இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 23 ஜூன், 2021

MASS READINGS, THURSDAY, JUNE 24, 2021, General Week 12 📖GOSPEL "His name is John" A Reading From The Holy Gospel According To Luke (1, 57-66.80)

MASS READINGS, THURSDAY, JUNE 24, 2021, General Week 12 

📖GOSPEL 

"His name is John" 

A Reading From The Holy Gospel According To Luke (1, 57-66.80) 
When the time for Elizabeth was to give birth, she gave birth to a son. Her neighbors and family heard that the Lord had shown her the greatness of his mercy, and they rejoiced with her. On the eighth day they came for the circumcision of the child. They wanted to call him Zacharie, after his father's name. But his mother spoke up and said, “No, his name will be John. We told him: "No one in your family has that name!" The father was asked by signs what he wanted to call him. He was given a tablet on which he wrote: “John is his name. And everyone was amazed. Instantly his mouth opened, his tongue loosened: he was speaking and he was blessing God. Fear then seized all the people in the neighborhood and, throughout the mountainous region of Judea, all these events were being recounted. Everyone who learned them kept them in their hearts and said, “What will this child be? Indeed, the hand of the Lord was with him.
The child was growing and his spirit was strengthening. He went to live in the desert until the day he made himself known to Israel. 

- Let us acclaim the Word of God.

MASS READINGS, THURSDAY, JUNE 24, 2021, General Week 12 SECOND READING "John the Baptist prepared the coming of Jesus" Reading from the book of Acts of the Apostles (13, 22-26)

MASS READINGS, THURSDAY, JUNE 24, 2021, General Week 12 

SECOND READING 

"John the Baptist prepared the coming of Jesus" 

Reading from the book of Acts of the Apostles (13, 22-26) 
In those days, in the synagogue of Antioch in Pisidia, Paul said to the Jews: "God raised up David as king for our fathers, and he bore him this testimony: I have found David the son of Jesse. ; it is a man according to my heart who will carry out all my wishes. From the offspring of David, God, according to the promise, brought out a savior for Israel: it is Jesus, whose advent John the Baptist prepared by proclaiming before him a baptism of conversion for all the people of Israel. At the end of his race, Jean said: “What you think I am, I am not. But here he comes after me, and I'm not worthy to take the sandals off his feet. ” You, brethren, the sons of the line of Abraham and those among you who fear God, it is to us that the word of salvation has been sent.  

- Word of the Lord.
_____ 

🌿Greetings before the gospel 

Alleluia. Alleluia.
You, little child,
will be called the prophet of the Most High:
you will walk ahead, in the presence of the Lord,
and you will prepare his ways.
Alleluia. (Lk 1, 76) 

________________

MASS READINGS, THURSDAY, JUNE 24, 2021, General Week 12 RESPONSORIAL Respons : I give you thanks, O my God, for so many wonders. Psalm (Ps 138 (139), 1-2.3b, 13-14ab, 14c-15ab) (cf. Ps 138:14)

MASS READINGS, THURSDAY, JUNE 24, 2021, General Week 12 

RESPONSORIAL 

Respons : 
I give you thanks, O my God, for so many wonders. 

Psalm (Ps 138 (139), 1-2.3b, 13-14ab, 14c-15ab) (cf. Ps 138:14) 
You scrutinize me, Lord, and you know!
You know when I sit down, when I get up;
from far away, you penetrate my thoughts,
all my paths are familiar to you. R 

It is you who created my kidneys,
who woven me in my mother's womb.
I recognize in your presence the wonder,
the astonishing being that I am. R 

Amazing are your works,
all my soul knows.
My bones were not hidden from you
when I was fashioned in secrecy. R 

________

MASS READINGS, THURSDAY, JUNE 24, 2021, General Week 12 FIRST READING "I make you the light of the nations" A Reading from the book of the prophet Isaiah (49, 1-6)

MASS READINGS, THURSDAY, JUNE 24, 2021, General Week 12 

FIRST READING 

"I make you the light of the nations" 

A Reading from the book of the prophet Isaiah (49, 1-6) 
Hear me, distant islands! Distant peoples, be attentive! I was still in the womb when the Lord called me; I was still in my mother's womb when he spoke my name. He made my mouth a sharp sword, he protected me with the shadow of his hand; he made me a sharp arrow, he hid me in his quiver. He said to me: “You are my servant, Israel, in you I will manifest my splendor. "And I said:" I got tired for nothing, it was for nothing, it was in vain that I used my strength. And yet my right was with the Lord, my reward with my God. Now the Lord is speaking, he who fashioned me from my mother's womb to be his servant, to bring Jacob back to him, to gather Israel to him. Yes, I have value in the eyes of the Lord, it is my God who is my strength. And he said: "It is too little that you are my servant to raise up the tribes of Jacob, to bring back the survivors of Israel: I make you the light of the nations, so that my salvation may reach the ends of the earth. . " 

- Word of the Lord.
____________________________

செவ்வாய், 22 ஜூன், 2021

ஜூன் 23 : நற்செய்தி வாசகம்போலி இறைவாக்கினர்களை அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 15-20

ஜூன் 23 : நற்செய்தி வாசகம்

போலி இறைவாக்கினர்களை அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 15-20
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்து கொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா? நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது. கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது.

நல்ல கனி கொடாத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும். இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு

ஜூன் 23 : பதிலுரைப் பாடல்திபா 105: 1-2. 3-4. 6-7. 8-9 (பல்லவி: 8a)பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.

ஜூன் 23 :   பதிலுரைப் பாடல்

திபா 105: 1-2. 3-4. 6-7. 8-9 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.
1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.
2
அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! - பல்லவி

3
அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!
4
ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! - பல்லவி

6
அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே!
7
அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. - பல்லவி

8
அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.
9
ஆபிரகாமுடன் தாம் செய்து கொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 4, 5b

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு 
இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஜூன் 23 : முதல் வாசகம்ஆண்டவர் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்தார்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 1-12, 17-18

ஜூன் 23 :    முதல் வாசகம்

ஆண்டவர் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்தார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 1-12, 17-18
அந்நாள்களில்

ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து அறிவித்தது: “ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்.” அப்பொழுது ஆபிராம், “என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லை! தமஸ்கு நகர் எலியேசர்தான் எனக்குப்பின் என் இல்லத்திற்கு உரிமை மகன் ஆகப்போகிறான்! நீர் எனக்குக் குழந்தை ஒன்றும் தராததால் என் வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப் போகிறான்” என்றார்.

அதற்கு மறுமொழியாக, “இவன் உனக்குப்பின் உரிமையாளன் ஆகமாட்டான். ஆனால், உனக்குப் பிறப்பவனே உனக்குப் பின் உரிமையாளன் ஆவான்” என்று ஆபிராமுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப் பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்” என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.

ஆண்டவர் ஆபிராமிடம், “இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே” என்றார். அதற்கு ஆபிராம், “என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்து கொள்வேன்?” என்றார்.

ஆண்டவர் ஆபிராமிடம், “மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள வெள்ளாடு, மூன்று வயதுள்ள செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா, ஒரு மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா” என்றார். ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டு வந்து, அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். ஆனால் பறவைகளை அவர் வெட்டவில்லை. துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார்.

கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது. கதிரவன் மறைந்ததும் இருள் படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன. அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, “எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறு வரை உள்ள இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

MASS READINGS, WEDNESDAY 23 JUNE 2021, General Week 12 📖GOSPEL "You will recognize them by their fruits" A Reading From The Holy Gospel According To Matthew (7, 15-20)

MASS READINGS, WEDNESDAY 23 JUNE 2021, General Week 12 

📖GOSPEL 

"You will recognize them by their fruits" 

A Reading From The Holy Gospel According To Matthew (7, 15-20) 
At that time, Jesus was saying to his disciples: “Beware of false prophets who come to you disguised as sheep, while inside they are ravenous wolves. You will recognize them by their fruits. Are we going to pick grapes from thorns, or figs from thistles? Thus every good tree bears beautiful fruit, and a rotten tree bears bad fruit. A good tree cannot bear bad fruit, nor can a rotten tree bear good fruit. Any tree that does not bear good fruit is cut down and thrown into the fire. So, it is by their fruits that you will recognize them. " 

- Let us acclaim the Word of God.

MASS READINGS, WEDNESDAY 23 JUNE 2021, General Week 12 RESPONSORIAL Respons : The Lord has always remembered his covenant. Psalm (104 (105), 1-2, 3-4, 6-7, 8-9) (Ps 104, 8a)

MASS READINGS, WEDNESDAY 23 JUNE 2021, General Week 12 

RESPONSORIAL 

Respons : 
The Lord has always remembered his covenant. 

Psalm (104 (105), 1-2, 3-4, 6-7, 8-9) (Ps 104, 8a) 
Give thanks to the Lord, proclaim his name, proclaim his
mighty deeds among the peoples;
sing and play for him,
endlessly repeat his wonders. R 

Glorify yourselves on his most holy name:
joy for hearts that seek God!
Seek the Lord and his power,
seek his face without ceasing. R 

You, the race of Abraham his servant,
the sons of Jacob, whom he chose.
The Lord is our God:
his judgments are law for the universe. R 

He always remembered his covenant, a
word decreed for a thousand generations: a
promise made to Abraham,
guaranteed by oath to Isaac. R 

________ 

🌿Greetings before the gospel 

Alleluia. Alleluia.
Abide in me, as I in you, says the Lord;
he who abides in me bears much fruit.
Alleluia. (Jn 15, 4a.5b) 

________________

MASS READINGS, WEDNESDAY 23 JUNE 2021, General Week 12 FIRST READING “Abram had faith in the Lord and the Lord considered him to be righteous. The Lord makes a covenant with him ” A Reading from the book of Genesis (15, 1-12.17-18)

MASS READINGS, WEDNESDAY 23 JUNE 2021, General Week 12 

FIRST READING 

“Abram had faith in the Lord and the Lord considered him to be righteous. The Lord makes a covenant with him ” 

A Reading from the book of Genesis (15, 1-12.17-18) 
In those days the word of the Lord came to Abram in a vision: “Fear not, Abram! I am a shield for you. Your reward will be very great. Abram replied, "My Lord God, what then can you give me? I am going childless, and the heir to my house is Eliezer of Damascus. Abram said again, "You gave me no offspring, and one of my servants will be my heir." Then this word of the Lord was addressed to Abram: "It is not he who will be your heir, but someone of your blood. Then he took him out and said to him: "Look at the sky, and count the stars, if you can ..." And he declared: "Such will be your descendants! Abram had faith in the Lord and the Lord considered him to be righteous.
Then he said: “I am the Lord, who brought you out of Ur in Chaldea to give you this land as an inheritance. Abram replied, "Lord my God, how will I know that I have inherited it?" "The Lord said to him," Take me a three-year-old heifer, a three-year-old goat, a three-year-old ram, a turtledove and a young dove. Abram took all these animals, divided them in two, and placed each half in front of the other; but he did not share the birds. As the birds of prey descended on the corpses, Abram drove them away. At sunset, a mysterious sleep fell on Abram, a dark and deep fear fell on him. After sunset there was thick darkness. Then a smoldering brazier and a flaming torch passed between the pieces of animals. That day, the Lord concludes a covenant with Abram in these terms: “To your descendants I give this land, from the Torrent of Egypt to the Great River, the Euphrates. " 

- Word of the Lord.
_________________________________.