இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 16 அக்டோபர், 2020

October 17th : GospelIf you declare yourselves for me, I will declare myself for you.A Reading from the Holy Gospel according to St.Luke 12:8-12

October 17th :  Gospel

If you declare yourselves for me, I will declare myself for you.

A Reading from the Holy Gospel according to St.Luke 12:8-12 
Jesus said to his disciples:
  ‘I tell you, if anyone openly declares himself for me in the presence of men, the Son of Man will declare himself for him in the presence of the angels. But the man who disowns me in the presence of men will be disowned in the presence of God’s angels.
  ‘Everyone who says a word against the Son of Man will be forgiven, but he who blasphemes against the Holy Spirit will not be forgiven.
  ‘When they take you before synagogues and magistrates and authorities, do not worry about how to defend yourselves or what to say, because when the time comes, the Holy Spirit will teach you what you must say.’

The Gospel of the Lord.

October 17th : Responsorial Psalm Psalm 8:2-7 You gave your Son power over the works of your hand.

October 17th :  Responsorial Psalm 

Psalm 8:2-7 

You gave your Son power over the works of your hand.
How great is your name, O Lord our God,
  through all the earth!
Your majesty is praised above the heavens;
  on the lips of children and of babes
you have found praise to foil your enemy,
  to silence the foe and the rebel.

You gave your Son power over the works of your hand.

When I see the heavens, the work of your hands,
  the moon and the stars which you arranged,
what is man that you should keep him in mind,
  mortal man that you care for him?

You gave your Son power over the works of your hand.

Yet you have made him little less than a god;
  with glory and honour you crowned him,
gave him power over the works of your hand,
  put all things under his feet.

You gave your Son power over the works of your hand.

Gospel Acclamation 1S3:9,Jn6:68

Alleluia, alleluia!
Speak, Lord, your servant is listening:
you have the message of eternal life.
Alleluia!

October 17th : First readingPaul’s prayer for the enlightenment of the faithful.A Reading from the Letter of St.Paul to the Ephesians 1:15-23.

October 17th :  First reading

Paul’s prayer for the enlightenment of the faithful.

A Reading from the Letter of St.Paul to the Ephesians 1:15-23.
I, having once heard about your faith in the Lord Jesus, and the love that you show towards all the saints, have never failed to remember you in my prayers and to thank God for you. May the God of our Lord Jesus Christ, the Father of glory, give you a spirit of wisdom and perception of what is revealed, to bring you to full knowledge of him. May he enlighten the eyes of your mind so that you can see what hope his call holds for you, what rich glories he has promised the saints will inherit and how infinitely great is the power that he has exercised for us believers. This you can tell from the strength of his power at work in Christ, when he used it to raise him from the dead and to make him sit at his right hand, in heaven, far above every Sovereignty, Authority, Power, or Domination, or any other name that can be named not only in this age but also in the age to come. He has put all things under his feet and made him, as the ruler of everything, the head of the Church; which is his body, the fullness of him who fills the whole creation.

The Word of the Lord.

அக்டோபர் 17 : நற்செய்தி வாசகம்நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 8-12

அக்டோபர் 17 :   நற்செய்தி வாசகம்

நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 8-12
அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிட மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் கடவுளின் தூதர் முன்னிலையிலும் மறுதலிக்கப்படுவார்.

மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார்.

தொழுகைக்கூடங்களுக்கும் ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது எப்படிப் பதில் அளிப்பது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 17 : பதிலுரைப் பாடல்திபா 8: 1-2a. 3-4. 5-6 . (பல்லவி: 6a)பல்லவி: உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்.

அக்டோபர் 17 :  பதிலுரைப் பாடல்

திபா 8: 1-2a. 3-4. 5-6 . (பல்லவி: 6a)

பல்லவி: உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்.
1.ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது.
2a.பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் வலிமையை உறுதிப்படுத்தினீர். - பல்லவி

3.உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது,
4.மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? - பல்லவி

5.ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.
6.உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 26b, 27a

அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். அல்லேலூயா.

அக்டோபர் 17 : முதல் வாசகம்கிறிஸ்துவைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல்.திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 15-23

அக்டோபர் 17 :  முதல் வாசகம்

கிறிஸ்துவைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 15-23
சகோதரர் சகோதரிகளே,

ஆண்டவராகிய இயேசுவின் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை பற்றியும் இறைமக்கள் அனைவரிடமும் நீங்கள் செலுத்தும் அன்பு பற்றியும் கேள்வியுற்று, நான் இறைவனிடம் வேண்டும்போது உங்களை நினைவு கூர்ந்து உங்களுக்காக நன்றி செலுத்தத் தவறுவதில்லை.

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சி மிகு தந்தையுமானவர், அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு, ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சிமிக்கது என்றும், அவர்மீது நம்பிக்கை கொள்பவர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வற்றது, மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு, உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! கடவுள் வலிமைமிக்க தம் ஆற்றலை, கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்த்தினார். அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை உடையோர், தலைமை தாங்குவோர் ஆகிய அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்; இவ்வுலகில் மட்டும் அல்ல; வரும் உலகிலும் வேறு எப்பெயர் கொண்டோருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்.

அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச் செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 17 பொதுக்காலம் இருபத்து எட்டாம் வாரம் சனிக்கிழமை

வியாழன், 15 அக்டோபர், 2020

October 16th : Gospel Not one sparrow is forgotten in God's sightA Reading from the Holy Gospel according to St.Luke 12:1-7

October 16th : Gospel 

Not one sparrow is forgotten in God's sight

A Reading from the Holy Gospel according to St.Luke 12:1-7 
The people had gathered in their thousands so that they were treading on one another. And Jesus began to speak, first of all to his disciples. ‘Be on your guard against the yeast of the Pharisees – that is, their hypocrisy. Everything that is now covered will be uncovered, and everything now hidden will be made clear. For this reason, whatever you have said in the dark will be heard in the daylight, and what you have whispered in hidden places will be proclaimed on the housetops.
  ‘To you my friends I say: Do not be afraid of those who kill the body and after that can do no more. I will tell you whom to fear: fear him who, after he has killed, has the power to cast into hell. Yes, I tell you, fear him. Can you not buy five sparrows for two pennies? And yet not one is forgotten in God’s sight. Why, every hair on your head has been counted. There is no need to be afraid: you are worth more than hundreds of sparrows.’

The Gospel of the Lord.

October 16th : Responsorial PsalmPsalm 32(33):1-2,4-5,12-13 Happy the people the Lord has chosen as his own.

October 16th :  Responsorial Psalm

Psalm 32(33):1-2,4-5,12-13 

Happy the people the Lord has chosen as his own.
Ring out your joy to the Lord, O you just;
  for praise is fitting for loyal hearts.
Give thanks to the Lord upon the harp,
  with a ten-stringed lute sing him songs.

Happy the people the Lord has chosen as his own.

For the word of the Lord is faithful
  and all his works to be trusted.
The Lord loves justice and right
  and fills the earth with his love.

Happy the people the Lord has chosen as his own.

They are happy, whose God is the Lord,
  the people he has chosen as his own.
From the heavens the Lord looks forth,
  he sees all the children of men.

Happy the people the Lord has chosen as his own.

Gospel Acclamation cf.Ps18:9

Alleluia, alleluia!
Your words gladden the heart, O Lord,
they give light to the eyes.
Alleluia!

October 16th : First ReadingYou have been stamped with the seal of the Holy Spirit.A Reading from the Letter of St.Paul to the Ephesians 1:11-14

October 16th :   First Reading

You have been stamped with the seal of the Holy Spirit.

A Reading from the Letter of St.Paul to the Ephesians 1:11-14 
It is in Christ that we were claimed as God’s own,
chosen from the beginning, under the predetermined plan of the one who guides all things as he decides by his own will; chosen to be, for his greater glory, the people who would put their hopes in Christ before he came. Now you too, in him, have heard the message of the truth and the good news of your salvation,
and have believed it; and you too have been stamped with the seal of the Holy Spirit of the Promise, the pledge of our inheritance which brings freedom for those whom God has taken for his own, to make his glory praised.

The Word of the Lord.