இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 24 மே, 2021

மே 25 : முதல் வாசகம்கட்டளைகளைப் பின்பற்றுவது, பலி செலுத்துவதற்கு ஒப்பாகும்.சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 35: 1-12

மே 25 :  முதல் வாசகம்

கட்டளைகளைப் பின்பற்றுவது, பலி செலுத்துவதற்கு ஒப்பாகும்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 35: 1-12
திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பது பல காணிக்கைகளைக் கொடுப்பதற்கு ஈடாகும்; கட்டளைகளைக் கருத்தில் கொள்வது நல்லுறவுப் பலி செலுத்துவதற்கு ஒப்பாகும். அன்புக்குக் கைம்மாறு செய்வது மாவுப் படையல் அளிப்பதற்கு இணையாகும்.

தருமம் செய்வது நன்றிப் பலி செலுத்துவதாகும். தீச்செயலை விட்டுவிடுதல் ஆண்டவருக்கு விருப்பமானது; அநீதியைக் கைவிடுதல் பாவக் கழுவாய்ப் பலியாகும்.

ஆண்டவர் திருமுன் வெறுங்கையோடு வராதே; கட்டளையை நிறைவேற்றவே பலிகளையெல்லாம் செலுத்து. நீதிமான்கள் காணிக்கைகளைச் செலுத்தும்போது பலிபீடத்தில் கொழுப்பு வழிந்தோட, உன்னத இறைவன் திருமுன் நறுமணம் எழுகிறது. நீதிமான்களின் பலி ஏற்றுக் கொள்ளத்தக்கது; அதன் நினைவு என்றும் நீங்காது. ஆண்டவரைத் தாராளமாய் மாட்சிமைப்படுத்து; உன் உழைப்பின் முதற்கனிகளைக் கொடுப்பதில் கணக்குப் பார்க்காதே. கொடை வழங்கும்போதெல்லாம் முகமலர்ச்சியோடு கொடு; பத்திலொரு பங்கை மகிழ்ச்சியோடு கடவுளுக்கு உரித்தாக்கு.

உன்னத இறைவன் உனக்குக் கொடுத்திருப்பதற்கு ஏற்ப நீயும் அவருக்குக் கொடு. உன்னால் முடிந்த அளவுக்குத் தாராளமாய்க் கொடு. ஆண்டவரே கைம்மாறு செய்பவர்; ஏழு மடங்கு உனக்குத் திருப்பித் தருபவர். ஆண்டவருக்குக் கையூட்டுக் கொடுக்க எண்ணாதே. அவர் அதை ஏற்கமாட்டார். அநீத பலியில் நம்பிக்கை வைக்காதே. ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்; அவரிடம் ஒருதலைச் சார்பு என்பதே கிடையாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

TUESDAY 25 MAY 2021, 8th Week in Ordinary Time 📖GOSPEL "You will receive, in this time already, the hundredfold, with persecutions, and, in the world to come, eternal life" A Reading From The Holy Gospel According To Mark (10, 28-31)

TUESDAY 25 MAY 2021, 8th Week in Ordinary Time 

📖GOSPEL 

"You will receive, in this time already, the hundredfold, with persecutions, and, in the world to come, eternal life" 

A Reading From The Holy Gospel According To Mark (10, 28-31) 
At that time Peter began to say to Jesus: “Here we have left everything to follow you. "Jesus declared:" Amen, I say to you, no one will have left, for my sake and the Gospel, a house, brothers, sisters, mother, father, children or land without quitting. 'he is already receiving the hundredfold: houses, brothers, sisters, mothers, children and lands, with persecutions, and, in the world to come, eternal life. Many first will be last, and the last will be first. " 

- Let us acclaim the Word of God.

TUESDAY 25 MAY 2021, 8th Week in Ordinary Time RESPONSORIAL Respons : To him who watches over his conduct, I will show the salvation of God. Psalm 49 (50)

TUESDAY 25 MAY 2021, 8th Week in Ordinary Time 

RESPONSORIAL 

Respons : 
To him who watches over his conduct, I will show the salvation of God. 

Psalm 49 (50) 
God summons the heights of the heavens
and the earth to the judgment of his people:
"Gather my saints before me,
they who seal my covenant with sacrifice." "
And the heavens proclaim his righteousness:
yes, the judge is God! R 

“Listen, my people, I speak;
Israel, I call you as a witness.
I, God, am your God!
I do not accuse you for your sacrifices; your burnt offerings are always before me. R 

“Offer the sacrifice of thanksgiving to God,
fulfill your vows to the Most High.
Who offers the sacrifice of thanksgiving,
he gives me glory:
on the path he has taken,
I will show him the salvation of God. "R 

________________ 

🌿Gospel Acclamation. 

Alleluia. Alleluia.
Blessed are you, Father, Lord of heaven and earth,
you have revealed to the little ones the mysteries of the Kingdom!
Alleluia.  

____________________________.,

TUESDAY 25 MAY 2021, 8th Week in Ordinary Time FIRST READING "Clinging to the commandments is offering a sacrifice of peace" A Reading from the book of Ben Sira the Wise (35, 1-15)

TUESDAY 25 MAY 2021, 8th Week in Ordinary Time 

FIRST READING 

"Clinging to the commandments 
is offering a sacrifice of peace" 

A Reading from the book of Ben Sira the Wise (35, 1-15) 
Keeping the Law is making multiple offerings; clinging to the commandments is a sacrifice of peace. It is to bring an offering of the flower of flour to be grateful; giving alms is offering a sacrifice of praise. The goodwill of the Lord is obtained by turning away from evil; one offers a sacrifice of atonement by turning away from injustice. Do not come before the Lord empty-handed. Do all of this for it is his command. The offering of a righteous man is like the fat of the sacrifices on the altar, its pleasant smell arises before the Most High. The sacrifice of a righteous man is approved by God who will remember it. Give glory to the Lord without looking on: do not take away any of the firstfruits of your harvest. Every time you donate shows a cheerful face; devote with good heart to God the tenth of what you earn. Give to the Most High according to what he gives you, and, without being watching, according to your resources. For the Lord is the one who pays back; it will give you back seven times more than you gave. Do not try to influence him with gifts, he will not accept them; do not put your trust in an unjust sacrifice. For the Lord is a judge who shows himself impartial towards people.

- Word of the Lord. 

_________________________________.

ஞாயிறு, 23 மே, 2021

மே 24 : நற்செய்தி வாசகம்இவரே உம் மகன்! இவரே உம் தாய்!✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27

மே 24 :   நற்செய்தி வாசகம்

இவரே உம் மகன்! இவரே உம் தாய்!

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27
அக்காலத்தில்

சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர்.

இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 24. : பதிலுரைப் பாடல்திபா 87: 1-2. 3,5. 6-7 (பல்லவி: 3)பல்லவி: கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன.

மே  24. :  பதிலுரைப் பாடல்

திபா 87: 1-2. 3,5. 6-7 (பல்லவி: 3)

பல்லவி: கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன.
1
நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது.
2
யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும்விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார்.
3
கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. - பல்லவி

4
எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்; பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, ‘இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்’ என்று கூறப்படும்.
5
‘இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்; உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!’ என்று சீயோனைப் பற்றிச் சொல்லப்படும். - பல்லவி

6
மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, ‘இவர் இங்கேதான் பிறந்தார்’ என ஆண்டவர் எழுதுவார்.
7
ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து ‘எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது; எல்லாரின் உறைவிடமும் உன்னிடமே உள்ளது’ என்பர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 

தூய கன்னிமரியே, பெருமகிழ்வு கொண்டவர் நீர்; புகழ் அனைத்திற்கும் தகுதி பெற்றவரும் நீர். ஏனெனில், நீதியின் ஆதவன், நம் இறை கிறிஸ்து, உம்மிடமிருந்து உதயமானார். அல்லேலூயா.

மே 24. : முதல் வாசகம்உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15, 20

மே 24.  :   முதல் வாசகம்

உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்

தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15, 20
அந்நாள்களில்

ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார்.

“உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன்.

“நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார்.

அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என்றான்.

ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள். ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், “நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார். மனிதன் தன் மனைவிக்கு ‘ஏவாள்’ என்று பெயரிட்டான்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

Blessed Virgin Mary, Mother of theMemorial Church, 24 MAY 2021, MONDAY 📖GOSPEL "Here is your son" A Reading From The Holy Gospel According To John (19, 25-34)

Blessed Virgin Mary, Mother of the
Memorial Church, 24 MAY 2021, MONDAY 

📖GOSPEL 

"Here is your son" 

A Reading From The Holy Gospel According To John (19, 25-34) 
Near the cross of Jesus stood his mother and his mother's sister, Mary, wife of Cleophas, and Mary Magdalene. Jesus, seeing his mother, and near her the disciple whom he loved, said to his mother: “Woman, here is your son. "Then he said to the disciple," Here is your mother. And from that hour the disciple took her to his home. After that, knowing that everything now was finished for the Scriptures to be fulfilled to the end, Jesus said, “I am thirsty. There was a container full of a vinegar drink there. So they fixed a sponge filled with this vinegar to a branch of hyssop, and brought it to her mouth. When he had taken the vinegar, Jesus said, “It is finished. Then, tilting his head, he put the spirit back. Since it was Preparation day (i.e. Friday), the bodies should not be left on the cross during the Sabbath, especially since this Sabbath was the great day of the Passover. So the Jews asked Pilate to remove the bodies after breaking their legs. The soldiers therefore went and broke the legs of the first, then of the other man crucified with Jesus. When they came to Jesus, seeing that he was already dead, they did not break his legs, but one of the soldiers with his spear pierced his side; and immediately there came out blood and water. seeing that he was already dead, they did not break his legs, but one of the soldiers with his spear pierced his side; and immediately there came out blood and water. seeing that he was already dead, they did not break his legs, but one of the soldiers with his spear pierced his side; and immediately there came out blood and water. 

- Let us acclaim the Word of God.

Blessed Virgin Mary, Mother of theMemorial Church, 24 MAY 2021, MONDAY RESPONSORIAL Respons : Glory is sung from you, holy city of God! Psalm 86 (87)

Blessed Virgin Mary, Mother of the
Memorial Church, 24 MAY 2021, MONDAY 

RESPONSORIAL 

Respons : 
Glory is sung from you, holy city of God! 

Psalm 86 (87) 
It is founded on the holy mountains.
He, the Most High, maintains it.
The Lord loves the gates of Zion
more than all the dwellings of Jacob. R 

For your glory we are talking about you,
city ​​of God!
But we call Zion: “My mother! "
Because in it, every man is born. R 

In the register of peoples, the Lord wrote:
“Each one was born there. "
All together they dance, and they sing:
" In you, all our sources! "R
________________


🌿Gospel Acclamation. 

Alleluia. Alleluia.
Happy Virgin Mary
you gave birth to the Lord!
Blessed Mother of the Church,
you make the Spirit
of your Son Jesus the Christ burn in us .
Alleluia. 

____________________________.,

Blessed Virgin Mary, Mother of theMemorial Church, 24 MAY 2021, MONDAY FIRST READING "I will put a hostility between your descendants and the descendants of the woman" A Reading from the book of Genesis (3, 9-15. 20)

Blessed Virgin Mary, Mother of the
Memorial Church, 24 MAY 2021, MONDAY 

FIRST READING 

"I will put a hostility between your descendants and the descendants of the woman" 

A Reading from the book of Genesis (3, 9-15. 20) 
When Adam had eaten of the fruit of the tree, the Lord God called him and said to him: "Where are you then?" The man replied: "I heard your voice in the garden, I got scared because I was naked, and I hid myself. "The Lord continued:" Who told you that you were naked? Would you have eaten from the tree that I had forbidden you to eat? The man replied, "The woman you gave me, she gave me the fruit of the tree, and I ate it." "The Lord God said to the woman," What did you do there? The woman replied, "The serpent deceived me, and I ate." "Then the Lord God said to the serpent," Because you have done this, you will be cursed among all the animals and all the beasts of the field. You will crawl on your stomach and eat dust every day of your life. I will put a hostility between you and the woman, between your offspring and his offspring: the latter will bruise your head, and you will bruise his heel. The man called his wife Eve (that is, the living one), because she was the mother of all living. 

- Word of the Lord. 

_____ OR _____


"They were assiduous in prayer, with Mary the mother of Jesus" (1, 12-14) 

Reading of the book of Acts of the Apostles 

The Apostles, after seeing Jesus going to heaven,
              returned to Jerusalem
from the place called "Mount of Olives" which is near it
- the walking distance does not exceed what is permitted on the Sabbath day. 
          When they arrived, they went up to the upper room
where they usually stayed;
it was Pierre, Jean, Jacques and André,
Philippe and Thomas,
Barthélemy and Matthieu,
Jacques son of Alphée, Simon the Zealot, and Jude son of Jacques. 
         All, with the same heart, were assiduous in prayer,
with women, with Mary the mother of Jesus,
and with her brothers. 

  - Word of the Lord. 

_________________________________.