இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 19 ஜூன், 2021

MASS READINGS, SUNDAY JUNE 20, 2021, General Week 12 RESPONSORIAL Respons : Give thanks to the Lord: He is good! Eternel is her love ! Or: Hallelujah! Psalm (106 (107), 21a.22a.24, 25-26a.27b, 28-29, 30-31) (106, 1)

MASS READINGS, SUNDAY JUNE 20, 2021, General Week 12 

RESPONSORIAL 

Respons : 
Give thanks to the Lord: He is good! Eternel is her love !  

Or: Hallelujah! 

Psalm (106 (107), 21a.22a.24, 25-26a.27b, 28-29, 30-31) (106, 1) 
May they give thanks to the Lord for his love, may
they offer thanksgiving sacrifices,
those who have seen the works of the Lord
and his wonders among the oceans. R 

He speaks, and causes a storm,
a wind that raises the waves:
carried up to heaven, falling to the depths,
their wisdom was swallowed up. R 

In their anguish they cried out to the Lord,
and he brought them out of distress,
silencing the storm,
silencing the waves. R 

They are happy to see them calm down,
to be led to the port they wanted.
May they give thanks to the Lord for his love,
of its wonders for men. R 

_________________________________.

MASS READINGS, SUNDAY JUNE 20, 2021, General Week 12 FIRST READING "Here will end the pride of your waves!" " A Reading from the book of Job (38, 1.8-11)

MASS READINGS, SUNDAY JUNE 20, 2021, General Week 12 

FIRST READING 

"Here will end the pride of your waves!" " 

A Reading from the book of Job (38, 1.8-11) 
The Lord spoke to Job in the midst of the storm and said: “Who then restrained the sea with gates, when it sprang from the primordial bosom; when I put the cloud for her clothing, the dark cloud for swaddling clothes; when I imposed my limit on him, and that I had the lock and the doors? And I said: “You will come here! you will not go further, here the pride of your waves will stop! ” " 

- Word of the Lord.

MASS READINGS, SUNDAY JUNE 20, 2021, General Week 12 📖GOSPEL "Who is he, this one, that even the wind and the sea obey him?" " A Reading From The Holy Gospel According To Mark (4, 35-41)

MASS READINGS, SUNDAY JUNE 20, 2021, General Week 12 

📖GOSPEL 

"Who is he, this one, that even the wind and the sea obey him?" " 

A Reading From The Holy Gospel According To Mark (4, 35-41) 
All day long Jesus had been talking to the crowd. When evening came, Jesus said to his disciples: “Let us cross over to the other bank. Leaving the crowd, they took Jesus, as he was, in the boat, and other boats accompanied him. A violent storm arises. The waves threw themselves on the boat, so that it was already filling up. He was sleeping on the pillow in the back. The disciples wake him up and say to him, “Master, we are lost; don't you mind? Awake, he threatened the wind and said to the sea: "Silence, shut up! The wind died down, and there was a great calm. Jesus said to them, “Why are you so fearful? Don't you have faith yet? "Seized with great fear, they said to each other:" Who is he, this one, that even the wind and the sea obey him? " 

- Let us acclaim the Word of God.

வெள்ளி, 18 ஜூன், 2021

ஜூன் 19. : நற்செய்தி வாசகம்நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்.மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 24-34.

ஜூன் 19. :   நற்செய்தி வாசகம்

நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 24-34.
அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குக் கூறியது: “எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.

ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதும் இல்லை; அறுப்பதும் இல்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதும் இல்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?

உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டு மலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதும் இல்லை, நூற்பதும் இல்லை. ஆனால் சாலமோன்கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப்போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன். நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப் புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணி செய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாய்ச் செய்ய மாட்டாரா?

ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள். ஏனெனில் பிற இனத்தவரே இவற்றை எல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும். ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.

ஆகையால் நாளைக்காகக் கவலைப் படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 19 : பதிலுரைப் பாடல்திபா 34: 7-8. 9-10. 11-12 (பல்லவி: 8a)பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

ஜூன் 19  :   பதிலுரைப் பாடல்

திபா 34: 7-8. 9-10. 11-12 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
7
ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்.
8
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். - பல்லவி

9
ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.
10
சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. - பல்லவி

11
வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப் பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன்.
12
வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 8: 9

அல்லேலூயா, அல்லேலூயா! 

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராய் இருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வர் ஆகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.

ஜுன் 19 : முதல் வாசகம்நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-10

ஜுன்  19 :  முதல் வாசகம்

நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-10
சகோதரர் சகோதரிகளே,

பெருமை பாராட்டுதல் பயனற்றதே. ஆயினும் பெருமை பாராட்ட வேண்டி இருப்பதால் ஆண்டவர் அருளிய காட்சிகளையும் வெளிப்பாடுகளையும் குறித்துப் பேசப்போகிறேன். கிறிஸ்துவின் அடியான் ஒருவனை எனக்குத் தெரியும். அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை மூன்றாம் வானம் வரை எடுத்துச் செல்லப்பட்டான். அவன் உடலோடு அங்குச் சென்றானா, உடலின்றி அங்குச் சென்றானா, யான் அறியேன். கடவுளே அதை அறிவார். ஆனால் அம்மனிதன் பேரின்ப வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டான் என்பது எனக்குத் தெரியும். நான் மீண்டும் சொல்கிறேன்; அவன் உடலோடு அங்குச் சென்றானா அல்லது உடலின்றி அங்குச் சென்றானா, யான் அறியேன். கடவுளே அதை அறிவார். அவன் அங்கே மனிதரால் உச்சரிக்கவும் சொல்லவும் முடியாத வார்த்தைகளைச் சொல்லக் கேட்டான்.

இந்த ஆளைப் பற்றியே நான் பெருமை பாராட்டுவேன். என் வலுவின்மையே எனக்குப் பெருமை. அப்படி நான் பெருமை பாராட்ட விரும்பினாலும் அது அறிவீனமாய் இராது. நான் பேசுவது உண்மையாகவே இருக்கும். ஆயினும் என்னிடம் காண்பதையும் கேட்பதையும்விட உயர்வாக யாரும் என்னைக் கருதாதபடி நான் பெருமை பாராட்டாது விடுகிறேன்.

எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளால் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள்போல் என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்தச் சாத்தான் அனுப்பிய தூதனைப்போல் இருக்கிறது. நான் இறுமாப்பு அடையாது இருக்கவே இவ்வாறு நடக்கிறது. அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன். ஆனால் அவர் என்னிடம், “என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” என்றார்.

ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

MASS READINGS, SATURDAY JUNE 19, 2021, General Week 11 📖GOSPEL "Don't worry about tomorrow" A Reading From The Holy Gospel According To Matthew (6, 24-34)

MASS READINGS, SATURDAY JUNE 19, 2021, General Week 11 

📖GOSPEL 

"Don't worry about tomorrow" 

A Reading From The Holy Gospel According To Matthew (6, 24-34) 
At that time, Jesus said to his disciples: “No one can serve two masters: either he will hate the one and love the other, or he will cling to the one and despise the other. You cannot serve both God and Money.
This is why I say to you: Do not worry for your life what you will eat, nor for your body what you will clothe it with. Isn't life worth more than food, and the body more than clothes? Look at the birds of the air: they do not sow or harvest, they do not gather in barns, and your Heavenly Father feeds them. Are you not yourselves worth much more than they? Who among you, by worrying, can add a cubit to the length of your life? And about clothes, why are you so worried? Observe how the lilies of the field grow: they don't work, they don't spin. Now I tell you that Solomon himself, in all his glory, was not dressed like one of them. If God gives such a garment to the grass of the field, which is there today,
So don't worry so much; don't say, “What are we going to eat?” or: “What are we going to drink?” or again: “What to dress us with?” All this the pagans are looking for. But your Heavenly Father knows you need it. Seek first the kingdom of God and his righteousness, and all this will be given to you in addition. Don't worry about tomorrow: tomorrow will worry about itself; Each day has enough trouble of its. " 

- Let us acclaim the Word of God.

MASS READINGS, SATURDAY JUNE 19, 2021, General Week 11 RESPONSORIAL Respons : Taste and see how good the Lord is!Psalm (33 (34), 8-9, 10-11, 12-13) (cf. 33, 9a)

MASS READINGS, SATURDAY JUNE 19, 2021, General Week 11 

RESPONSORIAL 

Respons : 
Taste and see how good the Lord is!
Psalm (33 (34), 8-9, 10-11, 12-13) (cf. 33, 9a) 
The angel of the Lord encamps around
to free those who fear him.
Taste and see: the Lord is good!
Happy that finds refuge in him ! R 

Saints of the Lord, worship him:
those who fear him lack nothing.
The rich have lost everything, they are hungry;
whoever seeks the Lord will not lack any good. R 

Come, my children, listen to me,
as I teach you to fear the Lord.
Who then loves life
and desires the days when he will see happiness? R 

_________________________________. 

🌿Greetings before the gospel 

Alleluia. Alleluia.
Jesus Christ made himself poor, he who was rich,
so that you might become rich through his poverty.
Alleluia. (cf. 2 Cor 8, 9) 

________________

MASS READINGS, SATURDAY JUNE 19, 2021, General Week 11 FIRST READING "Very willingly, I would rather put my pride in my weaknesses" A Reading from the second letter of Saint Paul the apostle to the Corinthians (12, 1-10)

MASS READINGS, SATURDAY JUNE 19, 2021, General Week 11 

FIRST READING 

"Very willingly, I would rather put my pride in my weaknesses" 

A Reading from the second letter of Saint Paul the apostle to the Corinthians (12, 1-10) 
Brothers, should we boast? This is not helpful. I will come, however, to the visions and revelations received from the Lord. I know that a follower of Christ fourteen years ago was carried to the third heaven - is it in his body? I do not know ; is it outside of his body? I do not know ; God knows - but I know this man in that state - is it in his body, is it without his body? I don't know, God knows - that man was taken to Heaven and he heard ineffable words that a man must not say again. Of such a man I can boast, but for myself I will boast only about my weaknesses. In fact, if I wanted to brag, it wouldn't be foolishness, because I would only be telling the truth. But I avoid doing it, so that people don't have a more favorable idea of ​​me than by seeing or listening to me. And these revelations in question are so extraordinary that, to keep myself from overestimating myself, I have received in my flesh a thorn, a messenger of Satan who is there to slap me, to keep me from overestimating myself. Three times I prayed to the Lord to take him away from me. But he declared to me: “My grace is sufficient for you, for my power gives its full measure in weakness. It is therefore very willingly that I will rather put my pride in my weaknesses, so that the power of Christ may make its home in me. That is why I wholeheartedly accept for Christ weaknesses, insults, constraints, persecutions and distressing situations. Because when I am weak, that is when I am strong. I received a thorn in my flesh, a messenger from Satan who is there to slap me, to prevent me from overestimating myself. Three times I prayed to the Lord to take him away from me. But he declared to me: “My grace is sufficient for you, for my power gives its full measure in weakness. It is therefore very willingly that I will rather put my pride in my weaknesses, so that the power of Christ may make its home in me. That is why I wholeheartedly accept for Christ weaknesses, insults, constraints, persecutions and distressing situations. Because when I am weak, that is when I am strong. I received a thorn in my flesh, a messenger from Satan who is there to slap me, to prevent me from overestimating myself. Three times I prayed to the Lord to take him away from me. But he declared to me: “My grace is sufficient for you, for my power gives its full measure in weakness. It is therefore very willingly that I will rather put my pride in my weaknesses, so that the power of Christ may make its home in me. That is why I wholeheartedly accept for Christ weaknesses, insults, constraints, persecutions and distressing situations. Because when I am weak, that is when I am strong. “My grace is sufficient for you, for my power gives its full measure in weakness. It is therefore very willingly that I will rather put my pride in my weaknesses, so that the power of Christ may make its home in me. That is why I wholeheartedly accept for Christ weaknesses, insults, constraints, persecutions and distressing situations. Because when I am weak, that is when I am strong. “My grace is sufficient for you, for my power gives its full measure in weakness. It is therefore very willingly that I will rather put my pride in my weaknesses, so that the power of Christ may make its home in me. That is why I wholeheartedly accept for Christ weaknesses, insults, constraints, persecutions and distressing situations. Because when I am weak, that is when I am strong.   

- Word of the Lord.
_________________________________.

வியாழன், 17 ஜூன், 2021

ஜூன் 18 : நற்செய்தி வாசகம்உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 19-23

ஜூன்  18 :  நற்செய்தி வாசகம்

உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 19-23
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப் போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும். ஆக, உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாய் இருந்தால் இருள் எப்படியிருக்கும்!”

ஆண்டவரின் அருள்வாக்கு.