இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

SUNDAY FEBRUARY 21, 2021 📖GOSPEL "Jesus was tempted by Satan, and the angels served him" A Reading From The Holy Gospel According To Mark (1, 12-15)

SUNDAY FEBRUARY 21, 2021 

📖GOSPEL 

"Jesus was tempted by Satan, and the angels served him" 

A Reading From The Holy Gospel According To Mark (1, 12-15) 

At that time, Jesus had just been baptized. Immediately the Spirit drove him into the desert, and in the desert he remained forty days, tempted by Satan. He lived among wild beasts, and the angels served him.
After John's arrest, Jesus left for Galilee to proclaim the Gospel of God; he said: "The times are fulfilled: the reign of God is very near." Convert and believe in the gospel. " 

The Gospel of the Lord 

I believe in God, /..

SUNDAY FEBRUARY 21, 2021 SECOND READING Baptism saves you now from the first letter of Saint Peter the apostle (3, 18-22)

SUNDAY FEBRUARY 21, 2021 

SECOND READING 

Baptism saves you now 

from the first letter of Saint Peter the apostle (3, 18-22) 

Beloved, Christ, too, suffered for sins only once, he, the righteous, for the unjust, in order to bring you before God; he was put to death in the flesh, but quickened in the Spirit. It was in him that he went to proclaim his message to the spirits who were in captivity. These long ago had refused to obey, in the days of God's patience long, when Noah built the ark, in which a small number, in all eight people, were saved through the water. He was a figure of baptism who now saves you: baptism does not purify external defilements, but it is the commitment to God with an upright conscience and it saves through the resurrection of Jesus Christ, he who is on the right of God, after having gone to heaven, to whom the angels are subject, 

🌿Gospel Acclamation 

Man will live not by bread alone, but by every word of God. 

_____________

SUNDAY FEBRUARY 21, 2021 RESPONSORIAL Respons: Your paths, Lord, are love and truth for those who keep your covenant. Psalm 24 (25)

SUNDAY FEBRUARY 21, 2021 

RESPONSORIAL 

Respons: Your paths, Lord, are love and truth for those who keep your covenant. 

Psalm 24 (25) 

Lord, teach me your ways,
let me know your way.
Guide me through your truth, teach me,
for you are the God who saves me. R 

Remember, Lord, your tenderness,
your love that is forever.
In your love, do not forget me,
because of your goodness, Lord. R 

The Lord is righteous, he is good,
he who shows sinners the way.
His righteousness directs the humble,
he teaches the humble his way. R
___

SUNDAY FEBRUARY 21, 2021 FIRST READING Covenant of God with Noah who escaped the flood from the book of Genesis (9, 8-15)

SUNDAY FEBRUARY 21, 2021 

FIRST READING 

Covenant of God with Noah who escaped the flood 

from the book of Genesis (9, 8-15) 

God said to Noah and his sons: "Behold, I establish my covenant with you, with your descendants after you, and with all living creatures that are with you: the birds, the cattle, all the beasts of the land. earth, whatever came out of the ark. Yes, I establish my covenant with you: no being of flesh will be destroyed any more by the waters of the flood, there will be no more flood to ravage the earth. God said again: "This is the sign of the covenant that I am making between myself and you, and with all living creatures who are with you, for generations forever: I set my bow in the midst of the clouds, so that 'it is the sign of the alliance between me and the earth. When I gather the clouds above the earth, and the arc appears in the midst of the clouds, I will remember my covenant which is between me and you, and all living beings: the waters will no longer turn into a flood to destroy every being of flesh. " 

The Word of the Lord.
__________

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

20 பிப்ரவரி 2021, தவக்காலம் - திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி நற்செய்தி வாசகம் நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன். ✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 27-32

20 பிப்ரவரி 2021, தவக்காலம் - திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி 

நற்செய்தி வாசகம் 

நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன். 

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 27-32 
அக்காலத்தில் 

இயேசு சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரிதண்டுபவர் ஒருவரைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா!” என்றார். அவர் அனைத்தையும் விட்டுவிட்டு எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். 

இந்த லேவி தம் வீட்டில் அவருக்கு ஒரு பெரிய விருந்து அளித்தார். வரிதண்டுபவர்களும் மற்றவர்களும் பெருந்திரளாய் அவர்களோடு பந்தியில் அமர்ந்தார்கள். பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர்களும் முணுமுணுத்து இயேசுவின் சீடரிடம், “வரிதண்டுபவர்க ளோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?” என்று கேட்டனர். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்” என்றார். 

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

20 பிப்ரவரி 2021, தவக்காலம் - திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி பதிலுரைப் பாடல் திபா 86: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 11a) பல்லவி: ஆண்டவரே, உமது வழியை எனக்குக் கற்பியும்.

20 பிப்ரவரி 2021, தவக்காலம் - திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி 

பதிலுரைப் பாடல் 

திபா 86: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 11a) 

பல்லவி: ஆண்டவரே, உமது வழியை எனக்குக் கற்பியும். 
1.ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்; ஏனெனில், நான் எளியவன்; வறியவன். 

2.என் உயிரைக் காத்தருளும்; ஏனெனில் நான் உம்மீது பற்றுடையவன்; உம் ஊழியனைக் காத்தருளும்; நீரே என் கடவுள்! நான் உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். - பல்லவி 

3.என் தலைவரே! என்மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நாள் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். 

4.உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்; என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். - பல்லவி 

5.ஏனெனில் என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். 

6.ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். - பல்லவி 

_____ 

நற்செய்திக்கு முன் வசனம் 

‛தீயோர் சாகவேண்டும் என்பது என் விருப்பம் அன்று; ஆனால், அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி, வாழவேண்டும் என்பதே என் விருப்பம்,’ என்கிறார் ஆண்டவர். 

______

20 பிப்ரவரி 2021, தவக்காலம் - திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி முதல் வாசகம் பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 9b-14

20 பிப்ரவரி 2021, தவக்காலம் - திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி 

முதல் வாசகம் 

பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும். 

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 9b-14 

ஆண்டவர் கூறுவது: 
உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும். ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்; வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்; உன் எலும்புகளை வலிமையாக்குவார்; நீயும் நீர் பாய்ந்த தோட்டம்போலும், ஒருபோதும் வற்றாத நீரூற்றுபோலும் இருப்பாய். 

உன் மக்கள் பண்டை நாளிலிருந்து பாழடைந்து கிடப்பவற்றைக் கட்டியெழுப்புவர்; தலைமுறை தலைமுறையாக உள்ள அடித்தளங்களின் மேல் கட்டியெழுப்புவாய்; தகர்ந்த மதிலைத் திரும்பக் கட்டுபவன் என்றும் குடியிருப்பதற்குத் தெருக்களைச் சீர்படுத்துபவன் என்றும் பெயர் பெறுவாய். 

ஓய்வுநாளின் முறைமைகளினின்று விலகிச் செல்லாது, என் புனித நாளில் உன் விருப்பம் போல் செய்யாதிருந்து, ஓய்வுநாள் ‘மகிழ்ச்சியின் நாள்’ என்றும் ‘ஆண்டவரின் மேன்மைமிகு புனித நாள்’ எனவும் சொல்லி அதற்கு மதிப்புத் தந்து, உன் சொந்த வழிகளில் செல்லவோ உன் சொந்த ஆதாயத்தை நாடவோ வெற்றுப் பேச்சுகளைப் பேசவோ செய்யாதிருந்தால், அப்பொழுது, ஆண்டவருக்கு ஊழியம் புரியும் மகிழ்ச்சியைப் பெறுவாய்; நானோ, மண்ணுலகின் உயர்விடங்களில் உன்னை வலம் வரச்செய்வேன்; உன் மூதாதையாகிய யாக்கோபின் உரிமைச் சொத்தின் மூலம் உனக்கு உணவளிப்பேன்; ஆண்டவரின் வாய் இதை உரைத்தது. 

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. 

____

February 20th : Gospel Jesus comes not to call the virtuous, but sinners to repentanceA Reading from the Holy Gospel according to St.Luke 5:27-32

February 20th :   Gospel 

Jesus comes not to call the virtuous, but sinners to repentance

A Reading from the Holy Gospel according to St.Luke 5:27-32 
Jesus noticed a tax collector, Levi by name, sitting by the customs house, and said to him, ‘Follow me.’ And leaving everything he got up and followed him.
  In his honour Levi held a great reception in his house, and with them at table was a large gathering of tax collectors and others. The Pharisees and their scribes complained to his disciples and said, ‘Why do you eat and drink with tax collectors and sinners?’ Jesus said to them in reply, ‘It is not those who are well who need the doctor, but the sick. I have not come to call the virtuous, but sinners to repentance.’

The Gospel of the Lord.

February 20th : Responsorial PsalmPsalm 85(86):1-6 Show me, Lord, your way so that I may walk in your truth.

February 20th :  Responsorial Psalm

Psalm 85(86):1-6 

Show me, Lord, your way so that I may walk in your truth.
Turn your ear, O Lord, and give answer
  for I am poor and needy.
Preserve my life, for I am faithful;
  save the servant who trusts in you.

Show me, Lord, your way so that I may walk in your truth.

You are my God, have mercy on me, Lord,
  for I cry to you all the day long.
Give joy to your servant, O Lord,
  for to you I lift up my soul.

Show me, Lord, your way so that I may walk in your truth.

O Lord, you are good and forgiving,
  full of love to all who call.
Give heed, O Lord, to my prayer
  and attend to the sound of my voice.

Show me, Lord, your way so that I may walk in your truth.

Gospel Acclamation cfPs94:8

Glory to you, O Christ, you are the Word of God!
Harden not your hearts today,
but listen to the voice of the Lord.
Glory to you, O Christ, you are the Word of God!

February 20th : First Reading You will be like a spring whose waters never run dryA Reading from the Book of Isaiah 58 : 9-14.

February 20th : First Reading 

You will be like a spring whose waters never run dry

A Reading from the Book of Isaiah 58 : 9-14. 
The Lord says this:
If you do away with the yoke,
the clenched fist, the wicked word,
if you give your bread to the hungry,
and relief to the oppressed,
your light will rise in the darkness,
and your shadows become like noon.
The Lord will always guide you,
giving you relief in desert places.
He will give strength to your bones
and you shall be like a watered garden,
like a spring of water
whose waters never run dry.
You will rebuild the ancient ruins,
build up on the old foundations.
You will be called ‘Breach-mender’,
‘Restorer of ruined houses.’
If you refrain from trampling the sabbath,
and doing business on the holy day,
if you call the Sabbath ‘Delightful’,
and the day sacred to the Lord ‘Honourable’,
if you honour it by abstaining from travel,
from doing business and from gossip,
then shall you find your happiness in the Lord
and I will lead you triumphant over the heights of the land.
I will feed you on the heritage of Jacob your father.
For the mouth of the Lord has spoken.

The Word of the Lord.