இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

ஆகஸ்ட் 12 : முதல் வாசகம்என் மாட்சி உன்மேல் பட, உன் அழகு நிறைவுற்று விளங்கிற்று, நீயோ வேசித்தனம் செய்தாய்.இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 16: 1-15, 60, 63

ஆகஸ்ட் 12 : முதல் வாசகம்

என் மாட்சி உன்மேல் பட, உன் அழகு நிறைவுற்று விளங்கிற்று, நீயோ வேசித்தனம் செய்தாய்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 16: 1-15, 60, 63

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
மானிடா! எருசலேமுக்கு அதன் அருவருப்புகளைச் சுட்டிக் காட்டு. நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் எருசலேமுக்குக் கூறுவது இதுவே: நீ தோன்றியதும் பிறந்ததும் கானான் நாட்டிலே, உன் தந்தை ஓர் எமோரியன். உன் தாய் ஓர் இத்தியள். நீ பிறந்த வரலாறு இதுவே: நீ பிறந்த அன்று உன் கொப்பூழ்க் கொடி அறுக்கப்படவில்லை. நீ நீராட்டப்பட்டுத் தூய்மை ஆக்கப்படவில்லை; உப்பு நீரால் கழுவப்படவில்லை; துணிகளால் சுற்றப்படவும் இல்லை; உன்னை இரக்கத்துடன் கண்ணோக்கி உனக்காக வருந்தி, இவற்றுள் ஒன்றையேனும் உனக்குச் செய்வாரில்லை. ஆனால் நீ திறந்த வெளியில் எறியப்பட்டாய்.

ஏனெனில் நீ பிறந்த நாளிலேயே வெறுத்து ஒதுக்கப்பட்டாய். அவ்வழியாய்க் கடந்துபோன நான் உன்னருகில் வந்து உன் இரத்தத்தில் நீ புரள்வதைக் கண்டு, இரத்தத்தில் கிடந்த உன்னை நோக்கி, ‘வாழ்ந்திடு’ என்றேன். ஆம், இரத்தத்தில் கிடந்த உன்னை நோக்கி, ‘வாழ்ந்திடு’ என்றேன். உன்னை வயல்வெளியில் வளரும் பயிர் போல் உருவாக்கினேன். நீ வளர்ந்து பருவம் எய்தி அழகிய மங்கையானாய். உன் கொங்கைகள் உருப்பெற்றன; உன் கூந்தலும் நீண்டு வளர்ந்தது. ஆயினும் நீ ஆடையின்றித் திறந்த மேனியளாய் நின்றாய்.

அவ்வழியாய்க் கடந்துபோன நான் உன்னை நோக்கினேன். அப்போது நீ காதற் பருவத்தில் இருந்தாய். நான் என் ஆடையை உன்மேல் விரித்து உன் திறந்த மேனியை மூடினேன். உனக்கு உறுதிமொழி தந்து, உன்னோடு உடன்படிக்கை செய்தேன். நீயும் என்னுடையவள் ஆனாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். நான் உன்னை நீராட்டி, உன் மேலிருந்த இரத்தத்தைக் கழுவித் துடைத்து, உனக்கு எண்ணெய் பூசினேன். பூப் பின்னல் உடையால் உன்னை உடுத்தி, தோல் காலணிகளை உனக்கு மாட்டி, மெல்லிய துகிலை உனக்கு அணிவித்து, நார்ப் பட்டால் உன்னைப் போர்த்தினேன்.

அணிகலன்களால் உன்னை அழகு செய்தேன்; கைகளுக்குக் காப்புகளும் கழுத்திற்குச் சங்கிலியும் இட்டேன். மூக்குக்கு மூக்குத்தியும், காதுகளுக்குத் தோடுகளும், தலையில் அழகிய மணிமுடியும் அணிவித்தேன். பொன்னாலும், வெள்ளியாலும், நீ அணி செய்யப்பட்டாய். நார்ப் பட்டும் மெல்லிய துகிலும், பூப் பின்னல் ஆடையும் உன் உடைகள் ஆயின. மாவும், தேனும், எண்ணெயும் உன் உணவாயின. நீ மிக மிக அழகு வாய்ந்தவளாகி, அரச தகுதி பெற்றாய். உன் அழகின் காரணமாக உன் புகழ் வேற்றினத்தாரிடையே பரவிற்று. என் மாட்சி உன்மேல்பட உன் அழகு நிறைவுற்று விளங்கிற்று, என்கிறார் தலைவராகிய ஆண்டவர். நீயோ உன் அழகில் நம்பிக்கை வைத்து, உன் புகழைப் பணயமாக வைத்து, விலைமகளாகி, வருவோர் போவோரிடம் எல்லாம் வேசித்தனம் செய்தாய்.

ஆயினும் உன் இளமையின் நாள்களில் உன்னோடு செய்த உடன் படிக்கையை நினைவுகூர்ந்து, என்றுமுள உடன்படிக்கையை உன்னோடு செய்வேன்.

நீ செய்ததை எல்லாம் நான் மறைத்திடும்போது, நீ அவற்றை எல்லாம் நினைத்து வெட்கி, இழிவு மிகுதியினால் உன் வாயை ஒருபோதும் திறக்க மாட்டாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 12th : Gospel Husband and wife are no longer two, but one bodyA Reading from the Holy Gospel according to St.Matthew 19: 3-12

August 12th : Gospel 

Husband and wife are no longer two, but one body

A Reading from the Holy Gospel according to St.Matthew 19: 3-12 
Some Pharisees approached Jesus, and to test him they said, ‘Is it against the Law for a man to divorce his wife on any pretext whatever?’ He answered, ‘Have you not read that the creator from the beginning made them male and female and that he said: This is why a man must leave father and mother, and cling to his wife, and the two become one body? They are no longer two, therefore, but one body. So then, what God has united, man must not divide.’
  They said to him, ‘Then why did Moses command that a writ of dismissal should be given in cases of divorce?’ ‘It was because you were so unteachable’ he said ‘that Moses allowed you to divorce your wives, but it was not like this from the beginning. Now I say this to you: the man who divorces his wife – I am not speaking of fornication – and marries another, is guilty of adultery.’
  The disciples said to him, ‘If that is how things are between husband and wife, it is not advisable to marry.’ But he replied, ‘It is not everyone who can accept what I have said, but only those to whom it is granted. There are eunuchs born that way from their mother’s womb, there are eunuchs made so by men and there are eunuchs who have made themselves that way for the sake of the kingdom of heaven. Let anyone accept this who can.’

The Word of the Lord.

August 12th : Responsorial Psalm Isaiah 12 The rejoicing of a redeemed peopleYour anger has passed, O Lord, and you give me comfort.

August 12th : Responsorial Psalm 

Isaiah 12 
The rejoicing of a redeemed people

Your anger has passed, O Lord, and you give me comfort.
Truly, God is my salvation,
  I trust, I shall not fear.
For the Lord is my strength, my song,
  he became my saviour.
With joy you will draw water
  from the wells of salvation.

Your anger has passed, O Lord, and you give me comfort.

Give thanks to the Lord, give praise to his name!
  Make his mighty deeds known to the peoples!
  Declare the greatness of his name.
Your anger has passed, O Lord, and you give me comfort.
Sing a psalm to the Lord
  for he has done glorious deeds;
  make them known to all the earth!
People of Zion, sing and shout for joy,
  for great in your midst is the Holy One of Israel.

Your anger has passed, O Lord, and you give me comfort.

Gospel Acclamation Ps110:7,8

Alleluia, alleluia!
Your precepts, O Lord, are all of them sure;
they stand firm for ever and ever.
Alleluia!

August 12th : First ReadingI clothed you with my own splendour but you made yourself a prostituteA Reading from the Book of Ezekiel 16: 1-15,60,63

August 12th : First Reading

I clothed you with my own splendour but you made yourself a prostitute

A Reading from the Book of Ezekiel 16: 1-15,60,63 
The word of the Lord was addressed to me as follows, ‘Son of man, confront Jerusalem with her filthy crimes. Say, “The Lord says this: By origin and birth you belong to the land of Canaan. Your father was an Amorite and your mother a Hittite. At birth, the very day you were born, there was no one to cut your navel-string, or wash you in cleansing water, or rub you with salt, or wrap you in napkins. No one leaned kindly over you to do anything like that for you. You were exposed in the open fields; you were as unloved as that on the day you were born.
  ‘“I saw you struggling in your blood as I was passing, and I said to you as you lay in your blood: Live, and grow like the grass of the fields. You developed, you grew, you reached marriageable age. Your breasts and your hair both grew, but you were quite naked. Then I saw you as I was passing. Your time had come, the time for love. I spread part of my cloak over you and covered your nakedness; I bound myself by oath, I made a covenant with you – it is the Lord who speaks – and you became mine. I bathed you in water, I washed the blood off you, I anointed you with oil. I gave you embroidered dresses, fine leather shoes, a linen headband and a cloak of silk. I loaded you with jewels, gave you bracelets for your wrists and a necklace for your throat. I gave you nose-ring and earrings; I put a beautiful diadem on your head. You were loaded with gold and silver, and dressed in fine linen and embroidered silks. Your food was the finest flour, honey and oil. You grew more and more beautiful; and you rose to be queen. The fame of your beauty spread through the nations, since it was perfect, because I had clothed you with my own splendour – it is the Lord who speaks.
  ‘“You have become infatuated with your own beauty; you have used your fame to make yourself a prostitute; you have offered your services to all comers. But I will remember the covenant that I made with you when you were a girl, and I will conclude a covenant with you that shall last for ever. And so remember and be covered with shame, and in your confusion be reduced to silence, when I have pardoned you for all that you have done – it is the Lord who speaks.”’

The Word of the Lord.

புதன், 10 ஆகஸ்ட், 2022

ஆகஸ்ட் 11 : நற்செய்தி வாசகம்ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21- 19: 1

ஆகஸ்ட் 11 : நற்செய்தி வாசகம்

ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21- 19: 1
அக்காலத்தில்

பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்துவிடுகிறேன்’ என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.

ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளர் ஒருவரைக் கண்டு, ‘நீ பட்ட கடனைத் திருப்பித் தா’ எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன்பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான்.

அவருடைய உடன்பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து, “பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார். அத்தலைவர் சினங்கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.

உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்."

இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்த பின்பு கலிலேயாவை விட்டு அகன்று யோர்தானுக்கு அப்பாலுள்ள யூதேயப் பகுதிகளுக்குச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 11 : பதிலுரைப் பாடல்திபா 78: 56-57. 58-59. 61-62 (பல்லவி: 7b)பல்லவி: இறைவனின் செயல்களை ஒருபோதும் மறவாதிருங்கள்.

ஆகஸ்ட் 11 : பதிலுரைப் பாடல்

திபா 78: 56-57. 58-59. 61-62 (பல்லவி: 7b)

பல்லவி: இறைவனின் செயல்களை ஒருபோதும் மறவாதிருங்கள்.
56
ஆயினும், உன்னதரான கடவுளை அவர்கள் சோதித்தனர்; அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்; அவர்தம் நியமங்களைக் கடைப்பிடிக்கவில்லை.
57
தங்கள் மூதாதையர்போல் அவர்கள் வழி தவறினர்; நம்பிக்கைத் துரோகம் செய்தனர்; கோணிய வில்லெனக் குறி மாறினர். - பல்லவி

58
தம் தொழுகை மேடுகளால் அவருக்குச் சினமூட்டினர்; தம் வார்ப்புச் சிலைகளால் அவருக்கு ஆத்திரமூட்டினர்.
59
கடவுள் இதைக் கண்டு சினம் கொண்டார்; இஸ்ரயேலை அவர் முழுமையாகப் புறக்கணித்தார். - பல்லவி

61
தம் வலிமையை அடிமைத்தனத்திற்குக் கையளித்தார்; தம் மாட்சியை எதிரியிடம் ஒப்புவித்தார்;
62
தம் மக்களை வாளுக்குக் கையளித்தார்; தம் உரிமைச் சொத்தின்மீது கடுஞ்சினங்கொண்டார். அவர்களுடைய இளைஞரை நெருப்பு விழுங்கியது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 119: 135

அல்லேலூயா, அல்லேலூயா! உம் ஊழியன் மீது உமது முக ஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.

ஆகஸ்ட் 11 : முதல் வாசகம்நாடுகடத்தப்படும் ஒருவர் போல் பொருள்களைத் தயார் செய்து வெளியேறு.இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 12: 1-12

ஆகஸ்ட் 11 : முதல் வாசகம்

நாடுகடத்தப்படும் ஒருவர் போல் பொருள்களைத் தயார் செய்து வெளியேறு.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 12: 1-12

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: “மானிடா! கலகம் செய்யும் வீட்டாரிடையே நீ வாழ்கின்றாய். காணக் கண்கள் இருந்தும் அவர்கள் காண்பதில்லை; கேட்கச் செவிகள் இருந்தும் அவர்கள் கேட்பதில்லை; ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்.

மானிடா! நீயோ நாடுகடத்தப்படும் ஒருவர் போல் பொருள்களைத் தயார் செய்து கொண்டு, அவர்கள் கண்ணெதிரே பகல் நேரத்தில் புறப்படு. உன் உறைவிடத்திலிருந்து வேறொர் இடத்திற்கு, அவர்கள் கண்ணெதிரே, நாடுகடத்தப்படுபவர் போல் வெளியேறு. கலகம் செய்யும் வீட்டாராக இருப்பினும் ஒருவேளை அவர்கள் அதைக் கண்டுணரலாம். நாடுகடத்தப்படும் ஒருவர்போல், அவர்கள் கண்ணெதிரே பகல் நேரத்தில் உன் பொருள்களை எடுத்து வை. மாலை வேளையில், அவர்கள் கண்ணெதிரே நாடுகடத்தப்படுபவர்போல் புறப்படு.

அவர்கள் கண்முன்னே, சுவரில் துளையிட்டு அதன் வழியாய் அவற்றை வெளிக்கொணர்வாய். அவர்கள் கண்முன்னே அவற்றைத் தோள்மேல் வைத்து இருள் சூழ்ந்ததும் வெளியே தூக்கிச் செல். நிலத்தைப் பார்க்காதபடி உன் முகத்தை மூடிக்கொள். ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாருக்கு உன்னை ஓர் அடையாளமாக வைத்திருக்கிறேன்."

எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன். நாடுகடத்தப் படுகையில் கொண்டு போவதுபோல என் பொருள்களைப் பகல் வேளையில் வெளிக் கொணர்ந்தேன். மாலையில் என் கைகளால் சுவரில் துளையிட்டேன். இருள் சூழ்ந்ததும் அவற்றைத் தோளில் தூக்கிக்கொண்டு அவர்கள் கண்முன்னே வெளியேறினேன்.

காலையில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: “மானிடா! கலகம் செய்யும் வீடாகிய இஸ்ரயேல் வீட்டார் உன்னிடம், ‘நீ செய்கிறது என்ன?’ என்று கேட்கவில்லையா? நீ அவர்களுக்குச் சொல்: எருசலேமில் இருக்கும் மக்கள் தலைவனையும் அவனுடனிருக்கும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறித்துத் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ சொல்: உங்களுக்கு நான் ஓர் அடையாளமாய் இருக்கிறேன்; நான் செய்ததுபோல் அவர்களுக்கும் செய்யப்படும். அவர்கள் நாடுகடத்தப் பட்டோராயும் சிறைப்பட்டோராயும் செல்வர். அவர்களின் தலைவன் இருளில் தோளில் சுமையுடன் மதிலினூடே வெளியேறுவான். அவனை வெளிக் கொணர்வதற்காக மதிலைக் குடைவார்கள். கண்களால் நாட்டைப் பார்க்காதபடி அவன் தன் முகத்தை மூடிக்கொள்வான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 11th : Gospel'How often must I forgive my brother?'A Reading from the Holy Gospel according to St.Matthew 18: 21-19: 1

August 11th : Gospel

'How often must I forgive my brother?'

A Reading from the Holy Gospel according to St.Matthew 18: 21-19: 1 

Peter went up to Jesus and said, ‘Lord, how often must I forgive my brother if he wrongs me? As often as seven times?’ Jesus answered, ‘Not seven, I tell you, but seventy-seven times.
  ‘And so the kingdom of heaven may be compared to a king who decided to settle his accounts with his servants. When the reckoning began, they brought him a man who owed ten thousand talents; but he had no means of paying, so his master gave orders that he should be sold, together with his wife and children and all his possessions, to meet the debt. At this, the servant threw himself down at his master’s feet. “Give me time” he said “and I will pay the whole sum.” And the servant’s master felt so sorry for him that he let him go and cancelled the debt. Now as this servant went out, he happened to meet a fellow servant who owed him one hundred denarii; and he seized him by the throat and began to throttle him. “Pay what you owe me” he said. His fellow servant fell at his feet and implored him, saying, “Give me time and I will pay you.” But the other would not agree; on the contrary, he had him thrown into prison till he should pay the debt. His fellow servants were deeply distressed when they saw what had happened, and they went to their master and reported the whole affair to him. Then the master sent for him. “You wicked servant,” he said “I cancelled all that debt of yours when you appealed to me. Were you not bound, then, to have pity on your fellow servant just as I had pity on you?” And in his anger the master handed him over to the torturers till he should pay all his debt. And that is how my heavenly Father will deal with you unless you each forgive your brother from your heart.’
  Jesus had now finished what he wanted to say, and he left Galilee and came into the part of Judaea which is on the far side of the Jordan.

The Word of the Lord.
Peter went up to Jesus and said, ‘Lord, how often must I forgive my brother if he wrongs me? As often as seven times?’ Jesus answered, ‘Not seven, I tell you, but seventy-seven times.
  ‘And so the kingdom of heaven may be compared to a king who decided to settle his accounts with his servants. When the reckoning began, they brought him a man who owed ten thousand talents; but he had no means of paying, so his master gave orders that he should be sold, together with his wife and children and all his possessions, to meet the debt. At this, the servant threw himself down at his master’s feet. “Give me time” he said “and I will pay the whole sum.” And the servant’s master felt so sorry for him that he let him go and cancelled the debt. Now as this servant went out, he happened to meet a fellow servant who owed him one hundred denarii; and he seized him by the throat and began to throttle him. “Pay what you owe me” he said. His fellow servant fell at his feet and implored him, saying, “Give me time and I will pay you.” But the other would not agree; on the contrary, he had him thrown into prison till he should pay the debt. His fellow servants were deeply distressed when they saw what had happened, and they went to their master and reported the whole affair to him. Then the master sent for him. “You wicked servant,” he said “I cancelled all that debt of yours when you appealed to me. Were you not bound, then, to have pity on your fellow servant just as I had pity on you?” And in his anger the master handed him over to the torturers till he should pay all his debt. And that is how my heavenly Father will deal with you unless you each forgive your brother from your heart.’
  Jesus had now finished what he wanted to say, and he left Galilee and came into the part of Judaea which is on the far side of the Jordan.

The Word of the Lord.

August 11th : Responsorial PsalmPsalm 77(78):56-59,61-62 Never forget the deeds of the Lord.

August 11th : Responsorial Psalm

Psalm 77(78):56-59,61-62 

Never forget the deeds of the Lord.
They put God to the proof and defied him;
  they refused to obey the Most High.
They strayed, as faithless as their fathers,
  like a bow on which the archer cannot count.

Never forget the deeds of the Lord.

With their mountain shrines they angered him;
  made him jealous with the idols they served.
God saw this and was filled with fury:
  he utterly rejected Israel.

Never forget the deeds of the Lord.

He gave his ark into captivity,
  his glorious ark into the hands of the foe.
He gave up his people to the sword,
  in his anger against his chosen ones.

Never forget the deeds of the Lord.

Gospel Acclamation Ps118:88

Alleluia, alleluia!
Because of your love give me life,
and I will do your will.
Alleluia!

August 11th : First Reading The oracle of exile against the whole House of IsraelA reading from the Book of Ezekiel 12: 1-12

August 11th : First Reading 

The oracle of exile against the whole House of Israel

A reading from the Book of Ezekiel 12: 1-12 
The word of the Lord was addressed to me as follows, ‘Son of man, you are living with that set of rebels who have eyes and never see, ears and never hear, for they are a set of rebels. You, son of man, pack an exile’s bundle and emigrate by daylight when they can see you, emigrate from where you are to somewhere else while they watch. Perhaps they will admit then that they are a set of rebels. You will pack your baggage like an exile’s bundle, by daylight, for them to see, and leave like an exile in the evening, making sure that they are looking. As they watch, make a hole in the wall, and go out through it. As they watch, you will shoulder your pack and go out into the dark; you will cover your face so that you cannot see the country, since I have made you a symbol for the House of Israel.’
  I did as I had been told. I packed my baggage like an exile’s bundle, by daylight; and in the evening I made a hole through the wall with my hand. I went out into the dark and shouldered my pack as they watched.
  The next morning the word of the Lord was addressed to me as follows, ‘Son of man, did not the House of Israel, did not that set of rebels, ask you what you were doing? Say, “The Lord says this: This oracle is directed against Jerusalem and the whole House of Israel wherever they are living.” Say, “I am a symbol for you; the thing I have done will be done to them; they will go into exile, into banishment.” Their ruler will shoulder his pack in the dark and go out through the wall; a hole will be made to let him out; he will cover his face rather than see the country.’

The Word of the Lord.