இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

August 25th : GospelYou are the sons of those who murdered the prophets.A Reading from the Holy Gospel according to St. Matthew 23:27-32

August 25th :  Gospel

You are the sons of those who murdered the prophets.

A Reading from the Holy Gospel according to St. Matthew 23:27-32 
Jesus said: ‘Alas for you, scribes and Pharisees, you hypocrites! You who are like whitewashed tombs that look handsome on the outside, but inside are full of dead men’s bones and every kind of corruption. In the same way you appear to people from the outside like good honest men, but inside you are full of hypocrisy and lawlessness.
  ‘Alas for you, scribes and Pharisees, you hypocrites! You who build the sepulchres of the prophets and decorate the tombs of holy men, saying, “We would never have joined in shedding the blood of the prophets, had we lived in our fathers’ day.” So! Your own evidence tells against you! You are the sons of those who murdered the prophets! Very well then, finish off the work that your fathers began.’

The Word of the Lord.

August 25th : Responsorial PsalmPsalm 138(139):7-12 O Lord, you search me and you know me.

August 25th :  Responsorial Psalm

Psalm 138(139):7-12 

O Lord, you search me and you know me.
O where can I go from your spirit,
  or where can I flee from your face?
If I climb the heavens, you are there.
  If I lie in the grave, you are there.

O Lord, you search me and you know me.

If I take the wings of the dawn
  and dwell at the sea’s furthest end,
even there your hand would lead me,
  your right hand would hold me fast.

O Lord, you search me and you know me.

If I say: ‘Let the darkness hide me
  and the light around me be night,’
even darkness is not dark for you
  and the night is as clear as the day.

O Lord, you search me and you know me.

Gospel Acclamation Mt4:4

Alleluia, alleluia!
Man does not live on bread alone,
but on every word that comes from the mouth of God.
Alleluia!

August 25th : First ReadingWe slaved night and day so as not to be a burden on any one of you.A Reading from the First Letter of St.Paul to the Thessalonians 2:9-13.

August 25th :  First Reading

We slaved night and day so as not to be a burden on any one of 
you.

A Reading from the First Letter of St.Paul to the Thessalonians 2:9-13. 
Let me remind you, brothers, how hard we used to work, slaving night and day so as not to be a burden on any one of you while we were proclaiming God’s Good News to you. You are witnesses, and so is God, that our treatment of you, since you became believers, has been impeccably right and fair. You can remember how we treated every one of you as a father treats his children, teaching you what was right, encouraging you and appealing to you to live a life worthy of God, who is calling you to share the glory of his kingdom. Another reason why we constantly thank God for you is that as soon as you heard the message that we brought you as God’s message, you accepted it for what it really is, God’s message and not some human thinking; and it is still a living power among you who believe it.

The Word of the Lord.

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

ஆகஸ்ட் 24 : நற்செய்தி வாசகம்இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்.✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 45-51

ஆகஸ்ட்  24 : நற்செய்தி வாசகம்

இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 45-51

அக்காலத்தில்
பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, “இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டு கொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” என்றார்.

அதற்கு நத்தனியேல், “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், “வந்து பாரும்” என்று கூறினார்.

நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்துக் கூறினார்.

நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்தி மரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார்.

நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.

அதற்கு இயேசு, “உம்மை அத்திமரத்தின் கீழ்க் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார். மேலும், “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவரிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 24 : பதிலுரைப் பாடல்திபா 145: 10-11. 12-13ab. 17-18 (பல்லவி: 12 காண்க)பல்லவி: ஆண்டவரே, உம் அன்பர்கள் உமதரசின் மாட்சியை அறிவிப்பார்கள்.

ஆகஸ்ட்  24 : பதிலுரைப் பாடல்

திபா 145: 10-11. 12-13ab. 17-18 (பல்லவி: 12 காண்க)

பல்லவி: ஆண்டவரே, உம் அன்பர்கள் உமதரசின் மாட்சியை அறிவிப்பார்கள்.
10
ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
11
அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். - பல்லவி

12
மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
13ab
உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. - பல்லவி

17
ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.
18
தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 1: 49b

அல்லேலூயா, அல்லேலூயா! ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர். அல்லேலூயா.

முதல் வாசகம்பன்னிரண்டு அடிக்கற்களின் மீதும் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 9b-14

ஆகஸ்ட்  24 :  புனித பர்த்தலமேயு - 
திருத்தூதர் விழா

முதல் வாசகம்

பன்னிரண்டு அடிக்கற்களின் மீதும் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 9b-14
சகோதரர் சகோதரிகளே,

ஏழு வானதூதர்களுள் ஒருவர் வந்து, “வா, ஆட்டுக்குட்டி மணந்து கொண்ட மணமகளை உனக்குக் காட்டுவேன்” என்று என்னிடம் கூறினார்.

தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே, அந்த வானதூதர் ஒரு பெரிய, உயர்ந்த மலைக்கு என்னைக் கொண்டு சென்றார்; திருநகரான எருசலேம் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கி வருவதை எனக்குக் காட்டினார். அதில் கடவுளின் மாட்சி விளங்கிற்று; விலையுயர்ந்த கல் போன்றும் படிகக் கல் போன்றும் அதன் ஒளி பளிங்கெனத் துலங்கியது.

அதைச் சுற்றிப் பெரிய, உயர்ந்த மதிலும் அதில் பன்னிரண்டு வாயில்களும் இருந்தன. வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள். இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின் பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன. கிழக்கே மூன்றும் வடக்கே மூன்றும் தெற்கே மூன்றும் மேற்கே மூன்றுமாக அவை அமைந்திருந்தன. நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 24th : Gospel You will see heaven laid open, and the Son of Man.A Reading from the Holy Gospel according to St. John 1:45-51

August 24th : Gospel 

You will see heaven laid open, and the Son of Man.

A Reading from the Holy Gospel according to St. John 1:45-51 
Philip found Nathanael and said to him, ‘We have found the one Moses wrote about in the Law, the one about whom the prophets wrote: he is Jesus son of Joseph, from Nazareth.’ ‘From Nazareth?’ said Nathanael ‘Can anything good come from that place?’ ‘Come and see’ replied Philip. When Jesus saw Nathanael coming he said of him, ‘There is an Israelite who deserves the name, incapable of deceit.’ ‘How do you know me?’ said Nathanael. ‘Before Philip came to call you,’ said Jesus ‘I saw you under the fig tree.’ Nathanael answered, ‘Rabbi, you are the Son of God, you are the King of Israel.’ Jesus replied, ‘You believe that just because I said: I saw you under the fig tree. You will see greater things than that.’ And then he added ‘I tell you most solemnly, you will see heaven laid open and, above the Son of Man, the angels of God ascending and descending.’

The Word of the Lord.

August 24th : Responsorial PsalmPsalm 144(145):10-13a,17-18 Your friends, O Lord, make known the glorious splendour of your reign.

August 24th : Responsorial Psalm

Psalm 144(145):10-13a,17-18 

Your friends, O Lord, make known the glorious splendour of your reign.
All your creatures shall thank you, O Lord,
  and your friends shall repeat their blessing.
They shall speak of the glory of your reign
  and declare your might, O God.

Your friends, O Lord, make known the glorious splendour of your reign.

They make known to men your mighty deeds
  and the glorious splendour of your reign.
Yours is an everlasting kingdom;
  your rule lasts from age to age.

Your friends, O Lord, make known the glorious splendour of your reign.

The Lord is just in all his ways
  and loving in all his deeds.
He is close to all who call him,
  who call on him from their hearts.

Your friends, O Lord, make known the glorious splendour of your reign.

Gospel Acclamation Jn1:49

Alleluia, alleluia!
Rabbi, you are the Son of God,
you are the King of Israel.
Alleluia!

August 24th : First ReadingHe showed me Jerusalem, the holy city, coming down from God out of heaven.Apocalypse 21:9-14

August 24th : First Reading

He showed me Jerusalem, the holy city, coming down from God out of heaven.

Apocalypse 21:9-14 
The angel came to speak to me, and said, ‘Come here and I will show you the bride that the Lamb has married.’ In the spirit, he took me to the top of an enormous high mountain and showed me Jerusalem, the holy city, coming down from God out of heaven. It had all the radiant glory of God and glittered like some precious jewel of crystal-clear diamond. The walls of it were of a great height, and had twelve gates; at each of the twelve gates there was an angel, and over the gates were written the names of the twelve tribes of Israel; on the east there were three gates, on the north three gates, on the south three gates, and on the west three gates. The city walls stood on twelve foundation stones, each one of which bore the name of one of the twelve apostles of the Lamb.

The Word of the Lord.

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

ஆகஸ்ட் 23 : நற்செய்தி வாசகம்குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு!✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 13-22

ஆகஸ்ட்  23  :  நற்செய்தி வாசகம்

குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு!

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 13-22
அக்காலத்தில்

இயேசு கூறியது: “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை.

வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களை விட இரு மடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள்.

குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு! யாராவது திருக்கோவிலின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் கோவிலின் பொன்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள். குருட்டு மடையரே! எது சிறந்தது? பொன்னா? பொன்னைத் தூயதாக்கும் திருக்கோவிலா? யாராவது பலிபீடத்தின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் அதில் படைக்கப்பட்ட காணிக்கையின்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள். குருடரே! எது சிறந்தது? காணிக்கையா? காணிக்கையைத் தூயதாக்கும் பலிபீடமா?

எனவே பலிபீடத்தின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதன் மேலுள்ள அனைத்தின்மீதும் ஆணையிடுகிறார். திருக்கோவிலின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதில் குடிகொண்டிருக்கிறவர்மீதும் ஆணையிடுகிறார். வானத்தின்மீது ஆணையிடுகிறவர் கடவுளின் அரியணைமீதும் அதில் வீற்றிருக்கிற கடவுள்மீதும் ஆணையிடுகிறார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.