இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 18 ஜூன், 2021

ஜுன் 19 : முதல் வாசகம்நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-10

ஜுன்  19 :  முதல் வாசகம்

நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-10
சகோதரர் சகோதரிகளே,

பெருமை பாராட்டுதல் பயனற்றதே. ஆயினும் பெருமை பாராட்ட வேண்டி இருப்பதால் ஆண்டவர் அருளிய காட்சிகளையும் வெளிப்பாடுகளையும் குறித்துப் பேசப்போகிறேன். கிறிஸ்துவின் அடியான் ஒருவனை எனக்குத் தெரியும். அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை மூன்றாம் வானம் வரை எடுத்துச் செல்லப்பட்டான். அவன் உடலோடு அங்குச் சென்றானா, உடலின்றி அங்குச் சென்றானா, யான் அறியேன். கடவுளே அதை அறிவார். ஆனால் அம்மனிதன் பேரின்ப வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டான் என்பது எனக்குத் தெரியும். நான் மீண்டும் சொல்கிறேன்; அவன் உடலோடு அங்குச் சென்றானா அல்லது உடலின்றி அங்குச் சென்றானா, யான் அறியேன். கடவுளே அதை அறிவார். அவன் அங்கே மனிதரால் உச்சரிக்கவும் சொல்லவும் முடியாத வார்த்தைகளைச் சொல்லக் கேட்டான்.

இந்த ஆளைப் பற்றியே நான் பெருமை பாராட்டுவேன். என் வலுவின்மையே எனக்குப் பெருமை. அப்படி நான் பெருமை பாராட்ட விரும்பினாலும் அது அறிவீனமாய் இராது. நான் பேசுவது உண்மையாகவே இருக்கும். ஆயினும் என்னிடம் காண்பதையும் கேட்பதையும்விட உயர்வாக யாரும் என்னைக் கருதாதபடி நான் பெருமை பாராட்டாது விடுகிறேன்.

எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளால் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள்போல் என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்தச் சாத்தான் அனுப்பிய தூதனைப்போல் இருக்கிறது. நான் இறுமாப்பு அடையாது இருக்கவே இவ்வாறு நடக்கிறது. அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன். ஆனால் அவர் என்னிடம், “என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” என்றார்.

ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

MASS READINGS, SATURDAY JUNE 19, 2021, General Week 11 📖GOSPEL "Don't worry about tomorrow" A Reading From The Holy Gospel According To Matthew (6, 24-34)

MASS READINGS, SATURDAY JUNE 19, 2021, General Week 11 

📖GOSPEL 

"Don't worry about tomorrow" 

A Reading From The Holy Gospel According To Matthew (6, 24-34) 
At that time, Jesus said to his disciples: “No one can serve two masters: either he will hate the one and love the other, or he will cling to the one and despise the other. You cannot serve both God and Money.
This is why I say to you: Do not worry for your life what you will eat, nor for your body what you will clothe it with. Isn't life worth more than food, and the body more than clothes? Look at the birds of the air: they do not sow or harvest, they do not gather in barns, and your Heavenly Father feeds them. Are you not yourselves worth much more than they? Who among you, by worrying, can add a cubit to the length of your life? And about clothes, why are you so worried? Observe how the lilies of the field grow: they don't work, they don't spin. Now I tell you that Solomon himself, in all his glory, was not dressed like one of them. If God gives such a garment to the grass of the field, which is there today,
So don't worry so much; don't say, “What are we going to eat?” or: “What are we going to drink?” or again: “What to dress us with?” All this the pagans are looking for. But your Heavenly Father knows you need it. Seek first the kingdom of God and his righteousness, and all this will be given to you in addition. Don't worry about tomorrow: tomorrow will worry about itself; Each day has enough trouble of its. " 

- Let us acclaim the Word of God.

MASS READINGS, SATURDAY JUNE 19, 2021, General Week 11 RESPONSORIAL Respons : Taste and see how good the Lord is!Psalm (33 (34), 8-9, 10-11, 12-13) (cf. 33, 9a)

MASS READINGS, SATURDAY JUNE 19, 2021, General Week 11 

RESPONSORIAL 

Respons : 
Taste and see how good the Lord is!
Psalm (33 (34), 8-9, 10-11, 12-13) (cf. 33, 9a) 
The angel of the Lord encamps around
to free those who fear him.
Taste and see: the Lord is good!
Happy that finds refuge in him ! R 

Saints of the Lord, worship him:
those who fear him lack nothing.
The rich have lost everything, they are hungry;
whoever seeks the Lord will not lack any good. R 

Come, my children, listen to me,
as I teach you to fear the Lord.
Who then loves life
and desires the days when he will see happiness? R 

_________________________________. 

🌿Greetings before the gospel 

Alleluia. Alleluia.
Jesus Christ made himself poor, he who was rich,
so that you might become rich through his poverty.
Alleluia. (cf. 2 Cor 8, 9) 

________________

MASS READINGS, SATURDAY JUNE 19, 2021, General Week 11 FIRST READING "Very willingly, I would rather put my pride in my weaknesses" A Reading from the second letter of Saint Paul the apostle to the Corinthians (12, 1-10)

MASS READINGS, SATURDAY JUNE 19, 2021, General Week 11 

FIRST READING 

"Very willingly, I would rather put my pride in my weaknesses" 

A Reading from the second letter of Saint Paul the apostle to the Corinthians (12, 1-10) 
Brothers, should we boast? This is not helpful. I will come, however, to the visions and revelations received from the Lord. I know that a follower of Christ fourteen years ago was carried to the third heaven - is it in his body? I do not know ; is it outside of his body? I do not know ; God knows - but I know this man in that state - is it in his body, is it without his body? I don't know, God knows - that man was taken to Heaven and he heard ineffable words that a man must not say again. Of such a man I can boast, but for myself I will boast only about my weaknesses. In fact, if I wanted to brag, it wouldn't be foolishness, because I would only be telling the truth. But I avoid doing it, so that people don't have a more favorable idea of ​​me than by seeing or listening to me. And these revelations in question are so extraordinary that, to keep myself from overestimating myself, I have received in my flesh a thorn, a messenger of Satan who is there to slap me, to keep me from overestimating myself. Three times I prayed to the Lord to take him away from me. But he declared to me: “My grace is sufficient for you, for my power gives its full measure in weakness. It is therefore very willingly that I will rather put my pride in my weaknesses, so that the power of Christ may make its home in me. That is why I wholeheartedly accept for Christ weaknesses, insults, constraints, persecutions and distressing situations. Because when I am weak, that is when I am strong. I received a thorn in my flesh, a messenger from Satan who is there to slap me, to prevent me from overestimating myself. Three times I prayed to the Lord to take him away from me. But he declared to me: “My grace is sufficient for you, for my power gives its full measure in weakness. It is therefore very willingly that I will rather put my pride in my weaknesses, so that the power of Christ may make its home in me. That is why I wholeheartedly accept for Christ weaknesses, insults, constraints, persecutions and distressing situations. Because when I am weak, that is when I am strong. I received a thorn in my flesh, a messenger from Satan who is there to slap me, to prevent me from overestimating myself. Three times I prayed to the Lord to take him away from me. But he declared to me: “My grace is sufficient for you, for my power gives its full measure in weakness. It is therefore very willingly that I will rather put my pride in my weaknesses, so that the power of Christ may make its home in me. That is why I wholeheartedly accept for Christ weaknesses, insults, constraints, persecutions and distressing situations. Because when I am weak, that is when I am strong. “My grace is sufficient for you, for my power gives its full measure in weakness. It is therefore very willingly that I will rather put my pride in my weaknesses, so that the power of Christ may make its home in me. That is why I wholeheartedly accept for Christ weaknesses, insults, constraints, persecutions and distressing situations. Because when I am weak, that is when I am strong. “My grace is sufficient for you, for my power gives its full measure in weakness. It is therefore very willingly that I will rather put my pride in my weaknesses, so that the power of Christ may make its home in me. That is why I wholeheartedly accept for Christ weaknesses, insults, constraints, persecutions and distressing situations. Because when I am weak, that is when I am strong.   

- Word of the Lord.
_________________________________.

வியாழன், 17 ஜூன், 2021

ஜூன் 18 : நற்செய்தி வாசகம்உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 19-23

ஜூன்  18 :  நற்செய்தி வாசகம்

உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 19-23
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப் போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும். ஆக, உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாய் இருந்தால் இருள் எப்படியிருக்கும்!”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 18 : பதிலுரைப் பாடல்திபா 34: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 17b)பல்லவி: ஆண்டவர் இடுக்கண்ணினின்று நீதிமான்களை விடுவிக்கின்றார்.

ஜூன் 18 :   பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 17b)

பல்லவி: ஆண்டவர் இடுக்கண்ணினின்று நீதிமான்களை விடுவிக்கின்றார்.
1
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2
நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி

3
என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4
துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி

5
அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6
இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 3

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

ஜூன் 18 : முதல் வாசகம்எல்லாத் திருச்சபைகளைப் பற்றிய கவலை எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 18, 21b-30

ஜூன் 18 :  முதல் வாசகம்

எல்லாத் திருச்சபைகளைப் பற்றிய கவலை எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 18, 21b-30
சகோதரர் சகோதரிகளே,

பலர் உலகு சார்ந்த முறையில் பெருமையடித்துக் கொள்வதால் நானும் அவ்வாறே செய்கிறேன். அவர்கள் எதில் பெருமை பாராட்டத் துணிகிறார்களோ அதில் நானும் பெருமை பாராட்டத் துணிந்து நிற்கிறேன். இப்போதும் ஓர் அறிவிலியைப் போன்றே பேசுகிறேன்.

அவர்கள் எபிரேயரா? நானும்தான்; அவர்கள் இஸ்ரயேலரா? நானும்தான்; அவர்கள் ஆபிரகாமின் வழிமரபினரா? நானும்தான். அவர்கள் கிறிஸ்துவின் பணியாளர்களா? நான் அவர்களை விடச் சிறந்த பணியாளனே. இங்கும் நான் ஒரு மதியீனனாகவே பேசுகிறேன். நான் அவர்களை விட அதிகமாய்ப் பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை சிறையில் அடைபட்டேன்; கொடுமையாய் அடிபட்டேன்; பன்முறை சாவின் வாயிலில் நின்றேன். ஐந்து முறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள். மூன்று முறை தடியால் அடிபட்டேன்; ஒரு முறை கல்லெறி பட்டேன்; மூன்று முறை கப்பல் சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன். பயணங்கள் பல செய்தேன்; அவற்றில் ஆறுகளாலும் இடர்கள், கள்வராலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள், போலித் திருத்தூதர் களாலும் இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன். பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை கண் விழித்தேன்; பசி தாகமுற்றேன்; பட்டினி கிடந்தேன்; குளிரில் வாடினேன்; ஆடையின்றி இருந்தேன்.

இவை தவிர எல்லாத் திருச்சபைகளையும் பற்றிய கவலை எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது. யாராவது வலுவற்றிருந்தால் நானும் அவரைப் போல் ஆவதில்லையா? யாராவது பாவத்தில் விழ நேர்ந்தால் என்உள்ளம் கொதிப்பதில்லையா? நான் பெருமை பாராட்ட வேண்டும் என்றால் என் வலுவின்மையைப் பற்றியேதான் நான் பெருமை பாராட்ட வேண்டும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

MASS READINGS, FRIDAY, JUNE 18, 2021, General Week 11 📖GOSPEL "Where your treasure is, there will also be your heart" A Reading From The Holy Gospel According To Matthew (6, 19-23)

MASS READINGS, FRIDAY, JUNE 18, 2021, General Week 11 

📖GOSPEL 

"Where your treasure is, there will also be your heart" 

A Reading From The Holy Gospel According To Matthew (6, 19-23) 
At that time, Jesus said to his disciples: “Do not make treasures for yourselves on earth, where moths and worms devour them, where thieves break through walls to steal. But make yourselves treasures in heaven, where there are no moths or worms that devour, no thieves who pierce walls to steal. For where your treasure is, there will also be your heart.
The lamp of the body is the eye. So if your eye is clear, your whole body will be in the light; but if your eye is evil, your whole body will be in darkness. If therefore the light which is in you is darkness, how great will be the darkness! " 

- Let us acclaim the Word of God.

MASS READINGS, FRIDAY, JUNE 18, 2021, General Week 11 RESPONSORIAL Respons : From all their anguish, God delivers the righteous. Psalm (33 (34),, 2-3, 4-5, 6-7) (cf. 33, 18b)

MASS READINGS, FRIDAY, JUNE 18, 2021, General Week 11 

RESPONSORIAL 

Respons : 
From all their anguish, 
God delivers the righteous. 

Psalm (33 (34),, 2-3, 4-5, 6-7) (cf. 33, 18b) 
I will bless the Lord at all times,
His praise continually on my lips.
I will glorify myself in the Lord:
may the poor hear me and be in celebration! R 

Magnify the Lord with me,
let us all exalt his name together.
I seek the Lord, he answers me:
from all my fears he delivers me. R 

Whoever looks towards him will shine,
without shadow or confusion in the face.
A poor cry; the Lord hears:
he saves him from all his anguish. R 

_________________________________. 

🌿Greetings before the gospel 

Alleluia. Alleluia.
Blessed are the poor in heart,
for the kingdom of Heaven is theirs!
Alleluia. (Mt 5, 3)
________________

MASS READINGS, FRIDAY, JUNE 18, 2021, General Week 11 FIRST READING "My daily concern, the concern of all the Churches" A Reading from the second letter of Saint Paul the apostle to the Corinthians (11, 18.21b-30)

MASS READINGS, FRIDAY, JUNE 18, 2021, General Week 11 

FIRST READING 

"My daily concern, the concern of all the Churches" 

A Reading from the second letter of Saint Paul the apostle to the Corinthians (11, 18.21b-30) 
Brothers, since so many others boast in the human way; well, I'll brag too. If some are daring - I speak in a fit of madness - I too have daring. Are they Hebrews? Me too. Are they Israelites? Me too. Are they descendants of Abraham? Me too. Are they ministers of Christ? Well - I am going to say madness - I am more so: in fatigue, much more; in prisons, much more; under the blows, much more; in danger of death, very often. Five times I received the thirty-nine lashes from the Jews; three times, I suffered the caning; once I was stoned; three times, I was shipwrecked and I was lost twenty-four hours in the open sea. Often on foot on the roads, with the dangers of rivers, the dangers of bandits, the dangers from my brethren, the dangers from the Gentiles, the dangers of the city, the dangers of the wilderness, the dangers of the sea, the dangers of false brothers. I have known fatigue and pain, often lack of sleep, hunger and thirst, often lack of food, cold and lack of clothes, not to mention everything else: my daily concern, the concern of all the churches. Who then falters, without my sharing his weakness? Who comes to fall without it burning me? If it is necessary to brag, I will brag about what makes me weak. often the lack of food, the cold and the lack of clothes, without counting everything else: my daily concern, the concern of all the Churches. Who then falters, without my sharing his weakness? Who comes to fall without it burning me? If it is necessary to brag, I will brag about what makes me weak. often the lack of food, the cold and the lack of clothes, without counting everything else: my daily concern, the concern of all the Churches. Who then falters, without my sharing his weakness? Who comes to fall without it burning me? If it is necessary to brag, I will brag about what makes me weak.  

- Word of the Lord.
_________________________________.