இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 28 செப்டம்பர், 2024

September 29th : Gospel Do not stop anyone from working a miracle in my name. A Reading from the Holy Gospel according to St. Mark 9: 38-43,45,47-48.

 September 29th : Gospel

Do not stop anyone from working a miracle in my name.

A Reading from the Holy Gospel according to St. Mark 9: 38-43,45,47-48.

John said to Jesus, ‘Master, we saw a man who is not one of us casting out devils in your name; and because he was not one of us we tried to stop him.’ But Jesus said, ‘You must not stop him: no one who works a miracle in my name is likely to speak evil of me. Anyone who is not against us is for us.

  ‘If anyone gives you a cup of water to drink just because you belong to Christ, then I tell you solemnly, he will most certainly not lose his reward.

  ‘But anyone who is an obstacle to bring down one of these little ones who have faith, would be better thrown into the sea with a great millstone round his neck. And if your hand should cause you to sin, cut it off; it is better for you to enter into life crippled, than to have two hands and go to hell, into the fire that cannot be put out. And if your foot should cause you to sin, cut it off; it is better for you to enter into life lame, than to have two feet and be thrown into hell. And if your eye should cause you to sin, tear it out; it is better for you to enter into the kingdom of God with one eye, than to have two eyes and be thrown into hell where their worm does not die nor their fire go out.’

The Word of the Lord.

September 29th : Second Reading The Lord hears the cries of those you have cheated. A reading from the letter of St.James 5:1-6

 September 29th :  Second Reading 

The Lord hears the cries of those you have cheated.

A reading from the letter of St.James 5:1-6 

An answer for the rich. Start crying, weep for the miseries that are coming to you. Your wealth is all rotting, your clothes are all eaten up by moths. All your gold and your silver are corroding away, and the same corrosion will be your own sentence, and eat into your body. It was a burning fire that you stored up as your treasure for the last days. Labourers mowed your fields, and you cheated them – listen to the wages that you kept back, calling out; realise that the cries of the reapers have reached the ears of the Lord of hosts. On earth you have had a life of comfort and luxury; in the time of slaughter you went on eating to your heart’s content. It was you who condemned the innocent and killed them; they offered you no resistance.

The Word of the Lord.

Gospel Acclamation Jn17:17

Alleluia, alleluia!

Your word is truth, O Lord:

consecrate us in the truth.

Alleluia!

September 29th : Responsorial Psalm Psalm 18(19):8,10,12-14

 September 29th :   Responsorial Psalm

Psalm 18(19):8,10,12-14 

The precepts of the Lord gladden the heart.

The law of the Lord is perfect,

  it revives the soul.

The rule of the Lord is to be trusted,

  it gives wisdom to the simple.

The precepts of the Lord gladden the heart.

The fear of the Lord is holy,

  abiding for ever.

The decrees of the Lord are truth

  and all of them just.

The precepts of the Lord gladden the heart.

So in them your servant finds instruction;

  great reward is in their keeping.

But who can detect all his errors?

  From hidden faults acquit me.

The precepts of the Lord gladden the heart.

From presumption restrain your servant

  and let it not rule me.

Then shall I be blameless,

  clean from grave sin.

The precepts of the Lord gladden the heart.

September 29th : First Reading If only the whole people of the Lord were prophets! A Reading from the Book of Numbers 11: 25-29.

 September 29th : First Reading

If only the whole people of the Lord were prophets!

A Reading from the Book of Numbers 11: 25-29.

The Lord came down in the Cloud. He spoke with Moses, but took some of the spirit that was on him and put it on the seventy elders. When the spirit came on them they prophesied, but not again.

  Two men had stayed back in the camp; one was called Eldad and the other Medad. The spirit came down on them; though they had not gone to the Tent, their names were enrolled among the rest. These began to prophesy in the camp. The young man ran to tell this to Moses, ‘Look,’ he said ‘Eldad and Medad are prophesying in the camp.’ Then said Joshua the son of Nun, who had served Moses from his youth, ‘My Lord Moses, stop them!’ Moses answered him, ‘Are you jealous on my account? If only the whole people of the Lord were prophets, and the Lord gave his Spirit to them all!’

The Word of the Lord.

செப்டம்பர் 29 : நற்செய்தி வாசகம் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார். ✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 38-48

 செப்டம்பர் 29 : நற்செய்தி வாசகம்

நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 38-48


அக்காலத்தில்

யோவான் இயேசுவிடம், “போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்” என்றார். அதற்கு இயேசு கூறியது: “தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.

நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.

உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குத் தள்ளப்படுவதை விட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள், நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 29 : இரண்டாம் வாசகம் உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று. திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6

 செப்டம்பர் 29 :  இரண்டாம் வாசகம்

உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6


செல்வர்களே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள். உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று. உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டுவிட்டன. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சான்றாக இருக்கும்; அது நெருப்புப் போல உங்கள் சதையை அழித்துவிடும். இந்த இறுதி நாள்களில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கின்றீர்களே!

உங்கள் வயலில் அறுவடை செய்த வேலையாள்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள்; அது கூக்குரலிடுகிறது. அறுவடை செய்தவர்களின் கூக்குரல் படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது. இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க வைத்தீர்கள். நேர்மையானவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துக் கொலை செய்தீர்கள். ஆனால் அவர் உங்களை எதிர்த்து நிற்கவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 17: 17b, a

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.

செப்டம்பர் 29 : பதிலுரைப் பாடல் திபா 19: 7,9. 11-12. 13 (பல்லவி: 8a) பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விக்கின்றன.

 செப்டம்பர் 29 :  பதிலுரைப் பாடல்

திபா 19: 7,9. 11-12. 13 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விக்கின்றன.


7

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது.

9

ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. - பல்லவி

11

அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன். அவற்றைக் கடைப்பிடிப்போருக்கு மிகுந்த பரிசுண்டு.

12

தம் தவறுகளை உணர்ந்து கொள்பவர் யார்தாம்? என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும். - பல்லவி

13

ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும். அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்; அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்; பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன். - பல்லவி

செப்டம்பர் 29 : முதல் வாசகம் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு! எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 11: 25-29

 செப்டம்பர் 29 : முதல் வாசகம்

அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு!

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 11: 25-29


அந்நாள்களில்

ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து மோசேயோடு பேசினார்; அவரில் இருந்த ஆவியில் கொஞ்சம் எடுத்து எழுபது மூப்பருக்கு அளித்தார்; ஆவி அவர்கள் மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்கு உரைத்தனர்; அதன் பின்னர் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.

இரண்டு மனிதர் பாளையத்திலேயே தங்கி விட்டனர்; ஒருவன் பெயர் எல்தாது, மற்றவன் பெயர் மேதாது. அவர்கள்மீதும் ஆவி இறங்கியது; பதிவு செய்யப்பட்டவர்களில் இவர்களும் உண்டு; ஆனால் அவர்கள் கூடாரத்துக்குச் சென்றிருக்கவில்லை.

ஆகவே அவர்கள் பாளையத்திலேயே இறைவாக்கு உரைத்தனர். ஓர் இளைஞன் ஓடி வந்து மோசேயிடம், “எல்தாதும் மேதாதும் பாளையத்தில் இறைவாக்கு உரைக்கின்றனர்” என்று சொன்னான். உடனே தேர்ந்தெடுக்கப்பட்டோரில் ஒருவரும் மோசேயின் ஊழியரும் நூனின் மைந்தருமான யோசுவா, “மோசே! என் தலைவரே! அவர்களைத் தடுத்து நிறுத்தும்” என்றார். ஆனால் மோசே அவரிடம், “என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு!” என்றார். பின் மோசேயும் இஸ்ரயேலின் மூப்பரும் பாளையத்துக்குத் திரும்பினர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

வெள்ளி, 27 செப்டம்பர், 2024

September 28th : Gospel They were afraid to ask him what he meant A Reading from the Holy Gospel according to St.Luke 9: 43-45

 September 28th : Gospel 

They were afraid to ask him what he meant

A Reading from the Holy Gospel according to St.Luke 9: 43-45 


At a time when everyone was full of admiration for all he did, Jesus said to his disciples, ‘For your part, you must have these words constantly in your mind: “The Son of Man is going to be handed over into the power of men.”’ But they did not understand him when he said this; it was hidden from them so that they should not see the meaning of it, and they were afraid to ask him about what he had just said.

The Word of the Lord.

September 28th : Responsorial Psalm Psalm 89(90): 3-6,12-14,17 O Lord, you have been our refuge from one generation to the next.

 September 28th :  Responsorial Psalm

Psalm 89(90): 3-6,12-14,17 


O Lord, you have been our refuge from one generation to the next.

You turn men back to dust

  and say: ‘Go back, sons of men.’

To your eyes a thousand years

  are like yesterday, come and gone,

  no more than a watch in the night.

O Lord, you have been our refuge from one generation to the next.

You sweep men away like a dream,

  like the grass which springs up in the morning.

In the morning it springs up and flowers:

  by evening it withers and fades.

O Lord, you have been our refuge from one generation to the next.

Make us know the shortness of our life

  that we may gain wisdom of heart.

Lord, relent! Is your anger for ever?

  Show pity to your servants.

O Lord, you have been our refuge from one generation to the next.

In the morning, fill us with your love;

  we shall exult and rejoice all our days.

Let the favour of the Lord be upon us:

  give success to the work of our hands.

O Lord, you have been our refuge from one generation to the next.

Gospel Acclamation cf.Ac16:14

Alleluia, alleluia!

Open our heart, O Lord,

to accept the words of your Son.

Alleluia!