இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

RESPONSORIAL Respons: Glorify the Lord, Jerusalem!or: Hallelujah! Psalm 147 (147b), 12-13, 14-15, 19-20 (Ps 147, 12a)

RESPONSORIAL 

Respons: Glorify the Lord, Jerusalem!
or: Hallelujah!  

Psalm 147 (147b), 12-13, 14-15, 19-20 (Ps 147, 12a) 
Glorify the Lord, Jerusalem!
Celebrate your God, O Zion!
He has strengthened the bars of your gates;
in your walls he has blessed your children. 

He maketh peace to reign in thy borders,
and with wheat bread satisfies thee.
He sends his word to the earth:
fast, his word travels through it. 

He reveals his word to Jacob,
his will and his laws to Israel.
Not a people he has treated like this;
no one else knew his wishes. 


09 August 2021, General Week 19 - Monday The readings displayed below are from the Roman calendar. For this day, there are specific readings for: Belgium , France , Luxembourg , Switzerland MASS READINGS FIRST READING

09 August 2021, General Week 19 - Monday 

The readings displayed below are from the Roman calendar. For this day, there are specific readings for: Belgium , France , Luxembourg , Switzerland 

MASS READINGS 

FIRST READING 
“Practice circumcision of the heart. Love the immigrant, because you were immigrants ” 

Reading the book of Deuteronomy 10, 12-22 

Moses said to the people,
    “Now do you know, Israel, what the Lord your God is asking you?
Fear the Lord your God,
follow all his paths,
love the Lord your God,
serve him with all your heart and with all your soul,
    keep the commandments and decrees of the Lord
that I am giving you today for your good. 

The heavens and the heights of the heavens,
the earth and all that it contains     belong to the Lord your God .
    And yet, it was only to your fathers
that the Lord your God was attached out of love.
After them, among all peoples,
it is their descendants that he has chosen,
which he still does today with you.
    Practice circumcision of the heart,
no longer have a stiff neck,
    for the Lord your God is the God of gods
and the Lord of lords,
the great, valiant and formidable God,
who is impartial and does not allow himself to be bought.
    It is he who does justice to the orphan and the widow,
who loves the immigrant,
and who gives him food and clothing.
    So
love the immigrant, for in the land of Egypt you were immigrants.
    You will fear the Lord your God,
you will serve him,
it is to him that you will remain attached,
it is by his name that you will take an oath.
    He is your God, it is he whom you must praise:
he has done for you those great and dreadful things
which you have seen with your own eyes.
    When your fathers arrived in Egypt,
there were only 70;
but now the Lord your God
has made you as numerous as the stars of heaven. " 

            - Word of the Lord. 


ஆகஸ்ட் 8 : நற்செய்தி வாசகம்விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே.✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 41-51

ஆகஸ்ட் 8 : நற்செய்தி வாசகம்

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 41-51
அக்காலத்தில்

“விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே” என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். “இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, ‘நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்’ என இவர் எப்படிச் சொல்லலாம்?” என்று பேசிக் கொண்டார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: “உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம். என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். ‘கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்’ என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக் கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.

வாழ்வு தரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே.

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 8 : இரண்டாம் வாசகம்கிறிஸ்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 30- 5: 2

ஆகஸ்ட் 8 : இரண்டாம் வாசகம்

கிறிஸ்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 30- 5: 2
சகோதரர் சகோதரிகளே,

கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார்.

மனக் கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள். ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்.

ஆகவே நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள். கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 6: 51

அல்லேலூயா, அல்லேலூயா! 

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஆகஸ்ட் 8 : பதிலுரைப் பாடல்திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 8a)பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

ஆகஸ்ட் 8 : பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
1
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2
நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி

3
என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4
துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி

5
அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6
இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி

7
ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.
8
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். - பல்லவி

ஆகஸ்ட் 8 : முதல் வாசகம்அவ்வுணவினால் வலிமை அடைந்த எலியா, நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 4-8

ஆகஸ்ட் 8 :  முதல் வாசகம்

அவ்வுணவினால் வலிமை அடைந்த எலியா, நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 4-8
அந்நாள்களில்

எலியா பாலைநிலத்தில் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, தாம் சாகவேண்டும் எனப் பின்வருமாறு மன்றாடினார்: “ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்; என் உயிரை எடுத்துக்கொள்ளும்; நான் என் மூதாதையரைவிட நல்லவன் அல்ல.” பின்னர் அச்சூரைச் செடியின் அடியில் அவர் படுத்துறங்கினார்.

அப்போது வானதூதர் அவரைத் தட்டி எழுப்பி, “எழுந்து சாப்பிடு” என்றார். அவர் கண் விழித்துப் பார்க்கையில், இதோ! தணலில் சுட்ட ஒரு அப்பமும் ஒரு குவளையில் தண்ணீரும் தம் தலைமாட்டில் இருக்கக் கண்டார். அவற்றை அவர் உண்டு பருகியபின் திரும்பவும் படுத்துக்கொண்டார்.

ஆண்டவரின் தூதர் இரண்டாம் முறை வந்து, அவரைத் தட்டி எழுப்பி, “எழுந்து சாப்பிடு; ஏனெனில் நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும்” என்றார். அப்பொழுது அவர் எழுந்து உண்டு பருகினார். அவ்வுணவினால் வலிமை அடைந்த அவர், நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனி, 7 ஆகஸ்ட், 2021

Gospel of Jesus Christ according to Saint John 6, 41-51

GOSPEL 

"I am the living bread which came down from heaven" 

Alleluia. Alleluia.
I am the living bread which came down from heaven,
says the Lord;
if anyone eats of this bread, he will live forever.
Alleluia. (Jn 6:51) 
Gospel of Jesus Christ according to Saint John 6, 41-51 
At that time,
    the Jews complained against Jesus 
because he had declared: 
“I am the bread which came down from heaven. " 
    They said, 
" This one is not it Jesus, son of Joseph? 
We know his father and mother well. 
So how can he say now, 
'I have come down from heaven'? " 
    Jesus spoke again: 
" Do not complain among yourselves. 
    No one can come to me 
unless the Father who sent me draws him, 
and I will raise him up at the last day. 
    It is written in the prophets: 
They will all be instructed by God himself. 
Anyone who has heard the Father and received his teaching 
comes to me. 
    Certainly, no one has ever seen the Father, 
except the one who comes from God: 
he alone has seen the Father. 
    Amen, amen, I tell you 
, he who believes has eternal life. 
    I am the bread of life. 
    In the wilderness your fathers ate the manna, 
and they died; 
    but the bread which comes down from heaven is such 
that he who eats it will not die.
    I am the living bread 
which came down from heaven: 
if anyone eats of this bread, 
he will live forever. 
The bread that I will give is my flesh, 
given for the life of the world. " 

    - Let us acclaim the Word of God.

SECOND READING “Live in love, like Christ” Reading of the letter of Saint Paul the apostle to the Ephesians 4, 30 - 5, 2

SECOND READING 

“Live in love, like Christ” 

Reading of the letter of Saint Paul the apostle to the Ephesians 4, 30 - 5, 2 
Brethren,
do not grieve the Holy Spirit of God, 
who has marked you with his seal
for the day of your deliverance. 
    Bitterness, irritation, anger, loud voices or insults, 
all of these must be eliminated from your life, 
along with any kind of nastiness. 
    Be between yourselves full of generosity and tenderness. 
Forgive one another, 
as God forgave you in Christ. 

Yes, seek to imitate God, 
since you are his beloved children. 
    Live in love, 
as Christ loved us and gave himself up for us, 
offering himself as a sacrifice to God, 
like a perfume of pleasant odor. 

    - Word of the Lord. 

________

RESPONSORIAL Respons : Taste and see howgood the Lord is! Psalm : 33 (34), 2-3, 4-5, 6-7, 8-9) (Ps 33, 9a)

RESPONSORIAL 

Respons : Taste and see how
good the Lord is!  

Psalm : 33 (34), 2-3, 4-5, 6-7, 8-9) (Ps 33, 9a) 
I will bless the Lord at all times,
His praise continually on my lips.
I will glorify myself in the Lord:
may the poor hear me and be in celebration! 

Magnify the Lord with me,
let us all exalt his name together.
I seek the Lord, he answers me:
from all my fears he delivers me. 

Whoever looks towards him will shine,
without shadow or confusion in the face.
A poor cry; the Lord hears:
he saves him from all his anguish. 

The angel of the Lord encamps around
to free those who fear him.
Taste and see: the Lord is good!
Happy that finds refuge in him ! 

__________

MASS READINGS FIRST READING "Strengthened by this food, he walked to the mountain of God" Reading of the first book of Kings 19, 4-8

08 August 2021, General Week 19th - Sunday 

MASS READINGS 

FIRST READING 

"Strengthened by this food, he walked to the mountain of God" 

Reading of the first book of Kings 19, 4-8 
In those days 
the prophet Elijah, fleeing the hostility of Queen Jezebel,
    walked all day in the wilderness.
He came and sat down in the shade of a bush, 
and asked for death, saying, 
"Now, Lord, this is too much!" 
Take back my life: 
I'm no better than my fathers. " 
    Then he lay down under the bush and fell asleep. 
But behold, an angel touched him and said to him, 
"Arise, and eat!" " 
    He looked, and there was at his head 
a cake baked on hot stones and a jar of water. 
He ate, he drank, and fell asleep again.
    A second time the angel of the Lord touched him and said to him: 
"Arise, and eat, 
for it is long, the way which remains to you. " 
    Elijah got up, ate and drank. 
Then, fortified by this food, 
he walked forty days and forty nights 
to Horeb, the mountain of God. 

    - Word of the Lord.