இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 30 மே, 2026

May 31st : Gospel God sent his Son so that through him the world might be saved A Reading from the Holy Gospel according to St.John 3:16-18

 May 31st : Gospel

God sent his Son so that through him the world might be saved
A Reading from the Holy Gospel according to St.John 3:16-18
God so loved the world, that he gave his only begotten Son, that whoever believes in him should not perish but have eternal life. For God did not send his Son into the world to condemn the world, but in order that the world might be saved through him. Whoever believes in him is not condemned, but whoever does not believe is condemned already, because he has not believed in the name of the only begotten Son of God.
The Gospel of the Lord.

May 31st : Second Reading The grace of Jesus Christ, the love of God, and the fellowship of the Holy Spirit A Reading from the Second Letter of St.Paul to the Corinthians 13:11-14

 May 31st : Second Reading

The grace of Jesus Christ, the love of God, and the fellowship of the Holy Spirit
A Reading from the Second Letter of St.Paul to the Corinthians 13:11-14
Brothers, rejoice. Aim for restoration, comfort one another, agree with one another, live in peace; and the God of love and peace will be with you. Greet one another with a holy kiss. All the saints greet you. The grace of the Lord Jesus Christ and the love of God and the fellowship of the Holy Spirit be with you all.
The word of the Lord.
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. Glory be to the Father, and to the Son, and to the Holy Spirit: to God who is, who was, and who is to come.
R. Alleluia.

May 31st : Responsorial Psalm Daniel 3:52, 53, 54, 55, 56 (R. see 52b) Response : You are to be praised and highly exalted forever!

 May 31st : Responsorial Psalm

Daniel 3:52, 53, 54, 55, 56 (R. see 52b)
Response : You are to be praised and highly exalted forever!
Blessed are you, O Lord, God of our ancestors, and to be praised and highly exalted forever; and blessed is your glorious, holy name and to be highly praised and highly exalted forever.
R.: You are to be praised and highly exalted forever!
Blessed are you in the shrine of your holy glory and to be extolled and highly glorified forever.
R.: You are to be praised and highly exalted forever!
Blessed are you, who sits upon cherubim and looks upon the deeps, and to be praised and highly exalted forever.
R.: You are to be praised and highly exalted forever!
Blessed are you upon the throne of your kingdom and to be extolled and highly exalted forever.
R.: You are to be praised and highly exalted forever!
Blessed are you in the firmament of heaven and to be sung and glorified forever.
R.: You are to be praised and highly exalted forever!

May 31st : First Reading 'Lord, Lord, a God of tenderness and compassion' A Reading from the Book of Exodus 34:4-6,8-9

 May 31st : First Reading

'Lord, Lord, a God of tenderness and compassion'
A Reading from the Book of Exodus 34:4-6,8-9
In those days: Moses rose early in the morning and went up on Mount Sinai, as the Lord had commanded him, and took in his hand two tablets of stone. The Lord descended in the cloud and stood with him there, and proclaimed the name of the Lord. The Lord passed before him and proclaimed, “The Lord, the Lord, a God merciful and gracious, slow to anger, and abounding in steadfast love and faithfulness.” And Moses quickly bowed his head towards the earth and worshipped. And he said, “If now I have found favour in your sight, O Lord, please let the Lord go in the midst of us, for it is a stiff-necked people, and pardon our iniquity and our sin, and take us for your inheritance.”
The Word of the Lord

வெள்ளி, 29 மே, 2026

மே 30 : நற்செய்தி வாசகம் எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? ✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-33

 மே 30 :  நற்செய்தி வாசகம்

எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-33


அக்காலத்தில்

இயேசுவும் அவருடைய சீடர்களும் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு கோவிலில் நடந்துகொண்டிருந்தபோது தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் அவரிடம் வந்து, “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்?” என்று கேட்டனர். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன். திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள்” என்றார். அவர்கள், “ ‘விண்ணகத்திலிருந்து வந்தது’ என்போமானால், ‘பின் ஏன் அவரை நம்பவில்லை’ எனக் கேட்பார். எனவே ‘மனிதரிடமிருந்து வந்தது’ என்போமா?” என்று தங்களிடையே பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் மக்கள் அனைவரும் யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள். எனவே, அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலுரைத்தார்கள். இயேசுவும் அவர்களிடம், “எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு. 

மே 30 : பதிலுரைப் பாடல் திபா 63: 1. 2-3. 4-5 (பல்லவி: 1b) பல்லவி: ஆண்டவரே, என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.

 மே 30 :  பதிலுரைப் பாடல்

திபா 63: 1. 2-3. 4-5 (பல்லவி: 1b)

பல்லவி: ஆண்டவரே, என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.


1

கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. - பல்லவி

2

உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.

3

ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. - பல்லவி

4

என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.

5

அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

கொலோ 3: 16a, 17c

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அல்லேலூயா

மே 30 : முதல் வாசகம் வழுவாதபடி உங்களைக் காக்கவும் மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லவர் கடவுளே. திருத்தூதர் யூதா எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 17, 20-25

 மே 30 :  முதல் வாசகம்

வழுவாதபடி உங்களைக் காக்கவும் மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லவர் கடவுளே.

திருத்தூதர் யூதா எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 17, 20-25


அன்பார்ந்தவர்களே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர்கள் முன்னுரைத்த வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்.

தூய்மைமிகு விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு உங்கள் வாழ்வைக் கட்டி எழுப்புங்கள்; தூய ஆவியின் துணையுடன் வேண்டுதல் செய்யுங்கள்.

கடவுளது அன்பில் நிலைத்திருங்கள். என்றுமுள்ள நிலைவாழ்வைப் பெற நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை எதிர்பார்த்திருங்கள். நம்பத் தயங்குவோருக்கு இரக்கம் காட்டுங்கள். வேறு சிலரை அழிவுத் தீயிலிருந்து பிடித்திழுத்துக் காப்பாற்றுங்கள். மற்றும் சிலருக்கு இரக்கம் காட்டும்போது எச்சரிக்கையாய் இருங்கள்; ஊனியல்பால் கறைப்பட்ட அவர்களது ஆடையையும் வெறுத்துத் தள்ளுங்கள்.

வழுவாதபடி உங்களைக் காக்கவும் தமது மாட்சித் திருமுன் மகிழ்ச்சியோடு உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்ல நம் மீட்பராகிய ஒரே கடவுளுக்கு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய், மாட்சியும் மாண்பும் ஆற்றலும் ஆட்சியும் ஊழிக் காலந்தொட்டு இன்றும் என்றென்றும் உரியன. ஆமென்!

ஆண்டவரின் அருள்வாக்கு

May 30th : Gospel I will not tell you my authority for acting like this A Reading from the Holy Gospel according to St.Mark 11:27-33

 May 30th :  Gospel 

I will not tell you my authority for acting like this

A Reading from the Holy Gospel according to St.Mark 11:27-33 

At that time : Jesus and the disciples came again to Jerusalem. And as he was walking in the temple, the chief priests and the scribes and the elders came to him, and they said to him, “By what authority are you doing these things, or who gave you this authority to do them?” Jesus said to them, “I will ask you one question; answer me, and I will tell you by what authority I do these things. Was the baptism of John from heaven or from man? Answer me.” And they discussed it with one another, saying, “If we say, ‘From heaven’, he will say, ‘Why then did you not believe him?’ But shall we say, ‘From man’?” they were afraid of the people, for they all held that John really was a prophet. So they answered Jesus, “We do not know.” And Jesus said to them, “Neither will I tell you by what authority I do these things.”

The Gospel of the Lord

May 30th : Responsorial Psalm Psalm 63:2, 3–4, 5–6 (R. see 2b) Response : For you my soul is thirsting, O Lord, my God.

 May 30th : Responsorial Psalm 

Psalm 63:2, 3–4, 5–6 (R. see 2b)

Response :  For you my soul is thirsting, O Lord, my God.

O God, you are my God; at dawn I seek you; for you my soul is thirsting. For you my flesh is pining, like a dry, weary land without water. 

R.:  For you my soul is thirsting, O Lord, my God.

I have come before you in the sanctuary, to behold your strength and your glory. Your loving mercy is better than life; my lips will speak your praise. 

R.:  For you my soul is thirsting, O Lord, my God.

I will bless you all my life; in your name I will lift up my hands. My soul shall be filled as with a banquet; with joyful lips, my mouth shall praise you. 

R.:  For you my soul is thirsting, O Lord, my God.

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. Let the word of Christ dwell in you richly, giving thanks to God the Father through him.

R. Alleluia.

May 30th : First reading Use your most holy faith as your foundation A Reading from the letter of St.Jude 1:17,20-25

 May 30th :  First reading 

Use your most holy faith as your foundation

A Reading from the letter of St.Jude 1:17,20-25 

You must remember, beloved, the predictions of the apostles of our Lord Jesus Christ. Building yourselves up in your most holy faith and praying in the Holy Spirit, keep yourselves in the love of God, waiting for the mercy of our Lord Jesus Christ that leads to eternal life. And have mercy on those who doubt; save others by snatching them out of the fire; to others show mercy with fear, hating even the garment stained by the flesh. Now to him who is able to keep you from stumbling and to present you blameless before the presence of his glory with great joy, to the only God, our Saviour, through Jesus Christ our Lord, be glory, majesty, dominion, and authority, before all time and now and for ever. Amen.

The Word of the Lord