இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 10 ஏப்ரல், 2021

SUNDAY APRIL 11, 2021 📖GOSPEL "Eight days later, Jesus comes" A Reading From The Holy Gospel According To John (20, 19-31)

SUNDAY APRIL 11, 2021 

📖GOSPEL 

"Eight days later, Jesus comes" 

A Reading From The Holy Gospel According To John (20, 19-31) 
It was after the death of Jesus. In the evening, on that first day of the week, when the doors of the place where the disciples were standing were locked for fear of the Jews, Jesus came, and he was there among them. He said to them: “Peace be with you! After that, he showed them his hands and his side. The disciples were overjoyed when they saw the Lord. Jesus said to them again: “Peace be with you! As the Father sent me, so I send you. "Having thus spoken, he breathed on them and said to them:" Receive the Holy Spirit. To whom you forgive his sins, they will be forgiven; to whom you will maintain his sins, they will be maintained. "
Now, one of the Twelve, Thomas, called Didyma (that is, Twin), was not with them when Jesus came. The other disciples said to him: “We have seen the Lord! "But he said to them:" If I don't see the nail mark in his hands, if I don't put my finger in the nail mark, if I do not put my hand in his side, no, I will not believe. ! "
Eight days later the disciples were in the house again, and Thomas was with them. Jesus comes with the doors locked, and there he was in the midst of them. He said: “Peace be with you! Then he said to Thomas, "Put your finger here, and see my hands; reach out your hand, and put it in my side: stop being unbelieving, be a believer. Then Thomas said to him: "My Lord and my God!" "Jesus said to him:" Because you have seen me, you believe. Blessed are those who believe without seeing. "
There are still many other signs that Jesus did in the presence of the disciples, which are not written in this book. But these were written so that you would believe that Jesus is the Christ, the Son of God, and that by believing you might have life in his name. 

The Gospel of the Lord.

SUNDAY APRIL 11, 2021 SECOND READING "Every being who is born of God conquers the world" Reading from the first letter of Saint John (5, 1-6)

SUNDAY APRIL 11, 2021 

SECOND READING 

"Every being who is born of God conquers the world" 

Reading from the first letter of Saint John (5, 1-6) 
Beloved, he who believes that Jesus is the Christ, he is born of God; he who loves the Father who begot also loves the Son who is born of him. This is how we know we love God's children: when we love God and fulfill his commandments. For such is the love of God: to keep his commandments; and his commandments are not a burden, since every being that is born of God conquers the world. But the victory won over the world is our faith. Who is the conqueror of the world? Is it not he who believes that Jesus is the Son of God? It is he, Jesus Christ, who came by water and by blood: not only with water, but with water and with blood. And he who bears witness is the Spirit, for the Spirit is truth. 

The Word of the Lord.
_______ 

🌿Gospel Acclamation. 

Hallelujah, Hallelujah! “Thomas, you believed because you saw me. Those who believe in disappearance are blessed, ”says the Lord. Hallelujah. 

____________________________.

SUNDAY APRIL 11, 2021 RESPONSORIAL Respons : Give thanks to the Lord: He is good! Eternel is her love ! OR Hallelujah! Psalm 117 (118)

SUNDAY APRIL 11, 2021 

RESPONSORIAL 

Respons : Give thanks to the Lord: He is good! Eternel is her love ! OR Hallelujah! 

Psalm 117 (118) 
Yea, let Israel say it:
Jehovah is his love!
Let the house of Aaron say,
Jehovah is his love!
Let them say it, those who fear the Lord:
Jehovah is his love! R 

The arm of the Lord is raised,
the arm of the Lord is strong!
No, I will not die, I will live
to announce the actions of the Lord.
He struck me, the Lord, he struck me,
but without delivering me to death. R 

The stone which the builders rejected
has become the cornerstone:
this is the work of the Lord,
the wonder before our eyes.
This is the day that the Lord made,
may it be for us a day of celebration and joy! R
_______

SUNDAY APRIL 11, 2021 FIRST READING "One heart and one soul" Reading from the book of Acts of the Apostles (4, 32-35)

SUNDAY APRIL 11, 2021 

FIRST READING 

"One heart and one soul" 

Reading from the book of Acts of the Apostles (4, 32-35) 
The multitude of those who had become believers had one heart and one soul; and no one said that his possessions belonged to him, but they had everything in common. The Apostles bore witness to the resurrection of the Lord Jesus with great power, and abundant grace was upon them all. None of them was destitute, for all those who owned estates or houses sold them, and they brought the proceeds of the sale to deposit at the feet of the Apostles; then it was distributed according to individual needs. 

The Word of the Lord.
_________________________________.

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

ஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15

ஏப்ரல் 10  : நற்செய்தி வாசகம்

உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15
வாரத்தின் முதல்நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள். அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை.

அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார். அவர்கள் சென்று அதனை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை. இறுதியாகப் பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார். உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதையும் நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார். இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்றுரைத்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 10 : பதிலுரைப் பாடல்திபா 118: 1,14-15. 16,18. 19-21 (பல்லவி: 21a)பல்லவி: ஆண்டவரே, என் மன்றாட்டை நீர் கேட்டதால் நான் நன்றி செலுத்துகின்றேன்.

ஏப்ரல் 10  :  பதிலுரைப் பாடல்

திபா 118: 1,14-15. 16,18. 19-21 (பல்லவி: 21a)

பல்லவி: ஆண்டவரே, என் மன்றாட்டை நீர் கேட்டதால் நான் நன்றி செலுத்துகின்றேன்.
அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!
1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
14
ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே.
15
நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றி உள்ளது. - பல்லவி

16
ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
18
கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. - பல்லவி

19
நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.
20
ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.
21
என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 118: 24

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.

ஏப்ரல் 10 : முதல் வாசகம்நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க, எங்களால் முடியாது.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4 : 13-21

ஏப்ரல் 10  :  முதல் வாசகம்

நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க, எங்களால் முடியாது.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4 : 13-21
அந்நாள்களில்

பேதுருவும் யோவானும் கல்வியறிவு அற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப் படைந்தனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்துகொண்டனர். நலம் பெற்ற மனிதர் அவர்களோடு நிற்பதைக் கண்டதால் அவர்களால் ஒன்றும் மறுத்துப் பேச முடியவில்லை. எனவே அவர்கள் பேதுருவையும் யோவானையும் சங்கத்தை விட்டு வெளியேறும்படி ஆணையிட்டு, பின்பு தங்களுக்குள் இது குறித்துக் கலந்து பேசினார்கள். “நாம் இந்த மனிதர்களை என்ன செய்யலாம்? ஏனென்றால் குறிப்பிடத்தக்க ஓர் அரும் அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள்; இது எருசலேமில் வாழும் அனைவருக்கும் தெரியும். இதை நாம் மறுக்க முடியாது. ஆகவே இச்செய்தி மேலும் மக்களிடையே பரவாமலிருக்குமாறு இந்த இயேசுவைக் குறித்து யாரிடமும் பேசக்கூடாதென நாம் இவர்களை அச்சுறுத்தி வைப்போம்” என்று கூறினார்கள்.

அதன் பின்பு தலைமைச் சங்கத்தார் அவர்களை அழைத்து, “இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது” என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டனர். அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, “உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” என்றனர். அவர்களைத் தண்டிப்பதற்கு வேறு வழி கண்டுபிடிக்க முடியாததாலும், மக்களுக்கு அஞ்சியதாலும் தலைமைச் சங்கத்தார் அவர்களை மீண்டும் அச்சுறுத்தி விடுதலை செய்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

SATURDAY APRIL 10, 2021 📖GOSPEL “Go around the world. Proclaim the Gospel ” A Reading From The Holy Gospel According To Mark (16, 9-15)

SATURDAY APRIL 10, 2021 

📖GOSPEL 

“Go around the world. Proclaim the Gospel ” 

A Reading From The Holy Gospel According To Mark (16, 9-15) 
Risen in the morning, on the first day of the week, Jesus first appeared to Mary Magdalene, from whom he had expelled seven demons. The latter went to announce the news to those who, having lived with him, grieved and wept. When they heard that Jesus was alive and that she had seen him, they refused to believe. After that he manifested himself in another aspect to two of them who were on their way to the countryside. They returned to announce it to the others, who did not believe them either. Finally, he manifested himself to the Eleven themselves while they were at table: he reproached them for their lack of faith and the hardness of their hearts because they had not believed those who had beheld him risen. Then he said to them, “Go into the whole world. Proclaim the gospel to all creation. " 

The Gospel of the Lord.

SATURDAY APRIL 10, 2021 RESPONSORIAL Respons : Lord, I give you thanks, for you have heard me. OR Hallelujah! Psalm 117 (118)

SATURDAY APRIL 10, 2021 

RESPONSORIAL 

Respons : Lord, I give you thanks, for you have heard me. OR Hallelujah! 

Psalm 117 (118) 
Give thanks to the Lord: He is good!
Eternel is her love !
My strength and my song is the Lord;
he is salvation for me.
Cries of joy and victory
under the tents of the righteous: R 

“The arm of the Lord is raised,
the arm of the Lord is strong! "
No, I did not die, but live
to declare the actions of the Lord:
it hit me, the Lord, it hit me,
but deliver me to death. R 

Open to me the gates of righteousness:
I will enter and give thanks to the Lord.
“This is the Lord's door:
let the righteous enter! »
I thank you because you answered me:
you are salvation for me. R 

_______ 

🌿Gospel Acclamation. 

Hallelujah, Hallelujah! This is the day that the LORD has made; let us rejoice and be glad in it. Hallelujah. 

____________________________.

SATURDAY APRIL 10, 2021 FIRST READING "It is impossible for us to be silent about what we have seen and heard" Reading from the book of Acts of the Apostles (4, 13-21)

SATURDAY APRIL 10, 2021 

FIRST READING 

"It is impossible for us to be silent about what we have seen and heard" 

Reading from the book of Acts of the Apostles (4, 13-21) 
In those days, the chiefs of the people, the Elders and the scribes noted the assurance of Peter and John and, realizing that they were men without culture and simple individuals, they were surprised; on the other hand, they recognized in themselves those who were with Jesus. But as they could see the man standing with them that had been healed, they could not find fault with anything. After ordering them to leave the Supreme Council Chamber, they started talking to each other. They said, “What are we going to do with these people? It is well known, in fact, that they worked a miracle; this was manifest to all the inhabitants of Jerusalem, and we cannot deny it. But to limit its dissemination among the people, we are going to threaten them so that they no longer speak to anyone in that name. Having recalled Peter and John, they formally forbade them to speak or teach in the name of Jesus. They replied: "Is it right before God to listen to you, rather than to listen to God?" Your turn to judge. As for us, it is impossible for us to be silent about what we have seen and heard. After further threats, they released them, failing to find a way to punish them: it was because of the people, because everyone was giving glory to God for what had happened. 

The Word of the Lord.
_________________________________.