இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 22 அக்டோபர், 2020

அக்டோபர் 23 : முதல் வாசகம்உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவரும் ஒருவரே; திருமுழுக்கும் ஒன்றே.திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-6

அக்டோபர் 23 :  முதல் வாசகம்

உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவரும் ஒருவரே; திருமுழுக்கும் ஒன்றே.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-6
சகோதரர் சகோதரிகளே,

ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழுமனத் தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் ஒரே எதிர்நோக்குக் கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 23. பொதுக்காலம் இருபத்து ஒன்பதாம் வாரம் வெள்ளிக்கிழமை

புதன், 21 அக்டோபர், 2020

October 22nd : Gospel How I wish it were blazing already!A Reading from the Holy Gospel according to St.Luke 12:49-53 Jesus said to his disciples: ‘I have come to bring fire to the earth, and how I wish it were blazing already! There is a baptism I must still receive, and how great is my distress till it is over! ‘Do you suppose that I am here to bring peace on earth? No, I tell you, but rather division. For from now on a household of five will be divided: three against two and two against three; the father divided against the son, son against father, mother against daughter, daughter against mother, mother-in-law against daughter-in-law, daughter-in-law against mother-in-law.’The Gospel of the Lord.

October 22nd : Gospel 

How I wish it were blazing already!

A Reading from the Holy Gospel according to St.Luke 12:49-53 

Jesus said to his disciples: ‘I have come to bring fire to the earth, and how I wish it were blazing already! There is a baptism I must still receive, and how great is my distress till it is over!
  ‘Do you suppose that I am here to bring peace on earth? No, I tell you, but rather division. For from now on a household of five will be divided: three against two and two against three; the father divided against the son, son against father, mother against daughter, daughter against mother, mother-in-law against daughter-in-law, daughter-in-law against mother-in-law.’

The Gospel of the Lord.
Jesus said to his disciples: ‘I have come to bring fire to the earth, and how I wish it were blazing already! There is a baptism I must still receive, and how great is my distress till it is over!
  ‘Do you suppose that I am here to bring peace on earth? No, I tell you, but rather division. For from now on a household of five will be divided: three against two and two against three; the father divided against the son, son against father, mother against daughter, daughter against mother, mother-in-law against daughter-in-law, daughter-in-law against mother-in-law.’

The Gospel of the Lord.

October 22nd : Responsorial PsalmPsalm 32(33):1-2,4-5,11-12,18-19 ©The Lord fills the earth with his love.

October 22nd : Responsorial Psalm

Psalm 32(33):1-2,4-5,11-12,18-19 ©

The Lord fills the earth with his love.
Ring out your joy to the Lord, O you just;
  for praise is fitting for loyal hearts.
Give thanks to the Lord upon the harp,
  with a ten-stringed lute sing him songs.

The Lord fills the earth with his love.

For the word of the Lord is faithful
  and all his works to be trusted.
The Lord loves justice and right
  and fills the earth with his love.

The Lord fills the earth with his love.

His own designs shall stand for ever,
  the plans of his heart from age to age.
They are happy, whose God is the Lord,
  the people he has chosen as his own.

The Lord fills the earth with his love.

The Lord looks on those who revere him,
  on those who hope in his love,
to rescue their souls from death,
  to keep them alive in famine.

The Lord fills the earth with his love.

Gospel Acclamation Jn8:12

Alleluia, alleluia!
I am the light of the world, says the Lord;
anyone who follows me will have the light of life.
Alleluia!

October 22nd : First ReadingA prayer that faithful may know the love of Christ.A Reading from the Letter of St.Paul to the Ephesians 3:14-21

October 22nd :  First Reading

A prayer that faithful may know the love of Christ.

A Reading from the Letter of St.Paul to the Ephesians 3:14-21 
This is what I pray, kneeling before the Father, from whom every family, whether spiritual or natural, takes its name:
  Out of his infinite glory, may he give you the power through his Spirit for your hidden self to grow strong, so that Christ may live in your hearts through faith, and then, planted in love and built on love, you will with all the saints have strength to grasp the breadth and the length, the height and the depth; until, knowing the love of Christ, which is beyond all knowledge, you are filled with the utter fullness of God.
  Glory be to him whose power, working in us, can do infinitely more than we can ask or imagine; glory be to him from generation to generation in the Church and in Christ Jesus for ever and ever. Amen.

The Word of the Lord.

அக்டோபர் 22 : நற்செய்தி வாசகம்அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன்.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 49-53

அக்டோபர் 22 :  நற்செய்தி வாசகம்

அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 49-53
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெறவேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறேன்.

மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 22 : பதிலுரைப் பாடல்திபா 33: 1-2. 4-5. 11-12. 18-19 . (பல்லவி: 5b)பல்லவி: ஆண்டவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.

அக்டோபர் 22 : பதிலுரைப் பாடல்

திபா 33: 1-2. 4-5. 11-12. 18-19 . (பல்லவி: 5b)

பல்லவி: ஆண்டவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
1.நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.
2.யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். - பல்லவி

4.ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.
5.அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. - பல்லவி

11.ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.
12.ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். - பல்லவி

18.தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப் போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
19.அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

பிலி 3: 8-9

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். அல்லேலூயா.

அக்டோபர் 22 : முதல் வாசகம்அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக!திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 14-21

அக்டோபர் 22 : முதல் வாசகம்

அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக!

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 14-21
சகோதரர் சகோதரிகளே,

விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உண்மையிலேயே குடும்பமாய் விளங்குவதற்குக் காரணமாய் இருக்கிற தந்தையிடம் நான் மண்டியிட்டு வேண்டுகிறேன். அவருடைய அளவற்ற மாட்சிக்கேற்ப உங்கள் உள்ளத்திற்கு வல்லமையும் ஆற்றலும் தம் தூயஆவி வழியாகத் தந்தருள்வாராக! நம்பிக்கையின் வழியாக, கிறிஸ்து உங்கள் உள்ளங்களில் குடிகொள்வாராக! அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக! இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக! அதன்மூலம் கடவுளின் முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக!

நம்முள் வல்லமையோடு செயல்படுபவரும் நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிகவும் மேலாக அனைத்தையும் செய்ய வல்லவருமான கடவுளுக்கே திருச்சபையில் கிறிஸ்து இயேசு வழியாகத் தலைமுறை தலைமுறையாக என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 22 பொதுக்காலம் இருபத்து ஒன்பதாம் வாரம் வியாழக்கிழமை

செவ்வாய், 20 அக்டோபர், 2020

The Son of Man is coming at an hour you do not expectA Reading from the Holy Gospel according to St.Luke 12:39-48

October 21st :  Gospel 

The Son of Man is coming at an hour you do not expect

A Reading from the Holy Gospel according to St.Luke 12:39-48 
Jesus said to his disciples:

  ‘You may be quite sure of this, that if the householder had known at what hour the burglar would come, he would not have let anyone break through the wall of his house. You too must stand ready, because the Son of Man is coming at an hour you do not expect.’
  Peter said, ‘Lord, do you mean this parable for us, or for everyone?’ The Lord replied, ‘What sort of steward, then, is faithful and wise enough for the master to place him over his household to give them their allowance of food at the proper time? Happy that servant if his master’s arrival finds him at this employment. I tell you truly, he will place him over everything he owns. But as for the servant who says to himself, “My master is taking his time coming,” and sets about beating the menservants and the maids, and eating and drinking and getting drunk, his master will come on a day he does not expect and at an hour he does not know. The master will cut him off and send him to the same fate as the unfaithful.
  The servant who knows what his master wants, but has not even started to carry out those wishes, will receive very many strokes of the lash. The one who did not know, but deserves to be beaten for what he has done, will receive fewer strokes. When a man has had a great deal given him, a great deal will be demanded of him; when a man has had a great deal given him on trust, even more will be expected of him.’

The Gospel of the Lord.