இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 5 செப்டம்பர், 2024

September 6th : Gospel When the bridegroom is taken from them, then they will fast A Reading from the Holy Gospel according to St.Luke 5: 33-39

 September 6th : Gospel

When the bridegroom is taken from them, then they will fast
A Reading from the Holy Gospel according to St.Luke 5: 33-39

The Pharisees and the scribes said to Jesus, ‘John’s disciples are always fasting and saying prayers, and the disciples of the Pharisees too, but yours go on eating and drinking.’ Jesus replied, ‘Surely you cannot make the bridegroom’s attendants fast while the bridegroom is still with them? But the time will come, the time for the bridegroom to be taken away from them; that will be the time when they will fast.’
He also told them this parable, ‘No one tears a piece from a new cloak to put it on an old cloak; if he does, not only will he have torn the new one, but the piece taken from the new will not match the old.
‘And nobody puts new wine into old skins; if he does, the new wine will burst the skins and then run out, and the skins will be lost. No; new wine must be put into fresh skins. And nobody who has been drinking old wine wants new. “The old is good” he says.’
The Word of the Lord.

September 6th : Responsorial Psalm Psalm 36(37): 3-6,27-28,39-40

 September 6th : Responsorial Psalm

Psalm 36(37): 3-6,27-28,39-40

The salvation of the just comes from the Lord.
If you trust in the Lord and do good,
then you will live in the land and be secure.
If you find your delight in the Lord,
he will grant your heart’s desire.
The salvation of the just comes from the Lord.
Commit your life to the Lord,
trust in him and he will act,
so that your justice breaks forth like the light,
your cause like the noon-day sun.
The salvation of the just comes from the Lord.
Then turn away from evil and do good
and you shall have a home for ever;
for the Lord loves justice
and will never forsake his friends.
The salvation of the just comes from the Lord.
The salvation of the just comes from the Lord,
their stronghold in time of distress.
The Lord helps them and delivers them
and saves them: for their refuge is in him.
The salvation of the just comes from the Lord.
Gospel Acclamation cf.Ps18:9
Alleluia, alleluia!
Your words gladden the heart, O Lord,
they give light to the eyes.
Alleluia!

September 6th : First Reading The Lord alone is our judge A Reding from the First Letter of St.Paul to the Corinthians 4 :1-5

 September 6th :  First Reading

The Lord alone is our judge

A Reding from the First Letter of St.Paul to the Corinthians 4 :1-5 


People must think of us as Christ’s servants, stewards entrusted with the mysteries of God. What is expected of stewards is that each one should be found worthy of his trust. Not that it makes the slightest difference to me whether you, or indeed any human tribunal, find me worthy or not. I will not even pass judgement on myself. True, my conscience does not reproach me at all, but that does not prove that I am acquitted: the Lord alone is my judge. There must be no passing of premature judgement. Leave that until the Lord comes; he will light up all that is hidden in the dark and reveal the secret intentions of men’s hearts. Then will be the time for each one to have whatever praise he deserves, from God.

The Word of the Lord.


செப்டம்பர் 6 : நற்செய்தி வாசகம் மணமகன் பிரியவேண்டிய காலம் வரும்; அப்போது நோன்பு இருப்பார்கள். ✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 33-39

 செப்டம்பர் 6 : நற்செய்தி வாசகம்

மணமகன் பிரியவேண்டிய காலம் வரும்; அப்போது நோன்பு இருப்பார்கள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 33-39

அக்காலத்தில்
பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, “யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பு இருந்து மன்றாடி வருகிறார்கள்; பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே!” என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் மணவிருந்தினர்களோடு இருக்கும் வரை அவர்களை நோன்பு இருக்கச் செய்யலாமா? ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரிய வேண்டிய காலம் வரும்; அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்” என்றார்.
அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும் கூறினார்: “எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும்; புதிய துண்டும் பழையதோடு பொருந்தாது.
அதுபோலப் பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை; ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும். மதுவும் சிந்திப் போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும். பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்ப மாட்டார்; ஏனெனில் ‘பழையதே நல்லது’ என்பது அவர் கருத்து.”
ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 6 : பதிலுரைப் பாடல் திபா 37: 3-4. 5-6. 27-28. 39-40 (பல்லவி: 39a) பல்லவி: நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது.

 செப்டம்பர் 6 : பதிலுரைப் பாடல்

திபா 37: 3-4. 5-6. 27-28. 39-40 (பல்லவி: 39a)
பல்லவி: நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது.

3
ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத்தக்கவராய் வாழ்.
4
ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். - பல்லவி
5
உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.
6
உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார். - பல்லவி
27
தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய்.
28
ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார்; தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை; அவர்களை என்றும் பாதுகாப்பார். பொல்லாரின் மரபினரோ வேரறுக்கப்படுவர். - பல்லவி
39
நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே.
40
ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 8: 12
அல்லேலூயா, அல்லேலூயா!
ஆண்டவர் கூறுகிறார்: உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.

செப்டம்பர் 6 : முதல் வாசகம் உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-5 சகோதரர் சகோதரிகளே,

 செப்டம்பர் 6 : முதல் வாசகம்

உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-5
சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியர்கள், கடவுளின் மறை உண்மைகளை அறிவிக்கும் பொறுப்புடையவர்கள் எனக் கருத வேண்டும். பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாய்க் காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கலாம் அன்றோ! என்னைப் பொறுத்தமட்டில் எனக்கு எதிராக நீங்களோ மக்களின் நீதிமன்றமோ தீர்ப்பளித்தால் அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டேன். எனக்கு நானே தீர்ப்பளித்துக் கொள்ளவும் மாட்டேன். எனக்கு எதிராகக் குற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் நான் குற்றமற்றவனாகி விடமாட்டேன். எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே. எனவே, குறித்த காலம் வருமுன், அதாவது ஆண்டவரின் வருகைக்கு முன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம். அவரே இருளில் மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக்குவார்; உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து பாராட்டுப் பெறுவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

புதன், 4 செப்டம்பர், 2024

September 5th : Gospel They left everything and followed him A Reading from the Holy Gospel according to St.Luke 5: 1-11

 September 5th : Gospel 

They left everything and followed him

A Reading from the Holy Gospel according to St.Luke 5: 1-11 


Jesus was standing one day by the Lake of Gennesaret, with the crowd pressing round him listening to the word of God, when he caught sight of two boats close to the bank. The fishermen had gone out of them and were washing their nets. He got into one of the boats – it was Simon’s – and asked him to put out a little from the shore. Then he sat down and taught the crowds from the boat.

  When he had finished speaking he said to Simon, ‘Put out into deep water and pay out your nets for a catch.’ ‘Master,’ Simon replied, ‘we worked hard all night long and caught nothing, but if you say so, I will pay out the nets.’ And when they had done this they netted such a huge number of fish that their nets began to tear, so they signalled to their companions in the other boat to come and help them; when these came, they filled the two boats to sinking point.

  When Simon Peter saw this he fell at the knees of Jesus saying, ‘Leave me, Lord; I am a sinful man.’ For he and all his companions were completely overcome by the catch they had made; so also were James and John, sons of Zebedee, who were Simon’s partners. But Jesus said to Simon, ‘Do not be afraid; from now on it is men you will catch.’ Then, bringing their boats back to land, they left everything and followed him.

The Word of the Lord.

September 5th : Responsorial Psalm Psalm 23(24):1-6

 September 5th : Responsorial Psalm

Psalm 23(24):1-6

The Lord’s is the earth and its fullness.
The Lord’s is the earth and its fullness,
the world and all its peoples.
It is he who set it on the seas;
on the waters he made it firm.
The Lord’s is the earth and its fullness.
Who shall climb the mountain of the Lord?
Who shall stand in his holy place?
The man with clean hands and pure heart,
who desires not worthless things.
The Lord’s is the earth and its fullness.
He shall receive blessings from the Lord
and reward from the God who saves him.
Such are the men who seek him,
seek the face of the God of Jacob.
The Lord’s is the earth and its fullness.
Gospel Acclamation cf.2Thess2:14
Alleluia, alleluia!
Through the Good News God called us
to share the glory of our Lord Jesus Christ.
Alleluia!

September 5th : First Reading The wisdom of the world is foolishness to God A Reading from the First Letter of St.Paul to the Corinthians 3: 18-23

 September 5th : First Reading

The wisdom of the world is foolishness to God
A Reading from the First Letter of St.Paul to the Corinthians 3: 18-23

Make no mistake about it: if any one of you thinks of himself as wise, in the ordinary sense of the word, then he must learn to be a fool before he really can be wise. Why? Because the wisdom of this world is foolishness to God. As scripture says: The Lord knows wise men’s thoughts: he knows how useless they are; or again: God is not convinced by the arguments of the wise. So there is nothing to boast about in anything human: Paul, Apollos, Cephas, the world, life and death, the present and the future, are all your servants; but you belong to Christ and Christ belongs to God.
The Word of the Lord.

செப்டம்பர் 5 : நற்செய்தி வாசகம் அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள். ✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-11

 செப்டம்பர் 5 : நற்செய்தி வாசகம்

அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-11

அக்காலத்தில்
இயேசு கெனசரேத்து ஏரிக் கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏரிக் கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகை விட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.
அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார். சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார்.
அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.
இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள்.
இயேசு சீமோனை நோக்கி, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று சொன்னார்.
அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டுபோய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.