இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 1 ஏப்ரல், 2021

April 2 : Second ReadingThe Lord burdened him with the sins of all of us.Hebrews 4:14-16,5:7-9

April 2 : Second Reading

The Lord burdened him with the sins of all of us.

Hebrews 4:14-16,5:7-9 
Since in Jesus, the Son of God, we have the supreme high priest who has gone through to the highest heaven, we must never let go of the faith that we have professed. For it is not as if we had a high priest who was incapable of feeling our weaknesses with us; but we have one who has been tempted in every way that we are, though he is without sin. Let us be confident, then, in approaching the throne of grace, that we shall have mercy from him and find grace when we are in need of help.
  During his life on earth, he offered up prayer and entreaty, aloud and in silent tears, to the one who had the power to save him out of death, and he submitted so humbly that his prayer was heard. Although he was Son, he learnt to obey through suffering; but having been made perfect, he became for all who obey him the source of eternal salvation.

The Word of the Lord

Gospel Acclamation Phil2:8-9

Glory and praise to you, O Christ!
Christ was humbler yet,
even to accepting death, death on a cross.
But God raised him high
and gave him the name which is above all names.
Glory and praise to you, O Christ!

April 2nd : Responsorial PsalmPsalm 30(31):2,6,12-13,15-17,25 Father, into your hands I commend my spirit.

April 2nd : Responsorial Psalm

Psalm 30(31):2,6,12-13,15-17,25 

Father, into your hands I commend my spirit.
In you, O Lord, I take refuge.
  Let me never be put to shame.
In your justice, set me free,
Into your hands I commend my spirit.
  It is you who will redeem me, Lord.

Father, into your hands I commend my spirit.

In the face of all my foes
  I am a reproach,
an object of scorn to my neighbours
  and of fear to my friends.

Father, into your hands I commend my spirit.

Those who see me in the street
  run far away from me.
I am like a dead man, forgotten in men’s hearts,
  like a thing thrown away.

Father, into your hands I commend my spirit.

But as for me, I trust in you, Lord;
  I say: ‘You are my God.
My life is in your hands, deliver me
  from the hands of those who hate me.

Father, into your hands I commend my spirit.

Let your face shine on your servant.
  Save me in your love.’
Be strong, let your heart take courage,
  all who hope in the Lord.

Father, into your hands I commend my spirit.

April 2nd : First ReadingThe servant of the Lord, an expiatory Sacrifice.A Reading from the Book of Isaiah 52:13-53:12.

April 2nd  : First Reading

The servant of the Lord, an expiatory Sacrifice.

A Reading from the Book of Isaiah 52:13-53:12.
See, my servant will prosper,
he shall be lifted up, exalted, rise to great heights.
As the crowds were appalled on seeing him
– so disfigured did he look
that he seemed no longer human –
so will the crowds be astonished at him,
and kings stand speechless before him;
for they shall see something never told
and witness something never heard before:
‘Who could believe what we have heard,
and to whom has the power of the Lord been revealed?’
Like a sapling he grew up in front of us,
like a root in arid ground.
Without beauty, without majesty we saw him,
no looks to attract our eyes;
a thing despised and rejected by men,
a man of sorrows and familiar with suffering,
a man to make people screen their faces;
he was despised and we took no account of him.
And yet ours were the sufferings he bore,
ours the sorrows he carried.
But we, we thought of him as someone punished,
struck by God, and brought low.
Yet he was pierced through for our faults,
crushed for our sins.
On him lies a punishment that brings us peace,
and through his wounds we are healed.
We had all gone astray like sheep,
each taking his own way,
and the Lord burdened him
with the sins of all of us.
Harshly dealt with, he bore it humbly,
he never opened his mouth,
like a lamb that is led to the slaughter-house,
like a sheep that is dumb before its shearers
never opening its mouth.
By force and by law he was taken;
would anyone plead his cause?
Yes, he was torn away from the land of the living;
for our faults struck down in death.
They gave him a grave with the wicked,
a tomb with the rich,
though he had done no wrong
and there had been no perjury in his mouth.
The Lord has been pleased to crush him with suffering.
If he offers his life in atonement,
he shall see his heirs, he shall have a long life
and through him what the Lord wishes will be done.
His soul’s anguish over
he shall see the light and be content.
By his sufferings shall my servant justify many,
taking their faults on himself.
Hence I will grant whole hordes for his tribute,
he shall divide the spoil with the mighty,
for surrendering himself to death
and letting himself be taken for a sinner,
while he was bearing the faults of many
and praying all the time for sinners.

The Word of the Lord

புதன், 31 மார்ச், 2021

ஏப்ரல் 1 : நற்செய்தி வாசகம்இயேசு தமக்குரியோர்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-15

ஏப்ரல்  1 :  நற்செய்தி வாசகம்

இயேசு தமக்குரியோர்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-15
பாஸ்கா விழா தொடங்க இருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.

இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச் செய்திருந்தது. இரவுணவு வேளையில், தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்ததுபோல் அவரிடமே திரும்பச் செல்ல வேண்டும் என்பதையும் அறிந்தவராய், இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.

சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், “ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?” என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, “நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்துகொள்வாய்” என்றார். பேதுரு அவரிடம், “நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை” என்றார். அப்போது சீமோன் பேதுரு, “அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்” என்றார். இயேசு அவரிடம், “குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை” என்றார். தம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் ‘உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை’ என்றார்.

அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: “நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும் ‘ஆண்டவர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
---------

ஏப்ரல் 1 : இரண்டாம் வாசகம்அப்பத்தை உண்டு, கிண்ணத்தில் பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கிறீர்கள்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 23-26

ஏப்ரல்  1 : இரண்டாம் வாசகம்

அப்பத்தை உண்டு, கிண்ணத்தில் பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 23-26

சகோதரர் சகோதரிகளே,
ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, “இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்றார்.

ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 13: 34

'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர்.

ஏப்ரல் 1 : பதிலுரைப் பாடல்திபா 116: 12-13. 15-16. 17-18 (பல்லவி: 1 கொரி 10: 16)பல்லவி: கடவுளைப் போற்றிக் கிண்ணத்தில் பருகுதல் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்வதே.

ஏப்ரல்  1 :  பதிலுரைப் பாடல்

திபா 116: 12-13. 15-16. 17-18 (பல்லவி: 1 கொரி 10: 16)

பல்லவி: கடவுளைப் போற்றிக் கிண்ணத்தில் பருகுதல் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்வதே.
12
ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?
13
மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். - பல்லவி

15
ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது.
16
ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். - பல்லவி

17
நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்;
18
இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். - பல்லவி

ஏப்ரல் 1 : ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலிமுதல் வாசகம்பாஸ்கா இராவுணவு பற்றிய விதிமுறைகள்.விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 12: 1-8, 11-14

ஏப்ரல்  1 :  ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி

முதல் வாசகம்

பாஸ்கா இராவுணவு பற்றிய விதிமுறைகள்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 12: 1-8, 11-14
எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்: உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே! இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்:

அவர்கள் இம்மாதம் பத்தாம் நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும். ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம். இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும். இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும். இறைச்சியை அந்த இரவிலேயே உண்ண வேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும்.

நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து, விரைவாக உண்ணுங்கள். இது ‘ஆண்டவரின் பாஸ்கா'. ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்! இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள் மேல் வராது.

இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறைதோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!

ஆண்டவரின் அருள்வாக்கு.

THURSDAY APRIL 1, 2021 Holy Week 📖GOSPEL "He loved them to the end" A Reading From The Holy Gospel According To John (13, 1-15)

THURSDAY APRIL 1, 2021 Holy Week 

📖GOSPEL 

"He loved them to the end" 

A Reading From The Holy Gospel According To John (13, 1-15) 
Before the feast of the Passover, knowing that the hour had come for him to pass from this world to his Father, Jesus, having loved his own who were in the world, loved them to the end.
During the meal, when the devil has already placed in the heart of Judas, son of Simon Iscariot, the intention to deliver him, Jesus, knowing that the Father has placed everything in his hands, that he went out from God and go to God, get up from the table, put down his garment, and take a cloth that he ties at his belt; then he pours water into a basin. So he began to wash the disciples' feet and dry them with the cloth he had on his belt. So it happens to Simon Peter, who says to him: "It is you, Lord, who is washing my feet? "Jesus answered him:" What I want to do, you do not know now; later you will understand. »Peter said to him:« You shall not wash my feet; no never ! "Jesus answered him," If I do not wash you, you will not have a part with me. "Simon Peter said to him:" Then, Lord, not just the feet, but also the hands and the head! "Jesus said to her:" When you have just taken a bath, you don't need to wash yourself, except your feet: you are completely clean. You yourselves are pure, but not all of you. He knew very well who was going to deliver him; and that is why he said, “You are not all clean. "
When he had washed their feet, he put on his clothes again, sat down again at the table and said to them: “Do you understand what I have just done for you? You call me “Master” and “Lord”, and you are right, because truly I am. So if I, the Lord and the Master, have washed your feet, you too must wash each other's feet. This is an example that I have given you so that you too can do as I have done for you. " 

The Gospel of the Lord 
___

THURSDAY APRIL 1, 2021 Holy Week SECOND READING "Each time you eat this bread and drink this cup, you proclaim the death of the Lord" Reading from the first letter of Saint Paul the apostle to the Corinthians (11, 23-26)

THURSDAY APRIL 1, 2021 Holy Week 

SECOND READING 

"Each time you eat this bread and drink this cup, you proclaim the death of the Lord" 

Reading from the first letter of Saint Paul the apostle to the Corinthians (11, 23-26) 
Brothers, I, Paul, myself received what comes from the Lord, and I transmitted it to you: on the night it was delivered, the Lord Jesus took bread, then, having given thanks, he broke it. , and said, “This is my body, which is for you. Do this in memory of me. After the meal he did the same with the cup, saying, "This cup is the new Covenant in my blood." Whenever you drink it, do it in remembrance of me. So then, every time you eat this bread and drink this cup, you proclaim the death of the Lord, until he comes. 

The Word of the Lord.
_________ 

🌿Gospel Acclamation 

I give you the new commandment, 'Love one another.' Love one another as I have loved you, says the Lord. 

_____________

THURSDAY APRIL 1, 2021 Holy Week RESPONSORIAL Respons : The cup of blessing is communion with the blood of Christ. Psalm 115 (116B)

THURSDAY APRIL 1, 2021 Holy Week 

RESPONSORIAL 

Respons : The cup of blessing is communion with the blood of Christ. 

Psalm 115 (116B) 
How will I repay the Lord for
all the good he has done to me?
I will lift up the cup of salvation,
I will call on the name of the Lord. R 

It costs the Lord
to see his people die!
Am I not, Lord, thy servant,
I, whose chains thou didst break? R 

I will offer you the sacrifice of thanksgiving,
I will call on the name of the Lord.
I will keep my promises to the Lord,
yes, before all his people. R 

______