இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 17 ஜூன், 2023

June 18th : GospelThe harvest is rich but the labourers are fewA Reading from the Holy Gospel according to St.Matthew 9:36-10:8

June 18th :  Gospel

The harvest is rich but the labourers are few

A Reading from the Holy Gospel according to St.Matthew 9:36-10:8 
When Jesus saw the crowds he felt sorry for them because they were harassed and dejected, like sheep without a shepherd. Then he said to his disciples, ‘The harvest is rich but the labourers are few, so ask the Lord of the harvest to send labourers to his harvest.’
  He summoned his twelve disciples, and gave them authority over unclean spirits with power to cast them out and to cure all kinds of diseases and sickness.
  These are the names of the twelve apostles: first, Simon who is called Peter, and his brother Andrew; James the son of Zebedee, and his brother John; Philip and Bartholomew; Thomas, and Matthew the tax collector; James the son of Alphaeus, and Thaddaeus; Simon the Zealot and Judas Iscariot, the one who was to betray him. These twelve Jesus sent out, instructing them as follows:
  ‘Do not turn your steps to pagan territory, and do not enter any Samaritan town; go rather to the lost sheep of the House of Israel. And as you go, proclaim that the kingdom of heaven is close at hand. Cure the sick, raise the dead, cleanse the lepers, cast out devils. You received without charge, give without charge.’

The Word of the Lord.

June 18th : Second reading Now we have been reconciled by the death of his Son, surely we may count on being saved by the life of his Son.A Reading from the letter of St.Paul to the Romans 5:6-11

June 18th : Second reading 
 

Now we have been reconciled by the death of his Son, surely we may count on being saved by the life of his Son.

A Reading from the letter of St.Paul to the Romans 5:6-11
We were still helpless when at his appointed moment Christ died for sinful men. It is not easy to die even for a good man – though of course for someone really worthy, a man might be prepared to die – but what proves that God loves us is that Christ died for us while we were still sinners. Having died to make us righteous, is it likely that he would now fail to save us from God’s anger? When we were reconciled to God by the death of his Son, we were still enemies; now that we have been reconciled, surely we may count on being saved by the life of his Son? Not merely because we have been reconciled but because we are filled with joyful trust in God, through our Lord Jesus Christ, through whom we have already gained our reconciliation.

The Word of the Lord.

Gospel Acclamation Jn10:27

Alleluia, alleluia!
The sheep that belong to me listen to my voice,
says the Lord,
I know them and they follow me.
Alleluia!

June 18th : Responsorial PsalmPsalm 99(100):2-3,5 We are his people, the sheep of his flock.Cry out with joy to the Lord, all the earth. Serve the Lord with gladness. Come before him, singing for joy.

June 18th : Responsorial Psalm

Psalm 99(100):2-3,5 

We are his people, the sheep of his flock.

Cry out with joy to the Lord, all the earth.
  Serve the Lord with gladness.
  Come before him, singing for joy.
We are his people, the sheep of his flock.

Know that he, the Lord, is God.
  He made us, we belong to him,
  we are his people, the sheep of his flock.

We are his people, the sheep of his flock.

Indeed, how good is the Lord,
  eternal his merciful love.
  He is faithful from age to age.

We are his people, the sheep of his flock.

June 18th : First reading I will count you a kingdom of priests, a consecrated nationA Reading from the Book of Exodus 19:2-6

June 18th :  First reading 

I will count you a kingdom of priests, a consecrated nation

A Reading from the Book of Exodus 19:2-6 
From Rephidim the sons of Israel set out again; and when they reached the wilderness of Sinai, there in the wilderness they pitched their camp; there facing the mountain Israel pitched camp.
  Moses then went up to God, and the Lord called to him from the mountain, saying, ‘Say this to the House of Jacob, declare this to the sons of Israel, “You yourselves have seen what I did with the Egyptians, how I carried you on eagle’s wings and brought you to myself. From this you know that now, if you obey my voice and hold fast to my covenant, you of all the nations shall be my very own for all the earth is mine. I will count you a kingdom of priests, a consecrated nation.”’

The Word of the Lord.

வெள்ளி, 16 ஜூன், 2023

ஜூன் 17 : நற்செய்தி வாசகம்இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 41-51

ஜூன் 17 :  நற்செய்தி வாசகம்

இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 41-51
ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.

மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” என்றார். அவர் அவர்களிடம் “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 17 : பதிலுரைப் பாடல்திபா 103: 1-2. 3-4. 8-9. 11-12 (பல்லவி: 8a)பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

ஜூன் 17 :  பதிலுரைப் பாடல்

திபா 103: 1-2. 3-4. 8-9. 11-12 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
1
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! - பல்லவி

3
அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
4
அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். - பல்லவி

8
ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
9
அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். - பல்லவி

11
அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது.
12
மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவில் உள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 2: 19 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா!

 இறைவனின் வார்த்தையைத் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்து வந்த மரியா பேறுபெற்றவர். அல்லேலூயா.

ஜூன் 17 : முதல் வாசகம்பாவம் அறியாத கிறிஸ்துவைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-21

ஜூன் 17 :  முதல் வாசகம்

பாவம் அறியாத கிறிஸ்துவைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-21

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது. ஏனெனில் ஒருவர் அனைவருக்காகவும் இறந்தார். அனைவரும் அவரோடு இறந்தனர். இது நமக்குத் தெரியும். வாழ்வோர் இனி தங்களுக்கென வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழ வேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார்.
ஆகவே இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவது இல்லை; முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம். ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை. எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப் பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!

இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்; ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார். உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். எனவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

GOSPEL “His mother treasured all these events in her heart” (Lk 2, 41-51) Gospel of Jesus Christ according to Saint Luke

 GOSPEL


“His mother treasured all these events in her heart” (Lk 2, 41-51)


Gospel of Jesus Christ according to Saint Luke



          Every year Jesus' parents traveled to Jerusalem

for the Passover feast.

  When he was twelve years old,

they went on pilgrimage according to custom.

  At the end of the feast, as they were returning,

the young Jesus remained in Jerusalem

without the knowledge of his parents.

  Thinking he was in the procession of pilgrims,

they traveled a day

before looking for him among their relatives and acquaintances.

  Not finding him, they returned to Jerusalem,

continuing to search for him.


          It was at the end of three days that they found him in the Temple,

seated in the midst of the doctors of the Law:

he listened to them and asked them questions,

  and all those who heard him

were ecstatic over his intelligence and his answers.

  Seeing him, his parents were struck with astonishment,

and his mother said to him,

“My child, why have you done this to us?

See how your father and

I have suffered looking for you!

  He said to them,

"How come you looked for me? "

Did you not know

that I must be with my Father? But

  they did not understand what he was saying to them.


          He went down with them to go to Nazareth,

and he was subject to them.

His mother kept all these events in her heart.


          – Let us acclaim the Word of God.

PSALM (Ps 102 (103), 1-2, 3-4, 8-9, 11-12) R/ The Lord is tenderness and pity. (Ps 102, 8a)

 PSALM


(Ps 102 (103), 1-2, 3-4, 8-9, 11-12)


R/ The Lord is tenderness and pity. (Ps 102, 8a)


Bless the Lord, O my soul,

bless his most holy name, my whole being!

Bless the Lord, O my soul,

do not forget any of his blessings!


For he forgives all your trespasses

and heals you of every disease;

he claims your life from the grave

and crowns you with love and tenderness.


The Lord is tenderness and mercy,

slow to anger and full of love;

he is not forever on trial,

does not endlessly maintain his reproaches.


As the sky dominates the earth,

so strong is its love for those who fear it;

as far as the east is from the west,

he puts our sins far from us.






Alleluia. Alleluia.

Happy Virgin Mary!

Careful to keep the word of God,

she meditated on it in her heart!

Alleluia. (cf. Lk 2, 19)

FIRST LECTURE "He who knew no sin, God has identified him with sin for us" (2 Cor 5, 14-21) Reading of the second letter of Saint Paul the Apostle to the Corinthians

 JUNE 17, 2023


 Saturday, of the Feria, 10th Week of Ordinary Time — Odd Year

Immaculate Heart of the Blessed Virgin Mary

Memory


FIRST LECTURE


"He who knew no sin, God has identified him with sin for us" (2 Cor 5, 14-21)


Reading of the second letter of Saint Paul the Apostle to the Corinthians



Brethren,

    the love of Christ seizes us

when we think that one died for all,

and thus all passed through death.

    For Christ died for all,

so that the living would no longer have their lives centered on themselves,

but on him, who died and rose again for them.

    Henceforth we no longer look at anyone

in a simply human way:

if we knew Christ in this way,

now we no longer know him in this way.

    If therefore anyone is in Christ,

he is a new creature.

The old world is gone,

a new world is already born

    All this comes from God:

he has reconciled us to himself through Christ,

and he has given us the ministry of reconciliation.

    For it is indeed God

who, in Christ, reconciled the world to himself:

he did not take faults into account,

and he placed in us the word of reconciliation.

    We are therefore Christ's ambassadors,

and through us it is God himself who launches an appeal:

we ask it in the name of Christ,

let yourselves be reconciled with God.

    He who knew no sin,

God identified him with sin for us,

so that in him we might become righteous

with the very justice of God.


            – Word of the Lord.