இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 25 மே, 2021

WEDNESDAY 26 MAY 2021, 8th Week in Ordinary Time 📖GOSPEL “Here we are going up to Jerusalem. The Son of Man will be delivered ” A Reading From The Holy Gospel According To Mark (10, 32-45)

WEDNESDAY 26 MAY 2021, 8th Week in Ordinary Time 

📖GOSPEL 

“Here we are going up to Jerusalem. The Son of Man will be delivered ” 

A Reading From The Holy Gospel According To Mark (10, 32-45) 
At that time the disciples were on their way up to Jerusalem; Jesus walked before them; they were terrified, and those who followed were also in awe. Taking the Twelve to him again, he began to tell them what was going to happen to him: “Here we are going up to Jerusalem. The Son of man will be handed over to the high priests and to the scribes; they will condemn him to death, they will deliver him to the heathen nations, which will mock him, spit on him, scourge him and kill him, and after three days he will be resurrected. "
So James and John, the sons of Zebedee, approach Jesus and say to him: “Master, what we are going to ask of you, we would like you to do for us. He said to them, "What do you want me to do for you?" They answered him: "Grant us to sit, one on your right and the other on your left, in your glory. "Jesus said to them," You do not know what you are asking. Can you drink the cup I'm going to drink, be baptized with the baptism I'm going to be immersed in? They said to him, "We can. "Jesus said to them," The cup which I am going to drink you shall drink; and you will be baptized with the baptism in which I am going to be immersed. As for sitting on my right or on my left, it is not for me to grant it; there are those for whom it is prepared. "
The ten others, who had heard, began to be indignant with Jacques and Jean. Jesus called them and said to them: “You know that those who are regarded as rulers of the nations command them as masters; the great make them feel their power. Among you, it does not have to be so. Whoever wants to become great among you will be your servant. Whosoever wishes to be among you first, shall be the slave of all: for the Son of man did not come to be served, but to serve, and to give his life as a ransom for the multitude. " 

- Let us acclaim the Word of God.

WEDNESDAY 26 MAY 2021, 8th Week in Ordinary Time RESPONSORIAL Respons : Show us, Lord, the light of your grace. Psalm 78 (79)

WEDNESDAY 26 MAY 2021, 8th Week in Ordinary Time 

RESPONSORIAL 

Respons : 
Show us, Lord, the light of your grace. 

Psalm 78 (79) 
Do not hold against us the sins of our ancestors:
may your tenderness come to us soon,
for we are at the end of our strength! R 

Help us, God our Savior, for the glory of your name!
Deliver us, erase our faults,
for the sake of your name! R 

May the captive's complaint rise up in your presence!
Your arm is strong:
spare those who must die. R 

And we, your people, the flock that you lead,
endlessly we will be able to give you thanks
and from age to age proclaim your praise. R 

________________ 

🌿Gospel Acclamation. 

Alleluia. Alleluia.
The Son of man came to serve,
and to give his life as a ransom for the multitude.
Alleluia. 

____________________________.,

WEDNESDAY 26 MAY 2021, 8th Week in Ordinary Time FIRST READING "Let the nations learn that there is no god apart from you" A Reading from the book of Ben Sira the Wise (36, 1-2.5-6.13.16-22)

WEDNESDAY 26 MAY 2021, 8th Week in Ordinary Time 

FIRST READING 

"Let the nations learn that there is no god apart from you" 

A Reading from the book of Ben Sira the Wise (36, 1-2.5-6.13.16-22) 
Have mercy on us, Master and God of all; spread fear on all nations. Let them learn it, as we have learned: there is no god apart from you, Lord. Renew wonders, recommence wonders. Gather the tribes of Jacob; as in the early days, give them your inheritance. Have mercy on the people bearing your name, Israel who are your firstborn. Have compassion on your holy city, Jerusalem, the place of your rest. Fill Zion with your praise, and your sanctuary with your glory. Bear witness to your creatures of the first days; awaken the prophecies made in your name. Give the reward to those who are waiting for you; may your prophets be recognized as worthy of faith. Hear the prayers of your servants, according to your loving kindness to your people. And everyone on earth will know it:

- Word of the Lord. 

_________________________________.

திங்கள், 24 மே, 2021

மே 25 : நற்செய்தி வாசகம்இம்மையில் சொத்தை நூறுமடங்கும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10 : 28-31

மே 25 : நற்செய்தி வாசகம்

இம்மையில் சொத்தை நூறுமடங்கும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10 : 28-31
அக்காலத்தில்

பேதுரு இயேசுவிடம், “பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே” என்று சொன்னார்.

அதற்கு இயேசு, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார். முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 25 : பதிலுரைப் பாடல்திபா 50: 5-6. 7-8. 14,23 (பல்லவி: 23b)பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளின் மீட்பைக் கண்டடைவர்.

மே 25 : பதிலுரைப் பாடல்

திபா 50: 5-6. 7-8. 14,23 (பல்லவி: 23b)

பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளின் மீட்பைக் கண்டடைவர்.
5
‘பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட என் அடியார்களை என்முன் ஒன்றுகூட்டுங்கள்.’
6
வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்! - பல்லவி

7
என் மக்களே, கேளுங்கள்; நான் பேசுகின்றேன்; இஸ்ரயேலே! உனக்கு எதிராய்ச் சான்று கூறப்போகின்றேன்; கடவுளாகிய நானே உன் இறைவன்;
8
நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன. - பல்லவி

14
கடவுளுக்கு நன்றிப் பலி செலுத்துங்கள்; உன்னதர்க்கு உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள்.
23
நன்றிப் பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

மே 25 : முதல் வாசகம்கட்டளைகளைப் பின்பற்றுவது, பலி செலுத்துவதற்கு ஒப்பாகும்.சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 35: 1-12

மே 25 :  முதல் வாசகம்

கட்டளைகளைப் பின்பற்றுவது, பலி செலுத்துவதற்கு ஒப்பாகும்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 35: 1-12
திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பது பல காணிக்கைகளைக் கொடுப்பதற்கு ஈடாகும்; கட்டளைகளைக் கருத்தில் கொள்வது நல்லுறவுப் பலி செலுத்துவதற்கு ஒப்பாகும். அன்புக்குக் கைம்மாறு செய்வது மாவுப் படையல் அளிப்பதற்கு இணையாகும்.

தருமம் செய்வது நன்றிப் பலி செலுத்துவதாகும். தீச்செயலை விட்டுவிடுதல் ஆண்டவருக்கு விருப்பமானது; அநீதியைக் கைவிடுதல் பாவக் கழுவாய்ப் பலியாகும்.

ஆண்டவர் திருமுன் வெறுங்கையோடு வராதே; கட்டளையை நிறைவேற்றவே பலிகளையெல்லாம் செலுத்து. நீதிமான்கள் காணிக்கைகளைச் செலுத்தும்போது பலிபீடத்தில் கொழுப்பு வழிந்தோட, உன்னத இறைவன் திருமுன் நறுமணம் எழுகிறது. நீதிமான்களின் பலி ஏற்றுக் கொள்ளத்தக்கது; அதன் நினைவு என்றும் நீங்காது. ஆண்டவரைத் தாராளமாய் மாட்சிமைப்படுத்து; உன் உழைப்பின் முதற்கனிகளைக் கொடுப்பதில் கணக்குப் பார்க்காதே. கொடை வழங்கும்போதெல்லாம் முகமலர்ச்சியோடு கொடு; பத்திலொரு பங்கை மகிழ்ச்சியோடு கடவுளுக்கு உரித்தாக்கு.

உன்னத இறைவன் உனக்குக் கொடுத்திருப்பதற்கு ஏற்ப நீயும் அவருக்குக் கொடு. உன்னால் முடிந்த அளவுக்குத் தாராளமாய்க் கொடு. ஆண்டவரே கைம்மாறு செய்பவர்; ஏழு மடங்கு உனக்குத் திருப்பித் தருபவர். ஆண்டவருக்குக் கையூட்டுக் கொடுக்க எண்ணாதே. அவர் அதை ஏற்கமாட்டார். அநீத பலியில் நம்பிக்கை வைக்காதே. ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்; அவரிடம் ஒருதலைச் சார்பு என்பதே கிடையாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

TUESDAY 25 MAY 2021, 8th Week in Ordinary Time 📖GOSPEL "You will receive, in this time already, the hundredfold, with persecutions, and, in the world to come, eternal life" A Reading From The Holy Gospel According To Mark (10, 28-31)

TUESDAY 25 MAY 2021, 8th Week in Ordinary Time 

📖GOSPEL 

"You will receive, in this time already, the hundredfold, with persecutions, and, in the world to come, eternal life" 

A Reading From The Holy Gospel According To Mark (10, 28-31) 
At that time Peter began to say to Jesus: “Here we have left everything to follow you. "Jesus declared:" Amen, I say to you, no one will have left, for my sake and the Gospel, a house, brothers, sisters, mother, father, children or land without quitting. 'he is already receiving the hundredfold: houses, brothers, sisters, mothers, children and lands, with persecutions, and, in the world to come, eternal life. Many first will be last, and the last will be first. " 

- Let us acclaim the Word of God.

TUESDAY 25 MAY 2021, 8th Week in Ordinary Time RESPONSORIAL Respons : To him who watches over his conduct, I will show the salvation of God. Psalm 49 (50)

TUESDAY 25 MAY 2021, 8th Week in Ordinary Time 

RESPONSORIAL 

Respons : 
To him who watches over his conduct, I will show the salvation of God. 

Psalm 49 (50) 
God summons the heights of the heavens
and the earth to the judgment of his people:
"Gather my saints before me,
they who seal my covenant with sacrifice." "
And the heavens proclaim his righteousness:
yes, the judge is God! R 

“Listen, my people, I speak;
Israel, I call you as a witness.
I, God, am your God!
I do not accuse you for your sacrifices; your burnt offerings are always before me. R 

“Offer the sacrifice of thanksgiving to God,
fulfill your vows to the Most High.
Who offers the sacrifice of thanksgiving,
he gives me glory:
on the path he has taken,
I will show him the salvation of God. "R 

________________ 

🌿Gospel Acclamation. 

Alleluia. Alleluia.
Blessed are you, Father, Lord of heaven and earth,
you have revealed to the little ones the mysteries of the Kingdom!
Alleluia.  

____________________________.,

TUESDAY 25 MAY 2021, 8th Week in Ordinary Time FIRST READING "Clinging to the commandments is offering a sacrifice of peace" A Reading from the book of Ben Sira the Wise (35, 1-15)

TUESDAY 25 MAY 2021, 8th Week in Ordinary Time 

FIRST READING 

"Clinging to the commandments 
is offering a sacrifice of peace" 

A Reading from the book of Ben Sira the Wise (35, 1-15) 
Keeping the Law is making multiple offerings; clinging to the commandments is a sacrifice of peace. It is to bring an offering of the flower of flour to be grateful; giving alms is offering a sacrifice of praise. The goodwill of the Lord is obtained by turning away from evil; one offers a sacrifice of atonement by turning away from injustice. Do not come before the Lord empty-handed. Do all of this for it is his command. The offering of a righteous man is like the fat of the sacrifices on the altar, its pleasant smell arises before the Most High. The sacrifice of a righteous man is approved by God who will remember it. Give glory to the Lord without looking on: do not take away any of the firstfruits of your harvest. Every time you donate shows a cheerful face; devote with good heart to God the tenth of what you earn. Give to the Most High according to what he gives you, and, without being watching, according to your resources. For the Lord is the one who pays back; it will give you back seven times more than you gave. Do not try to influence him with gifts, he will not accept them; do not put your trust in an unjust sacrifice. For the Lord is a judge who shows himself impartial towards people.

- Word of the Lord. 

_________________________________.

ஞாயிறு, 23 மே, 2021

மே 24 : நற்செய்தி வாசகம்இவரே உம் மகன்! இவரே உம் தாய்!✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27

மே 24 :   நற்செய்தி வாசகம்

இவரே உம் மகன்! இவரே உம் தாய்!

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27
அக்காலத்தில்

சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர்.

இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.