங்கள். நீங்கள் கடவுளுடைய பல்வகை அருள்கொடைகளின் சீரிய பொறுப்பாளர்கள்.
எனவே உங்களுள் ஒவ்வொருவரும் தாம் பெற்றுக்கொண்ட அருள்கொடையைப் பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள். ஒருவர் பேசும் கொடையைப் பெற்றிருந்தால், அவரது பேச்சு கடவுளுடைய வார்த்தைகளைப்போல் இருக்கட்டும். ஒருவர் பணி செய்யும் கொடையைப் பெற்றிருந்தால், கடவுள் அருளும் ஆற்றலைப் பெற்றவர்போல் பணி செய்யட்டும்; இவ்வாறு இயேசு கிறிஸ்துவின் வழியாகக் கடவுள் அனைத்திலும் பெருமை பெறுவார். அவருக்கே மாட்சியும் வல்லமையும் என்றென்றும் உரித்தாகுக! ஆமென்.
அன்புக்குரியவர்களே, துன்பத் தீயில் நீங்கள் சோதிக்கப்படும்போது, ஏதோ எதிர்பாராதது நேர்ந்துவிட்டதென வியக்காதீர்கள். மாறாக, கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்துணைப் பங்குகொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள். அப்பொழுது கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படும் வேளையில் இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு

May 29th : Gospel A Reading from the Holy Gospel according to St.Mark 11:11–25

 May 29th : Gospel

A Reading from the Holy Gospel according to St.Mark 11:11–25
Jesus entered Jerusalem [amid acclamations from the crowd,] and went into the temple. And when he had looked around at everything, as it was already late, he went out to Bethany with the twelve. On the following day, when they came from Bethany, he was hungry. And seeing in the distance a fig tree in leaf, he went to see if he could find anything on it. When he came to it, he found nothing but leaves, for it was not the season for figs. And he said to it, “May no one ever eat fruit from you again.” And his disciples heard it. And they came to Jerusalem. And he entered the temple and began to drive out those who sold and those who bought in the temple, and he overturned the tables of the money-changers and the seats of those who sold pigeons. And he would not allow anyone to carry anything through the temple. And he was teaching them and saying to them, “Is it not written, ‘My house shall be called a house of prayer for all the nations’? But you have made it a den of robbers.” And the chief priests and the scribes heard it and were seeking a way to destroy him, for they feared him, because all the crowd was astonished at his teaching. And when evening came they went out of the city. As they passed by in the morning, they saw the fig tree withered away to its roots. And Peter remembered and said to him, “Rabbi, look! The fig tree that you cursed has withered.” And Jesus answered them, “Have faith in God. Truly, I say to you, whoever says to this mountain, ‘Be taken up and thrown into the sea’, and does not doubt in his heart, but believes that what he says will come to pass, it will be done for him. Therefore I tell you, whatever you ask in prayer, believe that you have received it, and it will be yours. And whenever you stand praying, forgive, if you have anything against anyone, so that your Father also who is in heaven may forgive you your trespasses.”
The Gospel of the Lord

May 29th : Responsorial Psalm Psalm 96:10, 11–12, 13 (R. 13b)

 May 29th : Responsorial Psalm

Psalm 96:10, 11–12, 13 (R. 13b)
Response : The Lord comes to judge the earth.
Say to the nations, “The Lord is king.” The world he made firm in its place; he will judge the peoples in fairness.
R.: The Lord comes to judge the earth.
Let the heavens rejoice and earth be glad; let the sea and all within it thunder praise. Let the land and all it bears rejoice.
R.: The Lord comes to judge the earth.
Then will all the trees of the wood shout for joy at the presence of the Lord, for he comes, he comes to judge the earth. He will judge the world with justice; he will govern the peoples with his truth.
R.: The Lord comes to judge the earth.
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. I chose you and appointed you that you should go and bear fruit and that your fruit should abide, says the Lord.
R. Alleluia.

May 29th : First Reading A Reading from the First Letter of St.Peter 4:7–13

 May 29th : First Reading

A Reading from the First Letter of St.Peter 4:7–13
Beloved: The end of all things is at hand; therefore be self-controlled and sober-minded for the sake of your prayers. Above all, keep loving one another earnestly, since love covers a multitude of sins. Show hospitality to one another without grumbling. As each has received a gift, use it to serve one another, as good stewards of God’s varied grace: whoever speaks, as one who speaks oracles of God; whoever serves, as one who serves by the strength that God supplies in order that in everything God may be glorified through Jesus Christ. To him belong glory and dominion for ever and ever. Amen. Beloved, do not be surprised at the fiery trial when it comes upon you to test you, as though something strange were happening to you. But rejoice insofar as you share Christ’s sufferings, that you may also rejoice and be glad when his glory is revealed.
The Word of the Lord

புதன், 27 மே, 2026

மே 28 : நற்செய்தி வாசகம் ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும். ✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 46-52

 மே 28 : நற்செய்தி வாசகம்

ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 46-52

அக்காலத்தில்
இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவை விட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கத்தத் தொடங்கினார். பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்.
இயேசு நின்று, “அவரைக் கூப்பிடுங்கள்” என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, “துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்” என்றார்கள். அவரும் தம் மேலுடையை எறிந்துவிட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார். இயேசு அவரைப் பார்த்து, “உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், “ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றார்.
இயேசு அவரிடம், “நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு

மே 28 : பதிலுரைப் பாடல் திபா 100: 1-2. 3. 4. 5 (பல்லவி: 2b) பல்லவி: மகிழ்ச்சி நிறை பாடலுடன் ஆண்டவர் திருமுன் வாருங்கள்! 1

 மே 28 : பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 4. 5 (பல்லவி: 2b)
பல்லவி: மகிழ்ச்சி நிறை பாடலுடன் ஆண்டவர் திருமுன் வாருங்கள்!

1
அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! - பல்லவி
3
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! - பல்லவி
4
நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! - பல்லவி
5
ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 8: 12
அல்லேலூயா, அல்லேலூயா!
ஆண்டவர் கூறுகிறார்: உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார். அல்லேலூயா.

மே 28 : முதல் வாசகம் நீங்கள் அரச குருக்கள், தூய மக்கள், உங்கள் அழைப்புக்கேற்ப ஒழுகுங்கள். திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 2-5, 9-12 அன்பிற்குரியவர்களே,

 மே 28 : முதல் வாசகம்

நீங்கள் அரச குருக்கள், தூய மக்கள், உங்கள் அழைப்புக்கேற்ப ஒழுகுங்கள்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 2-5, 9-12

அன்பிற்குரியவர்களே,
புதிதாய்ப் பிறந்த குழந்தைகள்போல, வஞ்சகமற்ற வார்த்தையாகிய பாலை அருந்த ஆர்வமுள்ளவர்களாய் இருங்கள். இதை அருந்துவதால் நீங்கள் மீட்பில் வளருவீர்கள்.
உயிருள்ள கல்லாகிய அவரை அணுகுங்கள். மனிதரால் உதறித் தள்ளப்பட்டதாயினும் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட உயர் மதிப்புள்ள கல் அதுவே. நீங்களும் உயிருள்ள கற்களாயிருந்து, ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படுவீர்களாக! இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளுக்கு உகந்த ஆவிக்குரிய பலிகளைப் படைக்கும் தூய குருக்களின் கூட்டமாகவும் இருப்பீர்களாக!
ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள். எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி. முன்பு நீங்கள் ஒரு மக்களினமாய் இருக்கவில்லை; இப்பொழுது கடவுளுடைய மக்களாக இருக்கிறீர்கள். முன்பு இரக்கம் பெறாதவர்களாய் இருந்தீர்கள்; இப்பொழுதோ இரக்கம் பெற்றுள்ளீர்கள்.
அன்பிற்குரியவர்களே, நீங்கள் அன்னியரும் தற்காலக் குடிகளுமாய் இருப்பதால், ஆன்மாவை எதிர்த்துப் போர் புரியும் ஊனியல்பின் இச்சைகளை விட்டுவிடும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன். பிற இனத்தினர் நடுவில் நன்னடத்தை உடையவராய் இருங்கள். அவர்கள் உங்களைத் தீயவர்கள் என்று பழித்துரைப்பினும், உங்கள் நற்செயல்களைக் கண்டு, கடவுள் சந்திக்க வரும் நாளில் அவரைப் போற்றிப் புகழ்வார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு

May 28th : Gospel Go; your faith has saved you A Reading from the Holy Gospel according to St.Mark 10:46-52

 May 28th : Gospel

Go; your faith has saved you
A Reading from the Holy Gospel according to St.Mark 10:46-52
At that time: As Jesus was leaving Jericho with his disciples and a great crowd, Bartimaeus, a blind beggar, the son of Timaeus, was sitting by the roadside. And when he heard that it was Jesus of Nazareth, he began to cry out and say,“ Jesus, Son of David, have mercy on me!” And many rebuked him, telling him to be silent. But he cried out all the more, “Son of David, have mercy on me!” And Jesus stopped and said, “Call him.” And they called the blind man, saying to him, “Take heart. Get up; he is calling you.” And throwing off his cloak, he sprang up and came to Jesus. And Jesus said to him, “What do you want me to do for you?” And the blind man said to him, “Rabbi, let me recover my sight.” And Jesus said to him, “Go your way; your faith has made you well.” And immediately he recovered his sight and followed him on the way.
The Gospel of the Lord

May 28th : Responsorial Psalm Psalm 100:1–2, 3, 4, 5 (R. 2b)

 May 28th : Responsorial Psalm

Psalm 100:1–2, 3, 4, 5 (R. 2b)
Response : Come before him, singing for joy.
Cry out with joy to the Lord, all the earth. Serve the Lord with gladness. Come before him, singing for joy.
R.: Come before him, singing for joy.
Know that he, the Lord, is God. He made us; we belong to him. We are his people, the sheep of his flock.
R.: Come before him, singing for joy.
Enter his gates with thanks giving and his courts with songs of praise. Give thanks to him, and bless his name.
R.: Come before him, singing for joy.
Indeed, how good is the Lord, eternal his merciful love. He is faithful from age to age.
R.: Come before him, singing for joy.
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. I am the light of the world, says the Lord; whoever follows me will have the light of life.
R. Alleluia.

May 28th : First Reading You are a royal priesthood, a people set apart A Reading from the first letter of St.Peter 2:2-5, 9-12

 May 28th :  First Reading 

You are a royal priesthood, a people set apart

A Reading from the first letter of St.Peter 2:2-5, 9-12

Beloved: Like newborn infants, long for the pure spiritual milk, that by it you may grow up into salvation — if indeed you have tasted that the Lord is good. As you come to him, a living stone rejected by men but in the sight of God chosen and precious, you yourselves like living stones are being built upas a spiritual house, to be a holy priesthood, to offer spiritual sacrifices acceptable to God through Jesus Christ. But you are a chosen race, a royal priesthood, a holy nation, a people for his own possession, that you may proclaim the excellencies of him who called you out of darkness into his marvellous light. Once you were not a people, but now you are God’s people; once you had not received mercy, but now you have received mercy. Beloved, I urge you as sojourners and exiles to abstain from the passions of the flesh, which wage war against your soul. Keep your conduct among the Gentiles honourable, so that when they speak against you as evildoers, they may see your good deed sand glorify God on the day of visitation.

The Word of the Lord.